Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு, பிந்தி வந்தவர்களுக்கு ஒரு பாத்திரமும் இல்லையா? எனக்கும் ஒன்று தரலாமே. நல்லா எதைச்செய்வேன் என்று குறிப்பாகச் சொல்லத்தெரியவில்லை. கண்ணாடியைக் கழட்டிக் கொண்டு "எங்களால முடிஞ்சதைச் செய்திட்டம், இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லும் டாக்டர் பாத்திரம் எதாவது உண்டா? அதுவும் குடும்ப டாக்டரா வேணும். அப்ப தான் அடிக்கடி வரலாம். வெயிட் எ மினிற்! இந்த அழகான டாக்டரை ஒரு பெண் டாக்டர் சுற்றி வாற மாதிரி ஒரு "சைட் ஸ்ரோறி" ஒன்றும் போட ஏலாதோ? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 341
  • Created
  • Last Reply

இண்டர்நெட் இணைப்பில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக கடைசியாக நான் எழுதிக்கொண்டு இருந்த பகுதி எழுதி முடிப்பதனுள் தவறுதலாக பிரசுரிக்கப்பட்டு விட்டது. தற்போது தவறு திருத்தப்பட்டுள்ளது. மன்னிக்கவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்ப கதை நன்றாகத் தான் போகிறது.மழை காலத்தில் ஈசலின் அநியாயம் சொல்லி வேலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்ஸ்.. தொடர் நல்லா போகுது..

இன்னைக்கு இருந்துதான் எல்லாம் வாசிச்சன். நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

கலைஞன் தொடர் கதை சூப்பரா இருக்கு. கதையைக் கொஞ்சம் நகைச்சுவையாகக் கொண்டு போகலாம் எண்டு நினைக்கிறன்.அப்பத்தான் வாசிக்க ஆவலாகவும் இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி! தொடரை இன்னும் கொஞ்சம் நகைச்சுவையாக கொண்டுபோக முயற்சிக்கின்றேன். ஆனால், நகைச்சுவை அளவுக்குமிஞ்சி விட்டால் தொடர் கோமாளித்தனமாகிவிடும். எனவே, சற்று எச்சரிக்கையாக அணுகுகின்றேன்...

Link to comment
Share on other sites

மாப்பி நான் உங்களோட கோபம் எனக்கு சாண்ஸ் தரவில்லை

Link to comment
Share on other sites

இது ஒரு பெரிய தொடர்கதை மெல்ல மெல்ல எல்லோரையும் கதையில் இணைக்க முயற்சிக்கின்றேன். நன்றி!

Link to comment
Share on other sites

சரி மாப்பி நான் பகிடிக்கு கதை மிகவும் நல்லா இருக்குது ஆனால் கதையை வாசிக்கும் போது ஒரு வித சோர்வு ஏற்படுகிறது அதை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் கதை இன்னும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்து

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு, தொடர் மிகவும் நன்று!. நான் செங்கை ஆழியானின் கதைகளை விரும்பிப் படிப்பதுண்டு. அவரது கதைகளில் அவர் மீளக்கட்டியெழுப்பும் கிராமிய மற்றும் குடும்பச் சூழல் ஏனோ நான் பல ஆண்டுகளாக இழந்திருக்கும் அந்தச் சூழலை எனக்குள் கொஞ்ச நேரமாவது உலவச் செய்யும். அதே போல உணர்வு வருகிறது உங்கள் கதை படிக்கையிலும். நீங்கள் செலவு செய்யும் நேரத்திற்கும் உழைப்பிற்கும் நன்றி மாப்பு. இதைப் பகிடியாகச் செய்யாமல் ஒழுங்காகக் கொண்டு போக ஒத்துழைப்போம்.

Link to comment
Share on other sites

இண்டர்நெட் கோளாற்றினால் தொடரில் ஒரு கருத்து எடிட் செய்யும்போது தவறுதலாக இடப்பட்டுவிட்டது. மன்னிக்கவும்..

Link to comment
Share on other sites

தடங்கலுக்கு வருந்துகிறோம்

Link to comment
Share on other sites

ஒளிபரப்பில் ஏற்பட்ட சிறிய தடங்கலுக்கு வருந்துகிறோம்

இப்ப சரியா மாப்பி

Link to comment
Share on other sites

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் தொடரின்ரை கதாநாயகன் எனக்குத்தெரியாமல் ஏதேதோ கதைக்கிறியள் யார்கதை சொன்னது எங்க சொன்னது எனக்கு உடனே தெரிஞ்சாகோணும் என்னுடைய றசிகர்களின் பொறுipயை சோதிக்காதீர்கள்......... :rolleyes::D:lol::D ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மாப்பு கதையில் வர்னனை பிரமாதம்.கிராம வாழ்க்கையை மீன்டும் மனக்கண் முன் கொன்டு வந்து மலரும்

நினைவுகளை மலர வைத்ததுக்கு மிக்க நன்றி.குறிப்பா மிருகங்கள் பற்றிய வர்னனை மிகவும் யதார்த்தபூர்வமாக உள்ளது.பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

அழுகையே வந்திட்டுது :mellow: கதை சோகமா இருக்கு

Link to comment
Share on other sites

அழுகையே வந்திட்டுது :mellow: கதை சோகமா இருக்கு

தூயிஸ் சும்மா சொல்லகூடாது நீங்க உங்கன்டை ஆளின்ட லெட்டரை பார்த்து தானே அழுதனீங்க அழகூடாது மாமா என்னத்துக்கு இருக்கிறேன்

:P

Link to comment
Share on other sites

வேற என்னத்த பார்த்து அழ நான்..நீங்கள் அப்பாவிட்ட பிரம்பால் அடி வேண்டினதையா???

Link to comment
Share on other sites

வேற என்னத்த பார்த்து அழ நான்..நீங்கள் அப்பாவிட்ட பிரம்பால் அடி வேண்டினதையா???

அட என்னை நினைத்து கூட அழுறீங்க

:P

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன்,

உங்கள் கருத்திற்கு நன்றி! குறிப்பிட்ட வசனம் அகற்றப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை தொடர்ந்து அறியத்தாருங்கள். நன்றி!

Link to comment
Share on other sites

மாப்பி டங்க் இங்கயும் கெட்டவரா தான் வாராரோ பாவம் வானவில்லி இப்படி அடிக்கிற கரகடர் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.