Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள்.............அது சரி பயணம் போய் லோகேசன் பார்த்து சிட்டுவேசன் போடபோறீங்களா மாப்பி...........

:) :P

Link to comment
Share on other sites

  • Replies 341
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா தான் போகுது மேகா சிரியல் என்றா எப்ப முடிகிற ஜடியா ?????

Link to comment
Share on other sites

ஆசையா ஓடி வந்து கதை இருகிறதோ என்று சாப்பிடாம நேரா வந்தா இன்றைக்கும் கதை இல்லை.................... :angry: :angry:

Link to comment
Share on other sites

தவிர்க்க முடியாத காரணங்களினால் கதையை தொடர்ந்து தர முடியாமைக்கு வருந்துகின்றேன். கதை இன்று மீண்டும் வளரும். நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன்: "நல்ல காலம் இப்பவாவது வந்தீங்கள், இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா உயிர் ஆபத்து வந்திருக்கும்!"ஈழவன்: "இனி என்ன செய்யவேணும் அண்ண?"

மோகன்: "நான் மருந்துகள் தாறன் குடுங்கோ. வயிற்றுப்போக்கு நாளைக்கும் குறையாட்டி, உடன இவையள எண்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு வாங்கோ. வேற வழி இல்ல"

நானும் கனகாலமாக உந்த டாக்குதர்மாரைப் பார்க்கின்றன்இ எதுக்கெடுத்தாலும் கொஞ்சம் முந்தி வந்தததால தப்பீட்டியள் என்று சொல்லுவினம். உது என்ன அவங்கட தியரில் எழுதி வைச்சிருக்கோ உப்படிச் சொல்ல வேணுமெண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் மாப்பிள்ளையின் தொடரை கொஞ்சம் படிச்சுப் பார்த்தோமா.. சீராக கொண்டு செல்கிறார். கதையின் கதாப்பாத்திரங்களுக்கு கள உறவுகளின் பெயரை இட்டதன் மூலமும் ஈழத்தின் வேறுபட்ட காலக்கட்டங்களின் நிகழ்வுப் போக்குகளை இணைத்ததன் மூலமும் அவற்றை பதிவுகளாக்கியுள்ளார்..!

கண்ட குப்பைகளையும் கொண்டுமிடமாக உள்ள புலம்பெயர்ந்தோர் நடத்தும் ஓசிப் பேப்பர்கள்.. இப்படியான கதையைப் பிரசுரிக்கலாமே.. வலுவான காலப்பதிவுகளை கதாப்பாத்திரங்கள் மூலம் சொல்லுறார்.. செல்வன்.. சா.. கலைஞன் எனும் மாப்பிள்ளை..!

தொடர் மெகா வெற்றி பெற வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

மோகனிற்கு இளைஞன், வலைஞன் என இரு சகோதரர்களும் பிரியா என ஒரு சகோதரியும் இருந்தார்கள்.

ஹீ ஹீ. அப்புறம் முக்கியமான ஆள் இராவணன விட்டிட்டீங்களே B)

Link to comment
Share on other sites

மாப்பி கனநாளைக்கு பிறகு வாசிக்க மிக நன்றாக இருந்தது எனி தொடர்ந்து வருமோ இல்லாட்டி பிரேக் இருக்கோ..................

;)

Link to comment
Share on other sites

கதையில் நேரக் கணிப்பில் சிறு தவறு நிகழ்ந்துவிட்டது. இந்தியப் படை தமிழீழத்தைவிட்டு 1990 ஜனவரியில் வெளியேறியது. நான் அதை தவறாக 1990 ஜூன் என நினைத்துவிட்டேன். இதனால் கதை உண்மைச் சம்பவத்தில் இருந்து ஆறு மாதங்கள் விலகிச் செல்கின்றது. விரைவில் இந்த தவறை திருத்திவிடுகின்றேன்.

இராவணனையும், யாழ்பாடியையும் கதையில் எதிர்காலத்தில் போடுவோம்.

