Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

ஜம்மு கீரொவா????? :)

மாப்பி உங்க படம் ஓடின மாதிரி தான் :P :)

என்ன நக்கலா மாப்பிக்கு தான் தெறியும் என்னை பற்றி எனக்கு அசின் அல்லது பாவனா தான் நீங்க எல்லாம் வேண்டாம்(ஆத்திரத்தில சொல்லுவா நான் உங்களோடா எல்லாம் நடிபேனா என்று கண்டுகொள்ளாதீங்க மக்களே)

சிவாஜிக்கு அடுத்து என்னுடைய படம் தான்

:P

Link to comment
Share on other sites

  • Replies 341
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நக்கலா மாப்பிக்கு தான் தெறியும் என்னை பற்றி எனக்கு அசின் அல்லது பாவனா தான் நீங்க எல்லாம் வேண்டாம்(ஆத்திரத்தில சொல்லுவா நான் உங்களோடா எல்லாம் நடிபேனா என்று கண்டுகொள்ளாதீங்க மக்களே)

சிவாஜிக்கு அடுத்து என்னுடைய படம் தான்

:P

அவருக்கு நல்லா தெரிஞ்சதால தான் உங்களை வைத்து படம் எடுக்க மாட்டார் :P

Link to comment
Share on other sites

அவருக்கு நல்லா தெரிஞ்சதால தான் உங்களை வைத்து படம் எடுக்க மாட்டார் :P

தங்கா இது கொஞ்ச கூட நல்லா இல்லை உங்களுக்கு ஒரு ரோல் தாரேன் சரியோ

:angry:

Link to comment
Share on other sites

கதை நன்றாக போகின்றது...

யம்மு மாமாவின் அறை இப்ப என் வசம்.. ;)

ஆனாலும் மாமா இல்லாமல் பொழுதே போகவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கா இது கொஞ்ச கூட நல்லா இல்லை உங்களுக்கு ஒரு ரோல் தாரேன் சரியோ

:angry:

ஐயோ வேணாம். என்னை விட்டா காணும்

Link to comment
Share on other sites

கதை நன்றாக போகின்றது...

யம்மு மாமாவின் அறை இப்ப என் வசம்.. ;)

ஆனாலும் மாமா இல்லாமல் பொழுதே போகவில்லை..

எப்போ இந்த "மெகா" தொடர் முடிவடையும்.. அரட்டை அதிகமாகி விட்டது

:angry:

Link to comment
Share on other sites

வானவில்: "யமுனா அண்ணைய இந்தியன் ஆமி பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம்"

வன்னிமைந்தன்: "அவன இப்ப காங்கேசந்துறை தடுப்பு முகாமில வச்சு இருக்காம். ஒருவரையும் பார்க்க விடேல, கடைசியில தாய், தகப்பன் யாரையோ கையக்காலப் பிடிச்சுப் போய்ப் பார்த்தவேளாம்..." (பின் சிறிது தயக்கம்...)

பிரியசகி: "என்ன நடந்தது. எப்பிடி இருக்கிறாராம்?"

வன்னிமைந்தன்: "தடுப்பு முகாமில அறிவு இல்லாம இருந்து இப்பதான் ஓரளவுக்கு நினைவு திரும்பி இருக்குதாம். ஆமி மண்வெட்டிப் பிடியால அடிச்சு யமுனாவின்ர மண்டைய உடைச்சுப் போட்டாங்களாம். மலசல வாயுக்க மரக்கட்டைய அடிச்சு ஏத்தி சித்திரவதை செய்தவங்களாம். இண்டைக்கு காலம்பற ஈழப்பிரியன் சாணக்கியனுக்கு டெலிபோன் எடுத்து சொன்னவராம்.. " (கவலை)

கலைஞன் ஏன் ஜமுனா மேல இப்படி கொலை வெறி ஏதும் முன்விரோதமா:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அட அப்பிடியா விசயம்... கேட்க சந்தோசமா இருக்கு... அப்ப விரைவில் செல்வன் சீரியல் முடிந்ததும் நாமளும் ஒரு சினிமாப் படம் பண்ணுவோமோ?

