Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

  • Replies 341
  • Created
  • Last Reply

சோம்பேறிகள் சீரியலுக்கு கதாசிரியராய் இருந்தால் இப்படித்தான் நடக்கும்...

இன்று அல்லது நாளை அடுத்த எபிசோடை எழுதி போடுகின்றேன்.

அனி, என்னை தூக்கத்தால் எழுப்பி விட்டமைக்கு மிக்க நன்றி! :P

ஜமுனா, அவுஸ்திரேலியாவுக்கு தான் போவீங்கள் என்று அடம்பிடிக்கிறீங்கள்... சரி முயற்சி செய்து அங்க அனுப்பி வைக்கின்றேன்..

கடைசி பதிவில் சினேகிதியை இணைக்க மறந்துவிட்டேன். இப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சினேகிதியின் அப்பாவாக கந்தப்புவை இறக்கியுள்ளேன்.

மேலும், தரகராக சுவியை போட்டுள்ளேன்...

மற்றது,

அட பாவிகளா... இது வெறும் கற்பனை கதை... கதை சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக யாழ் கள உறவுகளின் பெயரில் பாத்திரங்களை அமைத்துள்ளேன்..

சிலர் சீரியலில் வரும் சில கள உறவுகளை பார்த்து உங்களுக்கு கலியாணமாமே? கலியாணம் கட்டி விட்டீங்களாமே? என்று கேட்பதாக அறிந்தேன்... அட இது வெறும் கதைங்கடா.... வதந்திகளை கிளப்பி சனங்கள குழப்பாதிங்கோ... :o

Link to comment
Share on other sites

ஒரு மாதிரி மாப்பி செல்வனை ரிலீஸ் பண்ணி போட்டார்..................நல்லா இருக்கு.........அது சரி ஜன்னி அக்கோய் என்ன தம்பிக்கு இன்விடேசன் தரவே இல்லை சொல்லி இருந்தா வந்து ஆசிர்வதித்து இருப்பேன் தானே..............அப்ப எனி நாம பார்கலாமோ..............

அப்ப வரட்டா............ :P <_< :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஜஸ்டின் பெற்றோரை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தான். விரைவில் அவனுக்கும் பிரபல தங்கநகை வியாபாரியின் மகளுக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது."

மாப்பியின்ர வாயில ஒரு மூடை சக்கரையைப் போட வேணும்.

Link to comment
Share on other sites

இந்த வேகத்தில எழுதினா நானெல்லாம் எப்பிடி வாசிக்கிறது மாப்ஸ்...எனக்கு சம்பளம் இன்னும் தரேல்ல என்று கேட்டதுக்காக என்னைச் சாவடிச்சிடாதீங்க கதையில.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நீண்ட காலமாக செல்வன் தொடர் முடங்கிவிட்டது. விரைவில் மீண்டும், தள்ளி ஸ்டார்ட் செய்து கிழமையில் இரண்டு தடவைகளாவது வரும்படி தொடர்கதையை ஓட்டிச் செல்கின்றேன். நன்றி!

Link to comment
Share on other sites

நான் இன்னும் பழைய போர்முக்கு வரவில்லை.. இன்று கதையில் ஒரு சிறிய எபிசோடை இணைத்துள்ளேன். நீண்ட எபிசோடாக இன்று தரமுடியவில்லை, மன்னிக்கவும். அடுத்த பகுதியை நீண்ட எபிசோடாக தருகின்றேன்.

மேலும், யாழில் கதைகள் குறைவாக இணைக்கப்படும் நேரங்களில் செல்வனின் எபிசோடுகளை அதிகளவில் இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். நிறைய புதிய கதைகள் யாழில் வரும்நேரத்தில் செல்வனையும் ஒன்றாக இறக்குவது எனக்கு சரியாக படவில்லை. ஒரே நேரத்தில் நிறைய கதைகளை கொடுத்தால் வாசிப்பவர்கள் பாவம் தானே?

நன்றி!

Link to comment
Share on other sites

குருவே செவன் மறுபடி வந்திட்டா மிக்க சந்தோசம் ஓடி வந்து பார்தேன் இந்த எபிசோட்டிலையாவது நம்மளை சிட்னிக்கு அனுப்பி இருப்பீங்கள் என்று பார்த்தால் வேறு ஆட்கள் வந்திருக்கீனம்,ஆனால் சூப்பரா இருந்துச்சு...............அத்தோட குளக்காட்டன் மாஸ்சருக்கு அடித்த லக்கை பாருங்கோ..............இப்படி தெரிந்திருந்தா நாமளே மாஸ்டர் ஆகி இருப்போமல........... :P

தொடர்ந்து தரவும் குருவே செல்வனை.............. :lol:

Link to comment
Share on other sites

என் தங்கை ஜனனிக்கு திருமணம் ஆகிட்டுது. கடவுளுக்கு நன்றி.