மேலும், இந்தக் கதையில் செல்வன் என ஒருவரும் வரமாட்டார்கள். இதற்கு வேறு ஒரு அர்த்தம் கதை முடியும்போது வெளிப்படும். சிலர் செல்வன் நான் என்றும் :( எனது சுயபுராணத்தை கதையில் இங்கு ஒப்புவிப்பதாகவும் நினைக்கின்றார்கள். இது எனது சுயசரிதை இல்லை என அனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றேன். கதை சுமார் 90% ற்கு மேல் கற்பனை. ஆனால், கதையில் வரும் சம்பவங்கள் நான் நேரில் தரிசித்த, கேட்டு அறிந்த, பத்திரிகைகளில் வாசித்த தமிழீழ மக்களின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்கள்.

கதையை முன்பு போல் தினமும் எழுத முயற்சிசெய்கின்றேன். நான் அண்மையில் பிரயாணம் செய்தபோது எனது லகேஜ் விமானநிலையத்தில் பிழையாக Divert செய்யப்பட்டதால் :lol: வந்த குழப்பம் காரணமாக முன்பு கூறியது போல் திங்களில் இருந்து கதையை தொடரமுடியவில்லை.

மற்றும் கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நதியாய் நடைபோடுகிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள் மாப்ஸ்.

Link to comment
Share on other sites

ஆகா என்ன அழகாக அமைதியாக ஆறுதலாக தொடர் போகின்றதி. இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஹாஹா வெண்ணிலாவும் தொடரில் வந்திருக்கிறா போல.

கலைஞன் தொடரை தொடர வாழ்த்துக்கள். மிகுதியையும் படிக்கும் ஆவலில் நிலா

Link to comment
Share on other sites

மாப்பி கதை வந்துட்டோ நல்லா தான் இருக்கு............குட்டிதம்பி வேற வந்திருகிறார் அவரையும் நான் வருக வருக என்று வரவேற்கிறேன்.............மாப்பி இந்த டிராமிலவி டூயட் சோங் எல்லாம் இல்லையா அப்படி இருந்தா எனக்கு ஒன்று பிளீஸ்......... :P

Link to comment
Share on other sites

இப்போதைக்கு நீங்கள் டூயட் பாடுவதென்றால் ஐ.பி.கே.எவ் உடன் தான் பாடவேண்டும். உங்களை வெளியில் எடுத்தாப்பிறகு வெளிநாட்டுக்கு கொண்டுவந்து, டூயட் என்ன டூயட், ஒரு டான்ஸ் மாஸ்டராகவே கரெக்டரை மாத்திவிடுகின்றேன். (நீளமான தலைமுடி, காதில் கடுக்கன், கூலிங்கிளாஸ், கிளிந்த அரைக்கலுசான், கையில்லாத பெனியன், கழுத்துக்கு அரைக்கிலோ பாரமான சங்கிலி, மினுங்குகின்ற விலையுயர்ந்த சப்பாத்து.... வேறு என்ன?) :3d_039:

Link to comment
Share on other sites

என்னை வச்சி ஒரு காதல் காட்சியே எழுதிட்டிங்களே.....ஹிஹிஹிகதை நன்றாக போகிறது..அண்ணாச்சியையும் சேர்ப்பீர்களா?

Link to comment
Share on other sites

அண்ணாச்சியை ஏற்கனவே சேர்ந்த்தாச்சு.... அண்ணாச்சிக்கு வயசு போகிது... கெதியில ஒரு அண்ணியை தேடிப்பிடிக்கவேண்டி இருக்கு...

எழுதின கதையை நானும் வாசித்து பார்த்தேன். கதை எழுதும் போது நான் நிறைய எழுத்துப் பிழைகள் விடுறன் போல இருக்கு... எழுத்துப்பிழைகளை பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.. என்ன செய்வது என்று தெரியவில்லை...

Link to comment
Share on other sites

எனக்கும் எழுத்து பிழைகள் வருது...என்ன செய்யலாம்?

