Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

எப்படி ஆரம்பிக்கிறது என்று சொல்லுங்கோ நான் ஆரம்பிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 341
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டங்கி, இப்போது நீங்கள் களப் புலநாய் மட்டுமல்ல, கள ஆசான தூஷணாச்சாரியாரும் நீங்கள் தான் போல. மாப்புக்குக் கன நாளாக உங்களோட இருந்த கடுப்பை இப்படிக் காட்டி விட்டார் பார்த்தீங்களா?

பக்குவமாய்க் குழி பறித்தார் மாப்பு

டன் இமேஜிற்கு வந்ததே ஆப்பு, ஆப்பு ஆப்பு!!! :lol:

Link to comment
Share on other sites

டங்கி, இப்போது நீங்கள் களப் புலநாய் மட்டுமல்ல, கள ஆசான தூஷணாச்சாரியாரும் நீங்கள் தான் போல. மாப்புக்குக் கன நாளாக உங்களோட இருந்த கடுப்பை இப்படிக் காட்டி விட்டார் பார்த்தீங்களா?

பக்குவமாய்க் குழி பறித்தார் மாப்பு

டன் இமேஜிற்கு வந்ததே ஆப்பு, ஆப்பு ஆப்பு!!! :(

றோயல் பமிலி உறுப்பினர்கள் தூங்கிவிட்டார்கள், அதனால் இதற்கு பதிலடியை புலனாயால் வழங்கமுடியவில்லை. சாஸ்த், சின்ஸ், முகம்ஸ், தூய்ஸ், ரசிகை, கந்தப்ஸ் ஒருத்தரும் சப்போர்ட்டுக்கு வாரதினால் பழைய சிங்கம் தூங்கிக்கிட்டெ இருக்கு, தட்டி எழுப்பததினால் தொடர்ந்து தூங்குகிறது, தற்போதைக்கு கர்ச்சிக்க மட்டுமே முடியும். இவர்களின் வருகையை அடுத்து எமது அதிரடி தொடரும்.... அதுவரை....:(:lol:

Link to comment
Share on other sites

அட கடவுளே,

டண் உடன் எனக்கு ஒரு கோபமும் இல்லை. தொடர்கதை என்றால் நான்கு, ஐந்து வில்லன்களும் தேவைப்படும். டண் என்ற பெயர் பொருத்தமாய் இருந்ததால் நான் ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கு டன் இன் பெயரைப் போட்டேன். டண் இற்கு விருப்பமில்லையென்றால் வேறு பெயர் மாற்றம் செய்து விடுகின்றேன்.

மேலும், டன் இடம் அடிவாங்க வைத்ததற்கு வானவில் மீது எனக்கு ஒரு கோபமும் இல்லை...

பிறகு, கதை தொடர்ந்து போகும்போது யாராவது கதையில் சாகவேண்டி வந்தால் என்னில் கோபிக்க கூடாது. இந்தக் கதையில் ஏழு, எட்டு சாவுகள், இழவுச் செய்திகள் ஏற்படும். எனவே, உங்கள் பாத்திரங்கள் கதையில் சாகடிக்கப்பட்டால் மனஸ்தாபப் படக்கூடாது. நான் இயலுமானவரை முக்கிய பாத்திரங்களை விரைவில் சாகடிக்காமல் கதையை கொண்டு செல்கின்றேன். இதேபோல் கதையில் காதல் தோல்விகள், வேறு இழப்புக்கள் உங்கள் பாத்திரங்களிற்கு ஏற்பட்டாலும் என்னில் கோபிக்கக்கூடாது.

சாகடிக்க வேண்டிய பாத்திரங்கள் வந்தால், அதற்கு கள உறவுகள் அல்லாத பெயர்களை அல்லது முன்பு களத்திற்கு வந்து இப்போது வராது இருப்பவர்களின் பெயர்களைப் பாவிக்கின்றேன்.

