Jump to content

செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை


Recommended Posts

செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை

 

 

செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

xcx.jpg

http://www.virakesari.lk/article/19810

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அங்கு தொடர் கதை இதை எவ்வாறு தடுப்பது என்பதை சிந்திக்க மறந்து சம்பந்தன் ஐயா கொட்டிலில் இருந்து ஆட்டுப்பால் குடித்தார் எனும் ரீதியில் கதை விடுது அடுத்தது இரண்டும் தங்களை வளர்ப்பதிலே மும்முரமாய் இருக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண் போராளிகள் மத்திய கிழக்கில் பெண் போராளிகள் இங்கே வாழ்க்கை திண்டாட்ட நிலையில்  யாரிடம் போய்  சொல்வது இவர்கள் குறை  நிறைகளை  

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

இது அங்கு தொடர் கதை இதை எவ்வாறு தடுப்பது என்பதை சிந்திக்க மறந்து சம்பந்தன் ஐயா கொட்டிலில் இருந்து ஆட்டுப்பால் குடித்தார் எனும் ரீதியில் கதை விடுது அடுத்தது இரண்டும் தங்களை வளர்ப்பதிலே மும்முரமாய் இருக்கினம் 

சும்மா மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் 

இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்

மற்றவர்கள் என்ன செய்யணும்

அதை எப்படி செய்யலாம் என்று எழுதினால் யாருக்காவது பிரயோசனமா இருக்கும்.

அதை விடுத்து கீறல் விழுந்த ரெகார்ட் போல சும்மா சம் சும்மோட பொழுது போக்க விரும்பினால் - யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கத்தாமல் அந்த பிள்ளை குரிய கணக்கை என்னுடைய பிரைவெட்டில்  போட்டு கொள்ளும்  நான் பார்த்து கொள்கிரன் எம்மால் அங்கு வர முடியாது ஆனால் உம்மால் முடியும் என்று சொல்கிறீர் நான் அந்த பிள்ளை வாழும் ,படிக்கும் செலவுக்கு பொறுப்பு கணக்கை போடும் காசை நான் போடுகிரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் 

இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்

மற்றவர்கள் என்ன செய்யணும்

அதை எப்படி செய்யலாம் என்று எழுதினால் யாருக்காவது பிரயோசனமா இருக்கும்.

அதை விடுத்து கீறல் விழுந்த ரெகார்ட் போல சும்மா சம் சும்மோட பொழுது போக்க விரும்பினால் - யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் :grin:

மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்தவில்லை....

மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து பாரளுமன்றம் சென்றவர்கள் மீதுதான் குற்றம் சுமத்துகின்றோம்.
இதற்கு நாம் அல்லது நாங்கள் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் குறிப்பிடும் நபர்கள் எதற்காக கொழும்பிலிருக்கும் பாராளுமன்றம் சென்றார்கள்?

மற்றவர்கள் எதை செய்யணும்? எப்படி செய்யணும்? எங்கை செய்யணும்? என்ற கேள்வியும் சிந்தனையும்  ஒரு பொதுமகனுக்கு வருமாயின்!!!!!

சம்சும் கோஷ்டி எதற்கு???


கீறல் விழுந்த தோசைக்கல்லுமாதிரி திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே தவிர பொதுமக்கள் அல்ல.

நீங்கள் மற்றவரை பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்வி "நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று...
அந்த கேள்வி கேட்கும் தகுதி உங்களுக்கு எப்படி வந்தது? அதை ஏன் அடிக்கடி கேட்கின்றீர்கள்.

நீங்கள் ஊரில் இருப்பதால் மட்டும் பட்டத்து யானை என நினைத்துவிடாதீர்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்திலும் ....... நாம் சும்மா இருப்போம் 
என்று கேட்டு வந்து வாக்கு கேட்டால் ...... கேட்டிருந்தால் 
அடுத்தவன் ஏன் தட்டி கேட்க போகிறான்.

இது தேர்தல் வந்தால் .........
வெட்டுவோம் ...வீழ்த்துவோம் ... என்று அவர்கள் கொஞ்சம் சவுண்டுதான்.

இங்கின இருக்கிற ஒருசிலர் தான் அம்பிலிவையர்  மாதிரி 
சம்மந்தன் ஐயா தான் புடுங்குவார் .... நாடுவார் என்று கத்தி திரிவினம்.

பிறகு போராளிகளே நேரில்போனால் ஐயா பேப்பர் படித்துக்கொண்டு இருப்பார். 

நாங்களும் செய்தி படித்துக்கொண்டு இருக்கலாம் என்றால் 
யாழ் களத்தை மூடிவிட்டு .... அண்ணன் நவீனன் அவர்களிடம் திறப்பை கொடுத்துவிட்டால் 
செய்தி இணைத்துக்கொண்டு இருப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

தமிழர் பிரதிநிதிகள் எண்டு பாராளுமன்றம் போய் உலகம் முழுக்க சுத்தித்திரியினம்....வாற வெள்ளையளோடை கதைக்கினம்......வெட்டிப்புடுங்கீனம்....ஏன்? என்னதுக்கு?