அண்ணாச்சியா??? நான் காணலையே

[அண்ணாச்சி= இராவணன்]

Link to comment
Share on other sites

அட அட மாப்பியை நினைக்கும் போது அழுகை........அழுகையா வருது.......சரி மாப்பி ஒரு மாதிரி என்னை இவையிட்ட இருந்து தப்பொ கொண்டு போயிடுங்கோ..................நம்மளுக்கு இந்த கரக்டர் மச் பண்ணுதில்லை பாருங்கோ.............ஒரு திரிலிங்கா இருந்தா தான் நமக்கு பொருத்தமா இருக்கும்......கிழிந்த சட்டை,நீளமுடி உது நல்லா இருக்கு...........ஆனால் போனகிழமை தலைமயிருக்கு மஞ்சள் கலர் அடித்து விட்டு வந்து வீட்டை ஏச்சு என்னும் முடியவில்லை பாருங்கோ!!!!!! ஆனாலும் நீங்க சொல்லுற மாதிரி கரக்டரை போட்டு நல்ல டூயட்டா போட்டு விடுங்கோ............யார் என்னோட டூய்ட் பாடுறது என்று சொன்னா நான் ஒமோ இல்லையோ என்று ரெக்கம்ன்ட் பண்ணுறன்............

அப்ப வரட்டா............

:P

Link to comment
Share on other sites

வெல்கம் லெடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ்................

இது டைகரின் செல்வன் விமர்சனம்.......................

வணக்கம் நேயர்களே மற்றுமொரு இனிய நாளிள் செல்வன் மெகாதொடர் விமர்சனத்தின் ஊடாக சந்திபதில் மிக்க மகிழ்ச்சி....................சலனம் இல்லாத கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல் போல..........எந்த வித தொய்வும் இல்லாம பயணித்து கொண்டிருகிறது செல்வன் என்ற கப்பல்........அதை ஓட்டி செல்லும் மாப்பி என்ற மாலுமிக்கு பாரட்டுகளை தெரிவிப்பதோடு.................அதில் பயணிக்கும் அத்தனை நடிகர்களும் இயல்பாகவே கதையில் ஊறி நடிப்பது பாராட்டதக்க விடயம் அதை மிகவும் துள்ளியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் மாப்பியை பாராட்ட வார்தை இல்லை.....................

இந்த பிரயாணத்தில் மாப்பி பல புது முகங்களையும் அறிமுகபடுத்தி இருகிறார் அவர்களும் தாங்கள் புதியவர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கும் நடித்திருப்பது பாரட்டதக்க வேண்டியவிடயம்..................பயணம் ஆரம்பித்தலிருந்து கிராமாத்து மண்வாசணையுடன் கதையை கொண்டு செல்லும் விதம் ...........ஆங்காங்கே இயலபான நகர வாழ்கை முறை என்று மாப்பி அவர்கள் மிகவும் நன்றாக படைத்துள்ளார்................

பிண்ணணி இசை கிராமத்து இசையுடன் கிராமத்து பாடல்களுன் கதை நகர ஆரம்பிகிறது...........காலபோக்கில் குத்து பாடல்களும் வரும் போது செல்வன் தொடர் இன்னும் பிரபலயமாகும் என்பதில் எந்த வித ஜயபாடும் இல்லை............

சிறிய இடைவேளைக்கு பின் விமர்சனம் தொடரும்.....................

மீண்டும் விமர்சனம்............

காதல் கட்சிகளில் மாப்பி மிகவும் ரசித்து தன் அநுபவ பாணியில் எடுதிருப்பது எல்லா நேயர்களையும் தொட்டு செல்கிறது என்றே சொல்லலாம்..............அத்துடன் எமது போராளிகள்படும் அவலங்களை ஆங்காங்கே சொல்வதுனூடாக...........மக்களுக்கும

Link to comment
Share on other sites

அட அட அட..

ஜம்மு நல்லா விமர்சனம் செய்யுறீங்க

சன் டீவில முயற்சி பண்ணலாமே..? :P

(நீளமான தலைமுடி, காதில் கடுக்கன், கூலிங்கிளாஸ், கிளிந்த அரைக்கலுசான், கையில்லாத பெனியன், கழுத்துக்கு அரைக்கிலோ பாரமான சங்கிலி, மினுங்குகின்ற விலையுயர்ந்த சப்பாத்து....