மேலும், டண் இற்கு இந்த வில்லன் பாத்திரம் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

நான் கதையில் சொல்லும் பல சம்பவங்கள் உண்மையில் நடந்தவை, நான் நேரில் கண்டவை, மற்றவர்கள் மூலம் அறிந்து கொண்டவை. ஆனால், கதையும், பாத்திரங்களும் கற்பனை...

மேலும், கதையில் வில்லன்கள் நிறைய தேவைப்படுகின்றது. உங்கள் யாருக்காவது வில்லன் பாத்திரம் பிடித்திருந்தால் அறியத் தரவும் கதையில் இறக்கிவிடுகின்றேன்...

நன்றி!

Link to comment
Share on other sites

கதையில் டண் இன் பெயர் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக கருணா என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் பாத்திரம் மிகக் கடுமையான, மிகவும் கீழ்த்தரமான துரோகி ஒருவனின் பாத்திரம். எனவே, இங்கு நான் டண் இன் பெயரைப் பாவித்து டண் இன் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. என்னதான் கதையாக இருந்தாலும், தனது பெயர் மிகவும் கீழ்த்தரமான ஒரு பாத்திரத்திற்கு பாவிக்கப்படும் போது ஒருவரது மனது புண்படக்கூடும். நீண்ட சிந்தனையின் பின்பே இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், இந்தத் தொடர் கதையில் இறப்பதாகக் காட்டப்படும் பாத்திரங்களிற்கும், துரோகிகளாக/கீழ்த்தரமானவர்களாகக் காட்டப்படும் பாத்திரங்களிற்கும் யாழ் கள உறவுகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதை அறியத்தருகின்றேன். இதற்கு வேறு புனைபெயர்கள் பாவிக்கப்படும்.

உங்கள் பெயரில் ஏதாவது பாத்திரம் கதையில் அமைக்கப்பட்டது உங்களுக்கு பிடிக்காவிட்டால் அறியத்தரவும்.

டண் இற்கு விரைவில் ஒரு நல்ல பாத்திரத்தை கதையில் நான் கொடுக்கின்றேன். தவறுக்கு வருந்துகின்றேன்.

குறிப்பு: யாழ்பாடி, குறிப்பிட்ட ஒரு வார்த்தையை அகற்றியதற்கு நன்றி!

கதையில் ஏதாவது தவறுகள், மற்றும் எழுத்துப்பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்..

Link to comment
Share on other sites

றோயல் பமிலி உறுப்பினர்கள் தூங்கிவிட்டார்கள், அதனால் இதற்கு பதிலடியை புலனாயால் வழங்கமுடியவில்லை. சாஸ்த், சின்ஸ், முகம்ஸ், தூய்ஸ், ரசிகை, கந்தப்ஸ் ஒருத்தரும் சப்போர்ட்டுக்கு வாரதினால் பழைய சிங்கம் தூங்கிக்கிட்டெ இருக்கு, தட்டி எழுப்பததினால் தொடர்ந்து தூங்குகிறது, தற்போதைக்கு கர்ச்சிக்க மட்டுமே முடியும். இவர்களின் வருகையை அடுத்து எமது அதிரடி தொடரும்.... அதுவரை....:(:lol:

ஆமாம் கர்ச்சிக்க நாம விட்டா தானே

:P :(

Link to comment
Share on other sites

இப்ப தான் எனக்கு சந்தோசம் என்னையு,உங்களையும் சேர்த்து கடத்தித்தாங்க எனி அவங்களின்ட பாடு பாவம் தானே

Link to comment
Share on other sites

வானவில், ஆதி அண்ணா, யமுனாவ டிரெயினிங் குடுக்கிறதுகாக ஈப்பியிண்ட வேலணை பயிற்சி முகாமில வச்சு இருக்கிறீனமாம். எல்லாருக்கும் மொட்டை அடிச்சு பார்க்கிறதுக்கு கிழவன்கள் மாதிரி படுகேவலமா இருக்காம் எண்டு யாரோ நேரில் கண்டாக்கள் சின்னப்பு அங்கிளுக்கு சொன்னவேளாம்

