Jump to content

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.


  

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

"சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.

எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!

மூக்கியின் இந்த ஒரு கருத்தோடு உடன்படுகின்றோம். காரணம் பல கனவுகளோடு வாழும் ஆண்களிலும் காதல் என்று தன் வாழ்க்கையில் முதல் தெரிவாக வருபவரோடு மட்டுமே பல நினைவுகளால் மனதளவில் வாழ்ந்திடுவர்.(ஒரு தலையாய் நினைப்பதையோ, எட்ட இருந்து ஒருவரின் நடத்தையை அழகைக் கண்டு அவர் மீது இன்னொருவர் தான் மட்டும் காதலிப்பதையோ காதல் என்ற முடியாது. இருவரும் உடன்பட்டுக் காதலித்தலைப் பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம்.) அந்த வாழ்க்கை நிலைக்காத போது நிச்சயம் அங்கு மனதில் வடுக்கள் சுமையாக இருக்கும். சொன்னால் என்ன சொல்லவிட்டால் என்ன.. அது தொடரும். அழிக்க முடியாத நினைவு வடுக்கள். அழிக்க முடியும் என்பது சுத்தப் பொய். மறைக்க முனையலாம்.

மனதில் சங்கடமில்லா வாழ்வுக்கு ஒரே காதல் ஒருவனோடு ஒருத்தி என்ற நிலையே வலுவானது நீடித்தது. அவர் நல்லவராய் இருந்து கெட்டவராய்க் கூட மாறலாம். ஆனால் புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கான அடிப்படை இருக்குமானால் முதல் தேர்வையே தக்க வைத்து வாழ்ந்து கொள்வதே மன மகிழ்வானது. விட்டுக் கொடுப்புக்கள் காத்திருப்புக்கள் கூட சுகமானது. ஆனால் மனதில் முன்னொருத்தன் அல்லது முன்னொருத்தி என்ற நினைவோடு ( அதை அழிக்க முடியும் என்பது சுத்தப் பொய்) வாழ்வது மனதில் ஏதோ ஒரு கட்டத்தில் தான் செய்த தவறை உறுத்தும். அதை தவறு செய்பவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.

வீட்டில் ஒரு பொய் சொல்வதே மனதை உறுத்தும் போது இவை... எப்படி அமையும்..!

நமக்கென்ன வந்திச்சப்பா. தவறு செய்யாதவன் அடுத்தவரின் தவறுக்காக தான் வருந்தவும் மாட்டான்..! ஆனால் தவறு செய்கிறார்கள் என்று மட்டும் உணர்ந்து கொள்வான். உலக அனுபவத்தில் உணர்ந்ததைச் சொல்கிறோம். நாமா தவறு செய்யப் போவதில்லை. எம்மால் அடுத்தவருக்கு உறுத்தலை வழங்கப்போவதில்லை. இந்த நிலையை ஒவ்வொருவரும் எடுக்கும் போது முதல் தேர்வே வெற்றிதான். விட்டுக் கொடுக்கவும் புரிந்துணரவும் பக்குவம் இருக்க வேண்டும். இன்றேல் எந்தத் தேர்வும் சரிவராது. சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன..!!! :D:D:icon_idea:

Link to comment
Share on other sites

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

இதை ஏன் யாரோ ஒருவருக்கௌ செய்வதாக நினைகிறிங்க? :icon_idea: உங்கள் பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், உங்களுக்கு மனைவிக்கு அடிமையாக இருப்பதா? உங்கள் மனைவியை நீங்க ஊர் சுற்றி காட்டாவிட்டால், அப்ப ஆர் காட்டுறது?..பக்கத்துவீட்டு காரனை கடன் வாங்கி கொண்டு போகலாமா? நண்பர்களுடன் போனலும் குற்றம் சொல்வீர்கள்..உங்களுக்கு பாத்ரூம் கழுவுவதில் என்ன பிரச்சனை?னீங்களும் தானே அதை உபயோக படுத்துவீங்க? கடைக்கு போய் சாமான் வாங்கிவந்தால் தேய்ந்து போய்டுவீங்களா?.. சமைத்து வைத்தால் வாய் நிறைய கொட்டிக்க தெரியுது தானே? சாமான் வாங்க்கினால் அவமானமோ?..வந்திட்டாங்கையா பேசுறதுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.

எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

ஆண்களின் கண் 1% அழுகிறது என்றால் மனசு 100% அழுகிறது என்று அர்த்தம். பெண்களின் கண் 100% அழுகிறது என்றால் மனசு வெறும் 1% மட்டுமே அழுகிறது. பெண்கள் அடுத்தவரின் துன்பத்தை நினைந்து அழுவதில்லை. தங்களின் நிலையை எண்ணி அழுவதே அதிகம். அதனால் தான் கண் மட்டும் அழுகிறது. மனதல்ல..! இந்த அடிப்படையைப் புரிஞ்சு கொள்ளனும் எல்லா ஆண்களும். அப்ப தான் தங்களின் சுயநிலையை தக்க வைக்கவும் முயல்வர். அன்பு என்பதை ஆண் மட்டும் பகர வேண்டும் என்பதல்ல. பெண்ணும் ஆண் மீது காட்ட வேண்டும். அன்புக்கு முன் தலை வணங்குங்கள். கால் தடவ வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்களும் சரி ஆண்களின் அன்புக்கு தலை வணங்குங்கள். முடிவில்லா பதில் அன்பு காட்டுங்கள். ஏற்றத்தாழ்வற்ற நிலையை உணர்வீர்கள். :D:D:icon_idea:

Link to comment
Share on other sites

இதை ஏன் யாரோ ஒருவருக்கௌ செய்வதாக நினைகிறிங்க? :icon_idea: உங்கள் பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், உங்களுக்கு மனைவிக்கு அடிமையாக இருப்பதா? உங்கள் மனைவியை நீங்க ஊர் சுற்றி காட்டாவிட்டால், அப்ப ஆர் காட்டுறது?..பக்கத்துவீட்டு காரனை கடன் வாங்கி கொண்டு போகலாமா? நண்பர்களுடன் போனலும் குற்றம் சொல்வீர்கள்..உங்களுக்கு பாத்ரூம் கழுவுவதில் என்ன பிரச்சனை?னீங்களும் தானே அதை உபயோக படுத்துவீங்க? கடைக்கு போய் சாமான் வாங்கிவந்தால் தேய்ந்து போய்டுவீங்களா?.. சமைத்து வைத்தால் வாய் நிறைய கொட்டிக்க தெரியுது தானே? சாமான் வாங்க்கினால் அவமானமோ?..வந்திட்டாங்கையா பேசுறதுக்கு!

இவற்றை செய்வதில் நமக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. இவற்றில் 50% ஐ மனைவி பொறுப்பேற்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் எனக்கு நெருக்கமான ஆண்மக்கள் 75% ற்கும் மேற்பட்ட சுமையை காவுகின்றார்கள். இதுதான் நம்மட பிரச்சனை பாருங்கோ! :D:D:D

வந்திட்டாங்கையா பேசுறதுக்கு! வவ்! வவ் வவ் வவ்! வவ்! வவ் வவ் வவ்!

Link to comment
Share on other sites

ஆண்களின் கண் 1% அழுகிறது என்றால் மனசு 100% அழுகிறது என்று அர்த்தம். பெண்களின் கண் 100% அழுகிறது என்றால் மனசு வெறும் 1% மட்டுமே அழுகிறது. பெண்கள் அடுத்தவரின் துன்பத்தை நினைந்து அழுவதில்லை. தங்களின் நிலையை எண்ணி அழுவதே அதிகம். அதனால் தான் கண் மட்டும் அழுகிறது. மனதல்ல..! இந்த அடிப்படையைப் புரிஞ்சு கொள்ளனும் எல்லா ஆண்களும். அப்ப தான் தங்களின் சுயநிலையை தக்க வைக்கவும் முயல்வர். அன்பு என்பதை ஆண் மட்டும் பகர வேண்டும் என்பதல்ல. பெண்ணும் ஆண் மீது காட்ட வேண்டும். அன்புக்கு முன் தலை வணங்குங்கள். கால் தடவ வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்களும் சரி ஆண்களின் அன்புக்கு தலை வணங்குங்கள். முடிவில்லா பதில் அன்பு காட்டுங்கள். ஏற்றத்தாழ்வற்ற நிலையை உணர்வீர்கள். :D:D:icon_idea:

அப்படியா?.. :D எல்லொரும் இவரின் அட்வைசை கேடு இதையே பின் பற்றுங்கள்..வாழ்வு நன்றாக இருக்கும்...இவருக்கு இன்று எமது யாழ்கள சார்பில் குடும்பநல வைத்தியர் என்ற பட்டத்தை அழிக்கின்றேன் :D ..எல்லோரும் இனி டொக்டர் நெடுக்ஸ் என்டு தான் கூப்பிடவேண்டும்..உங்கள் குடுபங்களில் பிரச்சனை வந்தால், இவரை நாடவும்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?.. :D எல்லொரும் இவரின் அட்வைசை கேடு இதையே பின் பற்றுங்கள்..வாழ்வு நன்றாக இருக்கும்...இவருக்கு இன்று எமது யாழ்கள சார்பில் குடும்பநல வைத்தியர் என்ற பட்டத்தை அழிக்கின்றேன் :icon_idea: ..எல்லோரும் இனி டொக்டர் நெடுக்ஸ் என்டு தான் கூப்பிடவேண்டும்..உங்கள் குடுபங்களில் பிரச்சனை வந்தால், இவரை நாடவும்.. :P

உங்கள் பட்டத்தை சமருக்கு கடற்கரையில் ஏற்ற முடியாததால் நமக்கு வேணாம். அம்மா அப்பா பெரிய பட்டத்தோட மாப்பிள்ளையே வாங்கித் தருவாங்க. நமக்கல்ல உங்களுக்கு. இதை அவருக்கு கொடுங்கோ. மேலும் மகிழ்வார். :D:D

அடுத்தவர் குடும்பங்களுக்கு அட்வைஸ் கெல்ப் பண்ணுற சாமியார் வேலையெல்லாம் நமக்குக் கிடையாது. நம்ப பாடே நாய் படாப்பாடா இருக்கு இதுக்குள்ள அடுத்தவர் குடும்பத்தை எங்க தலைல கட்ட நினைக்கிறது பெண்களின் கீழ்நிலைச் சிந்தனை. அந்தந்த குடும்பங்களின் பிரச்சனையை அந்தந்த ஆண்களும் பெண்களும் பேசிப் புரிந்து தீர்த்துக்கங்க. அடுத்தவர் முன்னிலைக்கு உங்க பிரச்சனையைக் கொண்டு போக இடமளிக்கிறது உங்களுக்கே அவமானம். ஆளுமையற்ற நிலை. கொண்டு போக அட்வைஸ் பண்ணுவதும் கேவல நிலை. மூக்கி மேம் எப்பவுமே 3ம் நிலை அட்வைஸ்தான் தருவாங்க. கண்டுக்காதேங்க. :D:D

Link to comment
Share on other sites

அது எந்த கடையில் விக்குது?..என்ன ரேட் போகுது? ... :P

உங்கள் பட்டத்தை சமருக்கு கடற்கரையில் ஏற்ற முடியாததால் நமக்கு வேணாம். அம்மா அப்பா பெரிய பட்டத்தோட மாப்பிள்ளையே வாங்கித் தருவாங்க. நமக்கல்ல உங்களுக்கு. இதை அவருக்கு கொடுங்கோ. மேலும் மகிழ்வார். :icon_idea::D

