Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் மாப்பி அவர்களே உங்கள் கதை நன்றாக உள்ளது :icon_idea:

Keep it up

Link to comment
Share on other sites

  • Replies 341
  • Created
  • Last Reply

திருவாளர் மாப்பி அவர்களே உங்கள் கதை நன்றாக உள்ளது :icon_idea:

Keep it up

மாப்பி தங்காவுக்கும் ஒரு றோல் கொடுங்கோ

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பி தங்காவுக்கும் ஒரு றோல் கொடுங்கோ

:P :P

எனக்கும் றோல் சாப்பிட நல்ல விருப்பம் :P

Link to comment
Share on other sites

எனக்கும் றோல் சாப்பிட நல்ல விருப்பம் :P

எப்ப பார்த்தாலும் சாப்பாடு தான் நினைப்பு

:angry:

Link to comment
Share on other sites

மாப்பி தங்காவுக்கும் ஒரு றோல் கொடுங்கோ

:P :P

றோயல் பேக்கரிக்கு போனா சூப்பர் றோல் இருக்கும் இல்லைனா ரொலக்ஸ்லயும் இருக்கும் :unsure:

எப்ப பார்த்தாலும் சாப்பாடு தான் நினைப்பு

:angry:

ஹீ ஹீ சாப்பாட்டு பாட்டி

Link to comment
Share on other sites

றோயல் பேக்கரிக்கு போனா சூப்பர் றோல் இருக்கும் இல்லைனா ரொலக்ஸ்லயும் இருக்கும் :o

எனக்கு ரொலெக்ஸ் மட்டன் ரோல் தான் விருப்பம் தலை எனக்கு வாங்கி தாங்கோ

:unsure:

Link to comment
Share on other sites

மாப்பி புத்துவும் வந்திட்டார் கதை நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

கருத்துக்களிற்கு நன்றி!

இன்னிசைக்கும் ஒரு ரோல் கொடுக்க முடியும். அதற்கு முதலில் இன்னிசை ஆணா அல்லது பெண்ணா என எனக்குத் தெரிய வேண்டும். செல்வன் தொடரில் பால் மாறாட்டம் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை. மேலும், தங்கா என்பது யார்?

Link to comment
Share on other sites

மாப்பி இன்னிசை தான் தங்கா தெறியாதோ :angry: ????அவா பெண் தான் ஆனபடியா வொறி பண்ணதேவையில்லை :P மாப்பி நல்ல ரோலா கொடுங்கோ

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் நன்றாக போகிறது.ஒரு இடத்திலேயே சுத்திக்கொன்டு நிக்காமல் கதையைய் கொன்டு செல்வது இன்னும் சிறப்பாக இருக்குது. கருத்து எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்க்ிறேன்.பாராட்டுக்கள் மாப்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கதை நல்லா இருக்கு எல்லா புல தமிழனுக்கும் இருக்கிற வீக்னசஸ் எனக்கும் இருக்கு.வீரமா எழுதுவன் கதைபேன் ஆனால் ஆயுதம் ஏந்துறது என்றா பயம் தான்,ஆனா புலத்தில் ஆயுதம் ஏந்த தயார்.ஓட்டு குழுக்களிட்ட மட்டும் மாட்டிவிட்டிடாதயும் அடுத்த மாசம் கொழும்புக்குபோய் காணி விற்க இருக்கிறேன் ஒட்டுகுழு காசு பறிக்க வந்திடும்.

:P :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கதை நல்லா இருக்கு எல்லா புல தமிழனுக்கும் இருக்கிற வீக்னசஸ் எனக்கும் இருக்கு.வீரமா எழுதுவன் கதைபேன் ஆனால் ஆயுதம் ஏந்துறது என்றா பயம் தான்,ஆனா புலத்தில் ஆயுதம் ஏந்த தயார்.ஓட்டு குழுக்களிட்ட மட்டும் மாட்டிவிட்டிடாதயும் அடுத்த மாசம் கொழும்புக்குபோய் காணி விற்க இருக்கிறேன் ஒட்டுகுழு காசு பறிக்க வந்திடும்.

:P :o

ஏன், இன்னும் திகதி, இடம் எல்லாம் போட்டு விளம்பரம் செய்யலாமே புத்து? நீங்களே உங்களைப் போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கு!