என்னது ? விரைவில் செல்வன் சீரியல் முடியுதோ ?

முடியவே கூடாது, மெகா சீரியல் என்றல்லவா விளம்பரம் செய்தீர்கள்.

Link to comment
Share on other sites

இல்லை... செல்வன் தொடர்கதை ஆக்குறைந்தது ஒரு வருடமாவது இழுபடும். நான் ஏற்கனவே 500 பதிவுகளாவது எழுதப்படும் எனக் கூறியுள்ளேன்...

Link to comment
Share on other sites

கதை நன்றாக போகின்றது...

யம்மு மாமாவின் அறை இப்ப என் வசம்.. ;)

ஆனாலும் மாமா இல்லாமல் பொழுதே போகவில்லை..

மாமா இருக்கும் போது அடிகிறது இப்ப தேடுறாவாம்

:P

ஐயோ வேணாம். என்னை விட்டா காணும்

பரவாயில்லை ஒரு சீனுக்கு வாங்கோ

:P

கலைஞன் ஏன் ஜமுனா மேல இப்படி கொலை வெறி ஏதும் முன்விரோதமா:D:lol::lol::lol:

வந்து காப்பாற்றுரது தானே

:angry:

மாப்பி கதை நல்லா இருக்கு ஜன்னி அக்காவும் வந்துட்டா,விசல் அண்ணாவும் வந்திட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா போகுது...

கதையில நானும் வந்திட்டன்.... :lol:

ஒரு வருடத்திற்க்கு கதை போகுமா? :lol:

Link to comment
Share on other sites

கதை நல்லா போகுது...

கதையில நானும் வந்திட்டன்.... :lol:

ஒரு வருடத்திற்க்கு கதை போகுமா? :lol:

அக்கா வந்துட்டா தானே இனி தான் கதையே ஆரம்பம் அக்கா தம்பி பாவம் அடி எல்லாம் வங்குறன்

:P

Link to comment
Share on other sites

செல்வன் தொடர்கதை மீண்டும் ஜூன் 19 இல் இருந்து தொடர்ந்து தினமும் வளரும் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றேன். நன்றி! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மாப்பி 19 திகது ஆச்சு எங்கே கதை :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்... சுகவீனம் காரணமாகவும், மற்றும் வயர்லஸ் இண்டர்நெட்டில் ஏற்பட்டுள்ள குழறுபடி காரணமாகவும் எதிர்பார்த்தபடி செல்வன் தொடரை 19ம் திகதியில் இருந்து தினமும் எழுதமுடியவில்லை... விரைவில் தினமும் தொடர்கதையை தொடர்கின்றேன்... இன்று அல்லது நாளை இன்னொரு எபிசோடை இணைக்கின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பி இது சரியில்ல, மற்றப் பக்கங்களில சாதாரணமாப் பதிவு போட்டுக் கொண்டு சுகயீனம் கிகயீனம் என்டு சாட்டுச் சொல்லுறது சரியில்ல. உடனடியா என்ன சுகயீனம் என்டு மருத்துவர் வெடிவேலுவிட்டப் போய் ஒரு மெடிகல் சேட்டிபிகட் வாங்கிக் களத்தில ஒட்டிப் போடோணும் சொல்லீற்றன். மெகாதொடர் என்டா என்ன விளையாட்டோ? :rolleyes:

Link to comment
Share on other sites

ஓ பரிட்சை வந்து காய்சலும் வந்துட்டோ அப்ப சரி ரெஸ்ட் எடுத்து விட்டு வாங்கோ...............வரேக்க ஜஸ்டீன் சொன்ன மாதிரி மெடிக்கல் கொண்டு வர வேண்டும்

:P :unsure:

Link to comment
Share on other sites

கனநாளைக்கு பிறகு கதையை வாசிக்க நன்றாக இருந்தது, த ங் கீ யூ மாப்பி என்னோட சாத்திரிஅங்கிளையும்,சிவா அங்கிளையும் சேர்த்து ஜேயிலில போட்டதிற்கு,பேச்சு துணைக்கு இரு ஆள் கிடைதாச்சு.................மாப்பி இந்த சீரியலில ஜம்மு சிட்னிக்கு போவரா இல்லையா???

