Jump to content

கள உறவு ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் நீண்ட கால உறுப்பினர்களில் ஒருவரும் பலருடனும்... யாழ் மூலம் நேரடியாக உறவாடி மகிழும்.. ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம் அண்மையில் இனிதே நடந்தேறியதறிகிறோம். 

அவரின் புதல்விக்கும் மருவிய புதல்வனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

தமிழ் பண்பாட்டின் அடையாளத்தோடு தம்பதிகளாய் உலாவர உணர்வூட்டிய பெற்றோருக்கும் நன்றிகளும்.. பாராட்டுக்களும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für திருமண வாழ்த்துக்கள்.

ஈழப்பிரியனின்.... 
அன்பு  மகளுக்கும், மருமகனுக்கும் இனிய... திருமண நல் வாழ்த்துக்கள். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு  மகளுக்கும், மருமகனுக்கும் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

பலகாரம் அனுப்பிவிடவும்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மணமக்களுக்கு எங்கள்   வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள் ஈழப்பிரியன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில்

வன் மோ ரு கோ

இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில்

வன் மோ ரு கோ

மகன் தான் மூத்தவர் தான் தங்கச்சிக்கு கட்டிய பின் தான் கட்ட விரும்பியதால் 15 இலும் 16இலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண வாழ்த்துக்கள் !

இது உங்கள் மக்களின் திருமண விடியோவா ? வாவ் !
இதை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன் ...

உலகம் உண்மையிலேயே மிக சிறியதாக இருக்கிறது சில நேரங்களில் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு திருமண நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamil-wedding-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

திருமண வாழ்த்துக்கள் !

இது உங்கள் மக்களின் திருமண விடியோவா ? வாவ் !
இதை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன் ...

உலகம் உண்மையிலேயே மிக சிறியதாக இருக்கிறது சில நேரங்களில் ........

அமெரிக்காவில் இருப்பதே ஒரு கொஞ்சப் பேர்...அதில உலகம் உருண்டை என்டுட்டு...நீங்கள் ஏன் கல்யாண வீட்டை போகேல்லtw_cookie:

3 hours ago, ஈழப்பிரியன் said:

இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில்

வன் மோ ரு கோ

இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில்

வன் மோ ரு கோ

மகன் தான் மூத்தவர் தான் தங்கச்சிக்கு கட்டிய பின் தான் கட்ட விரும்பியதால் 15 இலும் 16இலும்

உங்கட மகனின்ட காதல் திருமணமா?...தாலியைக் கட்டிட்டு தானே கையைத் தட்டி சிரிக்கிறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அமெரிக்காவில் இருப்பதே ஒரு கொஞ்சப் பேர்...அதில உலகம் உருண்டை என்டுட்டு...நீங்கள் ஏன் கல்யாண வீட்டை போகேல்லtw_cookie:

அழையாதார் வாசல் மிதியதே என்று ....
மனம் உள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது 

அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது ..........

அழைச்சாதானே போறதுக்கு.

(நல்ல சோறு கரி போடுவார்கள் என்றால் அழையாமலே சென்று இருப்பேன் தெரியாமல் போய்விட்ட்து) 

இங்கு அமெரிக்காவில் ஒரு சிக்கல் ............
மேசையில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 
உங்கள் பெயர் போட்டிருப்பார்கள்.
யார் யார் வருவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்து இருக்கும். 

போய் உட்க்காருவது கொஞ்சம் சிக்கல்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில்

வன் மோ ரு கோ

இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில்

வன் மோ ரு கோ

மகன் தான் மூத்தவர் தான் தங்கச்சிக்கு கட்டிய பின் தான் கட்ட விரும்பியதால் 15 இலும் 16இலும்

மிக்க சந்தோசம். எமது திருமணவாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கும், மகளுக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள், ஈழப்பிரியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்க்துக்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண  வாழ்த்துக்கள் இருவருக்கும் 

Link to comment
Share on other sites

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு திருமண நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.