Link to comment
Share on other sites

வானவில்: "பம்பலப்பிட்டிய தெக்கக்.." (காசை கண்டக்டரிடம் நீட்டுகின்றான்...)

கண்டக்டர்: (மிகுதிப் பணத்தை கொடுத்துவிட்டு) "மல்லி பிட்டிப் பஸ்ஸ எண்ட.."

இன்னிசை: "பின்னுக்கு போகட்டாம். இதவிட பின்னுக்கு எங்க போறது?"

வானவில்: "அவன் உம்ம எனக்கு பின்னால நிக்கச் சொல்லுறான்.." (சிரிப்பு)

இன்னிசை: "நான் நினைச்சன் உங்கள எனக்கு பின்னால நிக்கச் சொல்லுறானாக்கும் எண்டு" (சிரிப்பு)

வானவில்: "உமக்கு எங்க இறங்கிறதெண்டு தெரியும்தானே? பிறகு நடுத்தெருவில நிண்டு அட்ரஸ் தேடிக்கொண்டு இருக்கேலாது..."

இன்னிசை: "சீச்சீ... பயப்படாமா வாங்கோ, நான் கூட்டிக்கொண்டு போறன்..."

வானவில்: "பம்பலப்பிட்டி சந்தி வரூது..."

இன்னிசை: "ம் அடுத்த ஹோல்ட்டில இறங்குவம்"

(இருவரும் பிரிட்டிஷ் கவுன்சிலிற்கு செல்கின்றனர்...)

மாப்பி கதை சூப்பர் ஆனா ஜம்மு மேல என்ன கோவம் இப்படி அடி அடியா அடிகிறீங்க அது சரி ஆனாலும் மேல போட்டிருக்கிறீங்க ஒரு சீன் சூப்பர் சீன் கதையில இதுக்கு சிட்டுவேசன் சோங் ஒன்று போட்டா இன்னும் நல்லா இருக்கும், கீப் இட் அப் மாப்பி

:lol::lol::lol: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பி கதை நல்லாயிருக்கு.

மாப்பி கதை சூப்பர் ஆனா ஜம்மு மேல என்ன கோவம் இப்படி அடி அடியா அடிகிறீங்க அது சரி ஆனாலும் மேல போட்டிருக்கிறீங்க ஒரு சீன் சூப்பர் சீன் கதையில இதுக்கு சிட்டுவேசன் சோங் ஒன்று போட்டா இன்னும் நல்லா இருக்கும், கீப் இட் அப் மாப்பி

:lol::lol::lol: :P :P

ஜம்மு இது கொஞ்சம் கூட நல்லாயில்லை :angry:

Link to comment
Share on other sites

ஜம்மு இது கொஞ்சம் கூட நல்லாயில்லை :angry:

கதை நல்லா தானே இருக்கு இது தான் சூப்பர் சீன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா தானே இருக்கு இது தான் சூப்பர் சீன்

:P

கதை நல்லாதானிருக்கு ஆனால் இது சீரியல் என்டபடியால் சிட்டுவேசன் சோஒங் எல்லாம் இல்லை :lol:

Link to comment
Share on other sites

கதை நல்லாதானிருக்கு ஆனால் இது சீரியல் என்டபடியால் சிட்டுவேசன் சோஒங் எல்லாம் இல்லை :lol:

பரவாயில்லை முதல் முதலில் சீரியலிம் சோங் என்று டைட்டில் போடலாம் பிறகு எப்படி பிரிடிஸ் கவுன்சில் போகுது

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவாயில்லை முதல் முதலில் சீரியலிம் சோங் என்று டைட்டில் போடலாம் பிறகு எப்படி பிரிடிஸ் கவுன்சில் போகுது

:P

மாப்பிட்ட தான் கேட்கோணும்

Link to comment
Share on other sites

மாப்பிட்ட தான் கேட்கோணும்

மாபிட்டையா கேட்கவேணும் அது சரி வான்வில் எங்கே

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாபிட்டையா கேட்கவேணும் அது சரி வான்வில் எங்கே

:P

யாருக்கு தெரியும். :lol:

Link to comment
Share on other sites

யாருக்கு தெரியும். :lol:

இப்படி எல்லாம் சொல்ல கூடாது

:P

Link to comment
Share on other sites

அடேய் மாப்ளே!