மாப்பி :unsure: என்ன கோவம் இப்படி நம்ம மேல

சும்மா கதை நல்லாயிருக்கு

Link to comment
Share on other sites

மாப்பி :( என்ன கோவம் இப்படி நம்ம மேல

சும்மா கதை நல்லாயிருக்கு

அட இதுக்கு போய் பீல் பண்ணி கொண்டு தலை தலை கதை நல்லா போகுது ஆனா நாம தான் பாவம்

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே வரட்டும் இந்த புலநாய், ஒரு கை பார்க்காமல் விடுறதில்லை :angry: :angry: :angry:

என்ர அன்புத்தம்பி ஒன்றுக்கும் கவலைப்படாதையப்பு.அண்ணா நான் ஏன் இருக்கிறன். :unsure:

Link to comment
Share on other sites

என்ட ஜம்மு மாமாவை பிடிச்சவனுக்கு உடாங் சம்பல் தான்....சோகம் தாங்கலை...:unsure::)

Link to comment
Share on other sites

என்ட ஜம்மு மாமாவை பிடிச்சவனுக்கு உடாங் சம்பல் தான்....சோகம் தாங்கலை...:):lol:

மருமகளுக்கு என் மேல எவ்வளவு பாசம் கேட்கவே புல்லரிக்குது

:unsure:

Link to comment
Share on other sites

பல கதைப்புத்தங்கள், கவிதை நூல்கள், பழைய ஆனந்தவிகடன், குமுதம், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் சஞ்சிகைகள்... இவை படிக்கும் மேசைமீது குவிக்கப்பட்டிருந்தது

ஜம்மு இதெல்லாம் எப்போல்ருந்து எனக்கும் தெரியாமல்?

Link to comment
Share on other sites

ஜம்மு இதெல்லாம் எப்போல்ருந்து எனக்கும் தெரியாமல்?

இந்த மாப்பிக்கு என்ன எப்படி தெரியும் என்னை பற்றி கரக்டா சொல்லுறார்.பிக் பிரதர் புரோகிராம் மாதிரி என்ட வீட்டை என்னாவது பூட்டி வைத்திருக்கிறாரோ

:lol:

Link to comment
Share on other sites

ஹீ ஹீ இருக்கும், அதெல்லாம் சரி மாப்பு எங்களை இப்படி பிரிச்சிட்டாரே எப்படி தப்பிக்கிறது?

Link to comment
Share on other sites

மாப்பி கதை மிகவும் நல்லா இருக்கு..........

Link to comment
Share on other sites

கதை நல்லா போகுது...சோகமா இருக்கு..இருந்தாலும் மாம அறைக்கு போனதை இப்படி சொல்லி இருக்க வேணாம் ;)

Link to comment
Share on other sites

கதை நல்லா போகுது...சோகமா இருக்கு..இருந்தாலும் மாம அறைக்கு போனதை இப்படி சொல்லி இருக்க வேணாம் ;)

மாமா அறைக்கு போனது சரி வேற என்னாவது எடுத்தனீங்களோ

:o

Link to comment
Share on other sites

கலைஞன் இன்றுதான் உங்கள் தொடர் படிக்க நேரம் கிடைத்தது. தரமான ஆக்கம். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வானவில் என்னை விட்டு போட்டு கொழும்புக்க்கு போயிட்டார்,

:lol:

Link to comment
Share on other sites

வோவ் மாப்பிளை நான் தான் இவையள் எல்லாருக்கும் தளபதி என்றத இப்ப அவசரப்பட்டு சொல்லிடாதிங்க..யாழ விட்டு இநதியன் ஆமி போன பிறகு சொல்லுங்கே..

Link to comment
Share on other sites

மாப்பி இது நல்லாயில்லை சுட்டிய கொழும்புக்கு அனுப்பீட்டீர், அதுவும் பத்தாக்குரைக்கு செந்தோமஸ்ல சேர்த்து விட்டிட்டீர், நம்ம இந்துக்கு என்ன குறச்சலாம்? :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.