Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

  • Replies 341
  • Created
  • Last Reply

அது தான் என் கண் முன்னால நீர் அடி வாங்குறது ஓவரா இருக்கு

Link to comment
Share on other sites

அது தான் என் கண் முன்னால நீர் அடி வாங்குறது ஓவரா இருக்கு

அதுதானே வரட்டும் இந்த புலநாய், ஒரு கை பார்க்காமல் விடுறதில்லை :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

அதுதானே வரட்டும் இந்த புலநாய், ஒரு கை பார்க்காமல் விடுறதில்லை :angry: :angry: :angry:

ஆமாம் வரட்டும்

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லுக்கு நல்ல சாத்துப் படியா? ஜம்முவுக்கு வலித்திருக்குமே? :rolleyes:

Link to comment
Share on other sites

என்ன கொடுமையையா இது ஆளாளுக்கு கதைபடித்ததாய் கதைவிடுறியள் எங்கதான் படித்தீர்கள் எனக்கும் காட்டுங்டுங்கோவன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹீரோ சார், படைப்புக்களம் பகுதியில் செல்வன் தொடர் இணைப்பைச் சொடுக்குங்கள்! :rolleyes:

Link to comment
Share on other sites

வில்லுக்கு நல்ல சாத்துப் படியா? ஜம்முவுக்கு வலித்திருக்குமே? :rolleyes:

பின்னே ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்த அடி மாதிரி

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டண்: "டேய் *********... (பல தூசண வார்த்தைகள் தொடர்கின்றது...) வாட மவனே இண்டைக்கு உனக்கு நான் கிரிக்கட் விளையாடச் சொல்லித் தாறன்.."

வானவில்லின் மீது துவக்குப் பிடியினால் டண் தாக்கத் தொடங்கினான். மற்றைய கூலிப்படையினர் வானவில் ஓட முடியாதவாறு அவனை மடக்கிப் பிடித்துவைத்திருந்தனர். வேதனையின் காரணமாக வானவில் கதறி அழத் தொடங்கினான். நண்பர்கள் சிலைகளாக கை, கால் நடுங்கியபடி அந்தந்த இடங்களில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சில நிமிடங்கள் வானவில்லுக்கு அடித்தபின், அவனை கதறக் கதற கூலிப்படையினர் மைதானத்திலிருந்து தம்முடன் இழுத்துச் சென்றார்கள். வானவில்லின் உடம்பின் சில பாகங்களில் இருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது. சில நிமிடங்களில் கூலிக்குழுவின் பிக் அப் வாகனம் ஒன்று சீறியபடி பாடசாலை பின் வாசலில் வந்துநின்றது. அதில் வானவில் பலாத்காரமாக ஏற்றப்பட்டு கூலிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்டான்.

ஒரு வார்த்தை நீக்கப்பட்டுள்ளது அடைப்பு குறிக்குள் சொல்லப்பட்ட வார்த்தைகள் போதும் என நினைக்கிறேன் - யாழ்பாடி

கலைஞன்!

வானவில் மீது அப்படி என்ன கோபம்..

இந்திய ராணுவத்தை வைத்து நையப்புடைத்து விட்டீர்கள்..

பாவம் வானவில்லுக்கு ரத்தம் சொட்டுகிறது!!!

ஜம்மு...சீக்கிரம்..கூடவே ஓடி மருந்து போட்டு விடுங்கள்!!! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

கலைஞன் நீங்கள் உண்மையிலேயே பெரிய கலைஞன்தான் தேர்சிபெற்ற எழுத்தாளர்களின் கைவண்ணம் தெரியுது எமது கடந்த கால வாழ்கையை அப்படியே படம்பிடித்து காட்டுவது பேர்லுள்ளது ஆகா இவளவு திறைமைசாலியா நீங்கள் அருமை அருமை தொடர்ந்து எழுதுங்கள் ஆவலோடு உள்ளேன்....

ஒருமையில் எழுதுவதை தவிர்க்கவும்.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

மாமா (ஜம்மு) அப்பவே சொன்னேன் விளையாட போவேனாம் என்று..கேட்டால் தானே...ஒழுங்கா வீட்டுக்கு உடனே வரவும்..