யம்முவின் அட்டகாசம் தாங்கமுடியல்லை என்று சொன்னப்பவே சிந்திச்சிருக்கோணும்... ஆயிரம் இருந்தாலும் யம்முவைக் கே கே எஸ்ஸில் கொண்டு போய் விட்டதைப் பாக்கக் கஸ்டமா இருக்கு... இந்தியன் ஆமியிடம் பிடிபட்டு கே கே எஸ் போனவர்களோட அநுபவத்தை எழுதினா இந்திய உபகண்டத்தில வாழுகிற மனிதர்களெல்லாம் தங்கள் இராணுவம் செய்த கேவலங்களுக்காக நாக்கைப் பிடுங்கிப் போட்டுத் தூக்கு மாட்டிச் செத்தாலும் இந்திய உபகண்டத்தின் கேவலநிலையைத் துடைக்க ஏலாது... ஏற்கனவே கடந்த காலங்களில் வங்காள மங்கையர்கள் பட்டதுயரினைத் தொடர்ந்து.... தமிழீழ மக்கள்.... இனி... மேலும்.......

Link to comment
Share on other sites

இப்ப பாட்டுக்கள் எழுதிக்கொண்டு இருக்க நேரமில்லை. ஆனால், நேரம் கிடைக்கும் போது சீரியலில் நிச்சயம் பாட்டுககளும் இடம்பெறும்...

மேலும், நான் முன்பு குறிப்பிட்டபடி அறிமுகமல்லாத பாத்திரங்களின் பெயர்கள் வந்தால் அவை கீழ்த்தரமான வில்லன், வில்லிகள் அல்லது மண்டையைப் போடும் பாத்திரங்கள் என அறிந்துகொள்ளவும்...

மேலும், யமுனாவில் எனக்கு கோபம் ஒன்றும் இல்லை. கதையில் அப்படி அமைந்துவிட்டது.

உண்மையில் காங்கேசந்துறை தடுப்புமுகாம் ஆதி கூறியதுபோல் சித்திரவதைக்கு பெயர்பெற்றதும், தமிழீழ வரலாற்றில் இந்திய இராணுவத்தின் அட்டகாசங்களைக்கூறும் எச்சமாகவும் இருக்கின்றது.

கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றி... பிழைகள் ஏதாவது காணப்பட்டால் உடன் அறியத்தரவும். இது ஒரு மிக நீண்ட தொடர் இதுவரை 24 பதிவுகளைப் போட்டு விட்டேன். சீரியலை முடிக்கும்போது இந்தப்பதிவுகள் (எபிசோடுகள்) ஆகக்குறைந்தது 500 வரும் என நினைக்கின்றேன். நன்றி! :blink:

Link to comment
Share on other sites

அடேய் மாப்ளே!

யம்முவின் அட்டகாசம் தாங்கமுடியல்லை என்று சொன்னப்பவே சிந்திச்சிருக்கோணும்... ஆயிரம் இருந்தாலும் யம்முவைக் கே கே எஸ்ஸில் கொண்டு போய் விட்டதைப் பாக்கக் கஸ்டமா இருக்கு... இந்தியன் ஆமியிடம் பிடிபட்டு கே கே எஸ் போனவர்களோட அநுபவத்தை எழுதினா இந்திய உபகண்டத்தில வாழுகிற மனிதர்களெல்லாம் தங்கள் இராணுவம் செய்த கேவலங்களுக்காக நாக்கைப் பிடுங்கிப் போட்டுத் தூக்கு மாட்டிச் செத்தாலும் இந்திய உபகண்டத்தின் கேவலநிலையைத் துடைக்க ஏலாது... ஏற்கனவே கடந்த காலங்களில் வங்காள மங்கையர்கள் பட்டதுயரினைத் தொடர்ந்து.... தமிழீழ மக்கள்.... இனி... மேலும்.......

குருவே கண்டுகனகாலம் எப்படி சுகம் கவனமா இருங்கோ உங்களின் வால் மீதும் ஜம்மு மீகும் எல்லாரும் ஒரு கண் :P :wub:

Link to comment
Share on other sites

மாப்பி என்னை ரிலிஸ் பண்ணிட்டாங்களா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.