பிள்லையார் கோயிலுக்கு தேங்காய் உடைச்சு நன்றி சொல்லிட்டு வரணும்.

அடடடா குளம் அண்ணா மேலை அகல்யாக்கு காதல் வந்தப்டியால் தான் மாஸ்டர் படியிலை கால் தடக்கி விழுந்துட்டார். பாவம் மாஸ்டர்

குருநாதா உங்கள் தொடரில் இவ்வளவு பாத்திரங்களை வைத்து அவர்களை மறக்காமல் அந்தந்த குடும்பங்களிலேயே நிறுத்தி ம்ம் அசத்துறீங்க. அடுத்த பாகத்தையும் போடுங்கோ

வாசிக்கும் ஆவலில் வெண்ணிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் தங்கை ஜனனிக்கு திருமணம் ஆகிட்டுது. கடவுளுக்கு நன்றி.

பிள்லையார் கோயிலுக்கு தேங்காய் உடைச்சு நன்றி சொல்லிட்டு வரணும்.

ஆஆஆஆஆ...என்னையே கேக்காமல் எனக்கு திருமணம் செய்து வைச்சிட்டியள். :lol:

கன நாளைக்கு பிறகு எல்லாம் இருந்து இன்னைக்கு வாசிச்சன். நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆ...என்னையே கேக்காமல் எனக்கு திருமணம் செய்து வைச்சிட்டியள். <_<

கன நாளைக்கு பிறகு எல்லாம் இருந்து இன்னைக்கு வாசிச்சன். நல்லா இருக்கு.

என்ன இபப்டி சொல்லிப்புட்டீங்க ஜன்னி?

கதையை முழுக்க வாசிச்சீங்களோ? :huh:

Link to comment
Share on other sites

நிலா அக்கா அது சரி உங்க கதை எங்கே??? :angry:

Link to comment
Share on other sites

நிலா அக்கா அது சரி உங்க கதை எங்கே??? :angry:

கதையோ என்ன இது புதுக்கதை.

பொறுங்கோ பேபி எனக்கு நிறைய பிரச்சினை

அண்ணா திட்டி மனசு சரியில்லை

தம்பி நக்கலடிச்சு அதுவும் மனசு சரியில்லை

காலக்கண்ணாடி வேறை வந்துட்டுது. .............. இப்படி நிறைய வேலை. அடுத்த மாதம் முடியுறதுக்கிடை ல எழுதுறன் பொறுங்கோ.

நீங்க ஒரு கவிதை எழுதுங்கோவன். சும்மா லொலிபொப் சூப்பிட்டு திரியாமல்

Link to comment
Share on other sites

தம்பி நக்கல் அடித்தது இன்னுமா மறக்கவில்லை நிலா அக்கா : :huh: .................இன்னொரு கவிதையா..........பார்போம்.....பார்போ

Link to comment
Share on other sites

தம்பி நக்கல் அடித்தது இன்னுமா மறக்கவில்லை நிலா அக்கா : :huh: .................இன்னொரு கவிதையா..........பார்போம்.....பார்போ
Link to comment
Share on other sites

நான் மீண்டும் சந்திக்கிறேன் பாய்

பாய் நிலா அக்கா.............. :P

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆ...என்னையே கேக்காமல் எனக்கு திருமணம் செய்து வைச்சிட்டியள். :huh:

.

தம்பிக்கே சொல்லாமலே செய்திட்டிங்கள் ஜன்னி அக்கா உது நல்லா இல்லை................. :P

Link to comment
Share on other sites

தம்பிக்கே சொல்லாமலே செய்திட்டிங்கள் ஜன்னி அக்கா உது நல்லா இல்லை................. :P

:huh: எனக்கே சொல்லல

Link to comment
Share on other sites

<_< எனக்கே சொல்லல

உங்களுக்கும் சொல்லவில்லையா வான்வில்............சரி அழவேண்டாம்............. :huh:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இப்படிச் செய்யலாம்.. தலைமறைவானவர்கள் திரும்பி வரும்வரை அரட்டை அடிக்கலாம்... :D

நான் மாட்டேன் உந்த விளையாட்டுக்கு. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.