மாப்பு..முதல்ல இதெல்லாம் போட்டுக்கிட்டு ஜம்மு நடப்பாவா எண்டு யோசியுங்கோ :D

Link to comment
Share on other sites

அட அட அட..

ஜம்மு நல்லா விமர்சனம் செய்யுறீங்க

சன் டீவில முயற்சி பண்ணலாமே..? :P

மாப்பு..முதல்ல இதெல்லாம் போட்டுக்கிட்டு ஜம்மு நடப்பாவா எண்டு யோசியுங்கோ :)

சன் டீவி எல்லாம் வேண்டாம் அதில சின்ன பசங்க செய்யிறது நம்ம மாதிரி ஆட்கள் எல்லாம் மூன்டீவியில தான் கொடுப்போம் சரியோ விளங்கிச்சோ.................. :P ..

உது எல்லாம் போட்டு கொண்டு நான் நல்லா நடப்பேன்............உதை தான் இவ்வளவு நாளும் செய்யிறேன் எனி செய்ய மாட்டேனோ................. :rolleyes:

Link to comment
Share on other sites

மாப்பி................கேட்டா தான் சீரியல் போடுவீங்களோ எத்தனை நாள் தான் வந்து பார்த்து ஏமாந்து போயிட்டேன்...........உது நல்லா இல்லை சொல்லி போட்டேன்....... :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வன் தொடரை இன்று தான் வாசித்து முடித்தேன். யாழ்கள உறுப்பினர்களின் பெயர்களை உபயோகித்து அழகாகவும் சில இடங்களில் நகைச்சுவையாகவும் கலைஞன் அவர்களினால் எழுதப்பட்டு வரும் இத்தொடரை வாசிக்கும் போது 89 காலப்பகுதியில் இந்திய இராணுவகாலத்தில் மக்கள் பட்ட வேதனைகள் மறுபடியும் எமக்கு யாபகத்து வருகிறது. அக்காலத்தில் இந்தியா இராணுவத்தின் உதவியுடன் ஒட்டுக்குழுவான ஈபி.ஆர்.எல்.எவ்வினால் மாணவர்கள், இளைஞர்கள் என தமிழ்த்தேசிய இராணுவத்துக்கு கட்டாயமாகப் பிடிக்கப் பட்டு வந்ததையும், கொலை, கொள்ளைகள், கற்பளிப்புக்களை இந்தியாப் படையுடன் சேர்ந்து இந்தத் துரோகக்கும்பல்கள் செய்தவற்றையும் அழகாக கலைஞன் இத்தொடரில் தந்திருக்கிறார். அக்காலத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இவ் ஒட்டுப்படைகளின் தொல்லைகளுக்கு தாங்காமல் கொழும்புக்கும் வெளினாடுகளுக்கும் தப்பி ஒடியவற்றையும், பல இளைஞர்களின் வாழ்க்கை வீணாகப் போனதையும் இத்தொடரில் காணலாம். சில இடங்களில் சிரிப்பு தாங்கமுடியவில்லை -(வடிவேலுவின் பாத்திரம்).

பல யாழ்கள உறுப்பினர்களின் பெயர்கள் வருவதினால் இடையில் யார், யாருக்கு என்ன உறவு என்ற குழப்பமேற்பட்டு மீண்டும் அவ்வுறவினை அறிய திரும்பி இத்தொடரை வாசிக்கும் நிலை ஏற்படுகிறது. மணிவாசகன்,மதன் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், இவர்கள் முகி வீட்டிற்கு அடிக்கடி வந்து படிப்பதாகத் தொடரில் வருகிறது. இவர்களுக்கு ஒட்டுக்குழுக்களினால் பிரச்சனை ஏற்படவில்லையா?. இவர்கள் மட்டும் எப்படி பல்கலைக்கழகத்துக்கு செல்லக்கூடியதாக இருந்தது?.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சம்பவங்களுடன், கொழும்பில் நடைபெறும் சம்பவங்களை அழகாக விபரித்துள்ளார் கலைஞன். ஆங்கிலத்தில் கதைக்கும் குளம், ஆடம்பரமாக வரும் கெளரி, சாணக்கியன், தூயாவின் காதல்கள் என ஒவ்வொரு சம்பவங்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. ஈழவன் படை வெற்றி பெறுவதும், ஒட்டுக்குழு கருணா கொலை செய்யப்படுவதும் விறுவிறுப்பாக இருக்கிறது. மொத்தத்தில் சிறந்த தொடரை வாசித்த திருப்தி ஏற்படுகிறது.