;) :unsure: :P

Link to comment
Share on other sites

ஓ அடி வாங்கேக்கையும், தனியா வாங்காம மற்றாக்களோட சேந்து வாங்கினா நன்னா இருக்குமே! உங்களுக்கு கதையில் என்ன நடக்கப்போகிது என்று எனக்கு தெரியாது! எல்லாம் அவன்விட்ட வழி! நன்றி!

Link to comment
Share on other sites

ஓ அடி வாங்கேக்கையும், தனியா வாங்காம மற்றாக்களோட சேந்து வாங்கினா நன்னா இருக்குமே! உங்களுக்கு கதையில் என்ன நடக்கப்போகிது என்று எனக்கு தெரியாது! எல்லாம் அவன்விட்ட வழி! நன்றி!

மற்றவனோட சேர்ந்து அடி வாங்கிற சுகம் சொல்ல வார்த்தை இல்லை அது ஒரு தனி சுகம்...........ஓ எல்லாம் அவன் கையிலா சரி பொறுதிருந்து பார்போம் ஜம்முவுக்கு என்ன நடகுது என்று.......ஆனா மாப்பி எனக்க்கு கொஞ்சம் பரிசீலனை பண்ணி பஞ் டயலக் கொஞ்சம் போடுங்கோ அப்ப தான் நம்ம கரக்டர் நல்லா இருக்கும் அத்தோட வேண்டுமென்றா நீலாம்பர் மாதிரி ஒரு கரக்டரையும் சேர்க்க பாருங்கோ.........

:blink: :P

Link to comment
Share on other sites

மாப்பி அனி பாட்டி,சகி அக்கா டோபல் படிகீனமோ...................நல்லா படிகட்டும் :lol: :P

Link to comment
Share on other sites

ஏங் உங்களுக்கும் டோபல் படிச்ச அனுபவம் இருக்கிதுதோ?

கொழும்பில இருக்கிற ஆட்கள் டோபல், சீமா, ஏடீடீ, கெம்பியூட்டர்... இதில ஒண்டாவது படிச்சு இல்லாட்டி படிக்க முயற்சித்து இருப்பீனம்... அல்லாவிடில் கொழும்பில இருக்கவில்லை என்று அர்த்தம்...

Link to comment
Share on other sites

கலைஞன் நானும் இடைக்கிடை கதையிலை வாறன் போல. :lol:

ஏங் உங்களுக்கும் டோபல் படிச்ச அனுபவம் இருக்கிதுதோ?

கொழும்பில இருக்கிற ஆட்கள் டோபல், சீமா, ஏடீடீ, கெம்பியூட்டர்... இதில ஒண்டாவது படிச்சு இல்லாட்டி படிக்க முயற்சித்து இருப்பீனம்... அல்லாவிடில் கொழும்பில இருக்கவில்லை என்று அர்த்தம்...

நானும் கொழும்பிலை கொஞ்ச நாள் நிண்டனான். ஆனா மேல சொன்ன ஒண்டையும் செய்யேல்லை :lol:

Link to comment
Share on other sites

ஏங் உங்களுக்கும் டோபல் படிச்ச அனுபவம் இருக்கிதுதோ?

கொழும்பில இருக்கிற ஆட்கள் டோபல், சீமா, ஏடீடீ, கெம்பியூட்டர்... இதில ஒண்டாவது படிச்சு இல்லாட்டி படிக்க முயற்சித்து இருப்பீனம்... அல்லாவிடில் கொழும்பில இருக்கவில்லை என்று அர்த்தம்...

இல்லை நான் படிக்கவில்லை மாப்பி....................ஆனா கீழெ சொன்னதில கொம்பியூட்டர் படித்தனான்,சீமா படிக்ட்து இன்டமீடியட் முடிதாச்சு..............அதை முடிக்க வேண்டும் இப்ப நோ டைம் மாப்பி

:lol:

Link to comment
Share on other sites

பிரயாணம் காரணமாக செல்வன் தொடர் மீண்டும் திங்கள் அல்லது செவ்வாயில் இருந்து தினமும் வளரும், நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.