மாப்ஸ்..கதை ரொம்ப சோகமாவே போகுது..:huh: வானவில் பாவம்...அந்த ஆமிக்காரங்களுக்கு நாங்கள் திருப்பி அடிக்கிற போல காட்சி வையுங்க.

Link to comment
Share on other sites

மாமா (ஜம்மு) அப்பவே சொன்னேன் விளையாட போவேனாம் என்று..கேட்டால் தானே...ஒழுங்கா வீட்டுக்கு உடனே வரவும்..

மாப்ஸ்..கதை ரொம்ப சோகமாவே போகுது..:huh: வானவில் பாவம்...அந்த ஆமிக்காரங்களுக்கு நாங்கள் திருப்பி அடிக்கிற போல காட்சி வையுங்க.

சரி மருமகளே மாமாவுக்கு நல்ல சாப்பாடு சமைத்து வையுங்கோ

:P

Link to comment
Share on other sites

வில்லுக்கு நல்ல சாத்துப் படியா? ஜம்முவுக்கு வலித்திருக்குமே? :rolleyes:

:unsure::blink:

பின்னே ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்த அடி மாதிரி

:o

:(:(

Link to comment
Share on other sites

:unsure::blink:

:o:(

சரி கவலைபடாதயுங்கோ நாங்க எடுக்கிற படத்தில மாப்பிக்கு அந்த அடி எல்லாம் சேத்து கொடுப்போம்

:rolleyes:

Link to comment
Share on other sites

சரி மருமகளே மாமாவுக்கு நல்ல சாப்பாடு சமைத்து வையுங்கோ

:P

அடிவாங்கினது எனக்கு சாப்படு உங்களுக்கா :angry:

சரி கவலைபடாதயுங்கோ நாங்க எடுக்கிற படத்தில மாப்பிக்கு அந்த அடி எல்லாம் சேத்து கொடுப்போம்

:rolleyes:

மாப்பிக்கும் டண்ணுக்கும்

Link to comment
Share on other sites

அடிவாங்கினது எனக்கு சாப்படு உங்களுக்கா :angry:

மாப்பிக்கும் டண்ணுக்கும்

மச்சி விளையாடாம வீட்ட வர சொல்லி மருமகள் சொன்னவா அது தான் சாப்பாடு சொன்னான் உங்களுக்கும் சேர்த்து தான் எடுத்து கொண்டுவருவன் எங்கையாவது தனிமையான இடத்தில போய் இருந்து மாப்பிக்கு தெரியாம சாப்பிடுவோம் :unsure:

எங்களின் படம் வரட்டும் அதில டங்கை தான் எங்களின் வைரவநாதன் மாஸ்டருக்கு போட போறேன் பிறகு என்ன,ஆனால் எல்லா கள உறவுகளையும் படத்தில் எடுக்கலாமா என்று தெரியவில்லை சிலருக்கு பிடிகாட்டி மச்சி :rolleyes:

Link to comment
Share on other sites

மச்சி விளையாடாம வீட்ட வர சொல்லி மருமகள் சொன்னவா அது தான் சாப்பாடு சொன்னான் உங்களுக்கும் சேர்த்து தான் எடுத்து கொண்டுவருவன் எங்கையாவது தனிமையான இடத்தில போய் இருந்து மாப்பிக்கு தெரியாம சாப்பிடுவோம் :unsure:

எங்களின் படம் வரட்டும் அதில டங்கை தான் எங்களின் வைரவநாதன் மாஸ்டருக்கு போட போறேன் பிறகு என்ன,ஆனால் எல்லா கள உறவுகளையும் படத்தில் எடுக்கலாமா என்று தெரியவில்லை சிலருக்கு பிடிகாட்டி மச்சி :rolleyes:

விளம்பரம் போடலாமா?

Link to comment
Share on other sites

ஆமாம் விளம்பரத்தை இன்று போடுங்கோ நாளைக்கு பிறகு கதையை எழுதுவோம்

:rolleyes:

Link to comment
Share on other sites

ஆமாம் விளம்பரத்தை இன்று போடுங்கோ நாளைக்கு பிறகு கதையை எழுதுவோம்

:rolleyes:

எந்த பகுதியில் போடுவது?

Link to comment
Share on other sites

நார்சந்தியில் தொடங்குவோம் பிறகு கதை பகுதிகு வருவோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.