பாலத்துக்கு சுண்ணாம்பு அடிக்கவே????
தங்கச்சி! சம்பந்தனும் சுமந்திரனும் இண்டுவரைக்கும் என்னத்தை சாதிச்சவை எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்?<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2017 at 1:38 AM, ரதி said:

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

ம்ம் கசக்கும் உன்மைதான் 

On 5/8/2017 at 4:04 AM, பெருமாள் said:

சும்மா கத்தாமல் அந்த பிள்ளை குரிய கணக்கை என்னுடைய பிரைவெட்டில்  போட்டு கொள்ளும்  நான் பார்த்து கொள்கிரன் எம்மால் அங்கு வர முடியாது ஆனால் உம்மால் முடியும் என்று சொல்கிறீர் நான் அந்த பிள்ளை வாழும் ,படிக்கும் செலவுக்கு பொறுப்பு கணக்கை போடும் காசை நான் போடுகிரன்.

விசாரிக்கிறேன் முடிந்தால் எடுத்து அனுப்புகிறேன்  உங்களுக்கு அந்த பிள்ளையின் கணக்குவிபரத்தை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-9 at 6:08 AM, ரதி said:

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎/‎05‎/‎2017 at 11:38 PM, குமாரசாமி said:

தமிழர் பிரதிநிதிகள் எண்டு பாராளுமன்றம் போய் உலகம் முழுக்க சுத்தித்திரியினம்....வாற வெள்ளையளோடை கதைக்கினம்......வெட்டிப்புடுங்கீனம்....ஏன்? என்னதுக்கு?

பாலத்துக்கு சுண்ணாம்பு அடிக்கவே????
தங்கச்சி! சம்பந்தனும் சுமந்திரனும் இண்டுவரைக்கும் என்னத்தை சாதிச்சவை எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்?<_<

சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.
நிற்க,உந்தப் புலிப் போராளிகளது மரணத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை...இங்கேயிருந்து போருக்கு ஆதரவு கொடுத்த நாங்கள் தான் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்<_<
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.
நிற்க,உந்தப் புலிப் போராளிகளது மரணத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை...இங்கேயிருந்து போருக்கு ஆதரவு கொடுத்த நாங்கள் தான் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்<_<

 

முயல்பவனுக்கு தட்டிக் கொடு!.
இயலாதவனுக்கு விட்டுக் கொடு!
கேட்பவனுக்கு சொல்லிக் கொடு!.
வாழ்வில் வீழ்ந்தவனை தூக்கி விடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.
நிற்க,உந்தப் புலிப் போராளிகளது மரணத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை...இங்கேயிருந்து போருக்கு ஆதரவு கொடுத்த நாங்கள் தான் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்<_<

சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.

என்ன ரதி; முன்னுக்குப்பின் முரணாக அல்லவா எழுதுகிறீர்கள்!
அவர்கள் எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை...
ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை...
முதலில் அவர்களை விட்டால் வேறு ஒருத்தரும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து மீள் வருவோம்.
அவர்களை காவாந்து பண்ணும் வேலையை விட்டொழிப்போம்.
தாயகத்தில் உள்ள புதியவர்கள், இளையவர்கள் தமிழ் அரசியலுக்குள் பிரவேசிப்பதை ஆதரிப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

தாயகத்தில் உள்ள புதியவர்கள், இளையவர்கள் தமிழ் அரசியலுக்குள் பிரவேசிப்பதை ஆதரிப்போம். 

இதற்கு அவர்கள் விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை சசி வர்ணம்  ஒரு தடவை   தமிழ் அரசுக்கட்சியில்  தேர்தலுக்கு இடம்  கேட் க சென்றவருக்கு மறுக்க அவர்  வேறு கட்சியில் சேர்ந்து  பல வாக்குகளை பிரித்தார்  5 லட்சம் காசும் கொடுக்கப்பட்டது  அவர் நின்ற கட்சியால் ஆக மொத்தத்தில் தமிழரசுக் கட்சி புதியவர்களை இணைக்காது விரும்பாது என்ற  கொள்கையும் இருக்கிறது  ஆனால் இருப்பதெல்லாம் அதே குட்டை அதே மட்டை கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎05‎/‎2017 at 11:05 PM, Sasi_varnam said:

சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.

என்ன ரதி; முன்னுக்குப்பின் முரணாக அல்லவா எழுதுகிறீர்கள்!
அவர்கள் எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை...
ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை...
முதலில் அவர்களை விட்டால் வேறு ஒருத்தரும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து மீள் வருவோம்.
அவர்களை காவாந்து பண்ணும் வேலையை விட்டொழிப்போம்.
தாயகத்தில் உள்ள புதியவர்கள், இளையவர்கள் தமிழ் அரசியலுக்குள் பிரவேசிப்பதை ஆதரிப்போம். 