Link to comment
Share on other sites

:) கதை நல்லா போகுது கலைஞன். இந்திய இராணுவம் கூலி குழுக்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட எங்களை போன்றவர்களுக்கு இறந்த காலத்தை நகைச்சுவையுடன் மீட்டிப்பார்க்கும் அநுபவம். மனிசி பேசிப்போட்டு போறாள், கணணியை பார்த்து எதுக்கு பல்லை காட்டுறாய் என்டு.
Link to comment
Share on other sites

கந்தப்பு, வாசகன் உங்கள் விமர்சனங்களிற்கு மிக்க நன்றி!

யமுனா, கதையில் நீங்கள் காட்டும் ஆர்வம், ஆதரவு என்பனவற்றுக்கு நன்றிகள்! கதையில் உள்ள நேரக்கணிப்பில் சிறு தவறு நேர்ந்துவிட்டதால் கதையை என்னால் தொடர்ந்து தரமுடியவில்லை..

ஆரம்பத்தில் இந்த நேரக்கணிப்பில் நிகழ்ந்த தவறை திருத்தலாம் என்று யோசித்தேன்... ஆனால், 33 பதிவுகள் ஏற்கனவே இடப்பட்டு விட்டதால் இந்த தவறுகளை இனி திருத்த வெளிகிட்டால்.. ஏற்கனவே எழுதப்பட்ட கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டிவரும்.. இதனால் ஏற்கனவே கதையை வாசித்தவர்கள் குழம்பிவிடுவார்கள். இதனால் தற்செயலாக கதையில் ஏற்பட்ட தவறை திருத்துவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்..

நீங்கள் வாசிக்கும்போது கதை உண்மைச் சம்பவத்தில் இருந்து 06 மாதங்கள் பின்னால் போகின்றது என்பதை நினைவில் வைத்திருக்கவும்... (உண்மைச் சம்பவத்துடன் கதையை தொடர்புபடுத்தி பார்க்க விரும்பினால்..)

மற்றும், உண்மைச் சம்பவங்கள் கதைகள் ஆக்கப்பட்டுள்ள நாவல்கள், மற்றும் படங்களில் கூட காலக்கணிப்பு சரியாகத் துல்லியமாக உண்மைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் கூறப்படுவதில்லை... இதனால்... இங்கு கதை 06 மாதங்கள் பின்செல்வதில் பெரிய தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை...

மேலும், கதையில் வரும் பல சம்பவங்கள் தான் உண்மை ஒழிய, கதையில் வரும் சகல பாத்திரங்களும், மற்றும் கதையின் கரு என்பனவும் முழுவதுமாக கற்பனை என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன்.

இந்தக்கதை பொழுது போக்கை, நகைச்சுவையாக ஒன்றை வாசிப்பதை ஓரளவு மையப்படுத்தி எழுதப்பட்டாலும், கதை மூலம் பல முக்கியமான செய்திகளை கூறவேண்டும் என நினைக்கின்றேன்.

கதையை தொடர்ந்து வாசிக்கும், மற்றும் விமர்சனங்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்!:lol:

Link to comment
Share on other sites

மாப்பி கதை நல்லா இருந்தது................எனக்கு விடுதலை............கையும் ஓடுது இல்லை காலும் ஒடுது இல்லை................அது சரி ஜன்னி அக்காவுக்கு,சகி அக்காவிற்கு கல்யாணமாம் சூப்பர் மாப்பி............ஜன்னி அக்கா என்ன எனக்கு சொல்லவே இல்லை :P ............மாப்பி அது சரி என்ன பிரிதானியா,கனடாவுக்கு எல்லாம் என்னால போகம் முடியாது........அவுஸ்ரெலியாவிற்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.