 

சசி,ஆனானப்பட்ட தலைவரே எடுத்தால் தமிழீழம் தான் மட்டும் தான் எடுக்கோனும் என்று இருந்தவர்....தான் செத்தாலும் பரவாயில்லை தனக்கு பிறகு யாராவது தமிழீழம் எடுத்தாலும் ஏற்கோனுமென்ட மனப் பார்வை புலிகளுக்கே இல்லாத போது கூட்டமைப்பிற்கு எப்படி வரும். எவ்வளவு படித்தவர்கள் ஈழத்தில் இருந்தும் திரு அன்ரன் பாலசிங்கத்திற்கு பின்னரான அரசியல் வெற்றிடமாகத் தானே இருந்ததுtw_astonished:

On ‎10‎/‎05‎/‎2017 at 10:49 PM, குமாரசாமி said:

 

முயல்பவனுக்கு தட்டிக் கொடு!.
இயலாதவனுக்கு விட்டுக் கொடு!
கேட்பவனுக்கு சொல்லிக் கொடு!.
வாழ்வில் வீழ்ந்தவனை தூக்கி விடு!

 

அண்ணா,அதெல்லாம் பெருமாள் பார்த்துக் கொள்வாரு<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் இருந்து போய் ஊரில பெரிய பெரிய சாமத்திய வீடு செய்யுற காசுகளை மிச்சம் பிடிச்சு இப்படியான குடும்பங்களுக்கு கொடுக்கலாம். வெளிநாட்டுக்காரர் செய்யுற ஆடம்பரக் கல்யாணங்களில் செலவைக் குறைச்சு உதவி செய்யலாம். செய்யும் உதவிகள் இவர்களின் நிரந்தர வருமானத்திற்கு உதவும் வகையில் அமையனும். ஒரு குடும்பத்துக்கான சொறீலங்காவில் இருக்கும் செலவுகளை கருத்தில் கொண்டு அது அமையனும்.

மேலும்.. முன்னாள் போராளிகள் என்பவர்களுக்கு..

உங்களின் கஸ்டத்துக்கு தற்கொலை தான் தீர்வென்று ஏன் நினைக்கிறீர்கள்.. ஏனெனில்.. உங்களில் யாரும் தாயகத்தில் கருசணை செய்ய இல்லை.

புலம்பெயர் நாடுகளில் இருந்து போய் போராளிகள் மீது கருசணை செய்தால்.. புலி வளர்க்கப்படுகுது என்று சிங்களவன் கத்த எம்மவர்களில் சுமந்திரன் போன்ற சில்லறை அரசியல்வாதிகளே வகுப்பெடுத்து விடுவார்கள்.

அந்த வகையில்.. இந்த முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு என்பது உள்ளூர் வெளியூர்  பொறுப்பான சமூக அமைப்புக்களின் ஊடாக நடத்தப்படுவதோடு.. அந்தப் போராளிகள் தயக்கமின்றி.. தங்களின் கஸ்டங்களுக்கு தீர்வு தேடும் வழிமுறைகள் இலகுபடுத்தப்பட்டால் அன்றி.. இப்படியான அநியாயச் சாவுகளையும்.. குழந்தைகள்.. பெண்கள்.. சிறுவர்கள் இதனால் அனாதையாவதையும் தடுக்க முடியாது.

எமது இனத்தின் விடிவை எதிர்பார்த்துப் போராடப் போய்.. அநியாய  உலகத்தால் தோற்கடிக்கப்பட்ட ஒரு குற்றத்திற்காக.. இவர்களை எம்மவர்களே உள்ளூரில் புறந்தள்ளி வைக்க.. முக்கிய காரணம்.. எமது மொக்கு அரசியல்வாதிகள் சிலரின் சுயநலக் காட்டிக்கொடுப்புகள். அதில் சம்பந்தன் சுமந்திரன் போன்றதுகள்.. முதன்மை.  சுமந்திரனுக்கு எவ்வளவோ சமூகத்திற்கு நல்லது செய்து அரசியல் செய்ய வக்கில்ல.. சும்மா.. முன்னாள் போராளிகள் கிளைமோரும் கையுமா திரியுனம் என்று சிங்களவனின் இருப்பை தமிழர் நிலத்தில் உறுதி செய்யும் எஜமானக் கதை வசனம் பேசி.. அரசியல் செய்யுது.

இப்படியானதுகளால் தான் மக்களும் முன்னாள் போராளிகளை விட்டு விலகி இருக்கிறார்கள்.  அதன் பலாபலனே.. இந்த மரணங்கள். அதைவிடுத்து.. போர் காலக் கதையை இப்ப போர் முடிந்த பின் பேசிக் கொண்டு காலம் கழித்து.. இந்த அநியாய மரணங்களை தடுக்க வக்கில்லாமல்.. இருக்கும் நாம் எல்லோரும் தான்..  ஏதோ ஒரு வகையில்.. இதில் குற்றவாளிகள். 

சரியான செயற்திட்டமின்றி... திட்டங்களை செய்யாதேங்கோ.. சும்மா.. தையல் மிசினையும்.. கோழிக்குஞ்சையும் கொடுத்தால்.. மறுவாழ்வு என்பது நடக்காது என்று அப்பவே சொன்னம். கோபித்தார்களே ஒழிய.. அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்பாடுகளின் நகர்வு திசைகளை மாற்றவில்லை. மாற்றி இருந்தால்..  இந்தப் போராளிகள் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சாகடிக்கப்படுவது இன்று தொடராது இருந்திருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.