ஆமா நீங்க பெரிசா கதயெல்லாம் விடுவீங்க? நீங்க அடுத்தவருக்கு சொல்வதை நீங்க பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை ஏன் நாய் படா பாடு படுது?..அது சரி நாயை ஏன் இங்க இழுகிறிங்க? நானும் தான் நாய் வைத்திருகிறேன்..அவா நல்லா தானே இருகிருகிறா..அப்புறமா எதற்க்கு கண்டதுக்கு எல்லாம் அவர்களை உதாரணதுக்கு இழுகிறிங்க? :P

அடுத்தவர் குடும்பங்களுக்கு அட்வைஸ் கெல்ப் பண்ணுற சாமியார் வேலையெல்லாம் நமக்குக் கிடையாது. நம்ப பாடே நாய் படாப்பாடா இருக்கு இதுக்குள்ள அடுத்தவர் குடும்பத்தை எங்க தலைல கட்ட நினைக்கிறது பெண்களின் கீழ்நிலைச் சிந்தனை. அந்தந்த குடும்பங்களின் பிரச்சனையை அந்தந்த ஆண்களும் பெண்களும் பேசிப் புரிந்து தீர்த்துக்கங்க. அடுத்தவர் முன்னிலைக்கு உங்க பிரச்சனையைக் கொண்டு போக இடமளிக்கிறது உங்களுக்கே அவமானம். ஆளுமையற்ற நிலை. கொண்டு போக அட்வைஸ் பண்ணுவதும் கேவல நிலை. மூக்கி மேம் எப்பவுமே 3ம் நிலை அட்வைஸ்தான் தருவாங்க. கண்டுக்காதேங்க. :D:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்னுடைய காதல் கதைகளைச் சொல்ல வெளிக்கிட ஆரம்பத்தில ஆர்வமாக் கேட்டவ.. பிறகு என்ர கதையளின்ர எண்ணிக்கையைப் பாத்து தனக்கு போரடிக்குது எண்டு வேண்டாமெண்டிட்டா..

எல்லாக்கதையளும் ஒரே கதையையும் ஒரே முடிவையும் கொண்டிருந்தால் கேட்கிறவைக்கும் அலுப்பு வரும் தானே..?

எனக்கு நெடுக்கிடம் ஒரு கேள்வி

கணவனோ மனைவியோ இறந்த பின் மறுதிருமணம் பற்றி என்ன நினைக்கிறார் அவர். அவர் கருத்துப்படி உடன்கட்டையேற வேண்டுமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எந்த கடையில் விக்குது?..என்ன ரேட் போகுது? ... :P
உங்கட அப்பா அம்மாவைக் கேளுங்கோ சொல்லுவினம். நமக்குத் தெரியல்ல. நமக்கு உந்த ஆகாயத்தில பறக்கிற பட்டம் மட்டும் தான் தெரியும். மிச்சமெல்லாம் எமக்கு கிட்ட வரவே வராது. :D:icon_idea:

ஆமா நீங்க பெரிசா கதயெல்லாம் விடுவீங்க? நீங்க அடுத்தவருக்கு சொல்வதை நீங்க பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை ஏன் நாய் படா பாடு படுது?

கதை விடுறவங்களுக்கு கதை விட்டுத்தானே ஆகனும். எல்லாருல்லும் நல்லவங்களா இருந்திட்டா ஏமாளியா ஆக்கிடுறாங்க. ஏமாற்றிடுவாங்க. உலகத்தைப் பெண்கள் நீங்க அப்படி மாத்திப் போட்டிங்க.

..அது சரி நாயை ஏன் இங்க இழுகிறிங்க? நானும் தான் நாய் வைத்திருகிறேன்..அவா நல்லா தானே இருகிருகிறா..அப்புறமா எதற்க்கு கண்டதுக்கு எல்லாம் அவர்களை உதாரணதுக்கு இழுகிறிங்க? :P

நாய் வாய் பேசாது என்பதால்தான் கூட வைச்சிருக்கிறீங்க. அது வாயைத் திறந்து பேசிறதா இருந்து பெண் என்றாலும் அடிச்சு விரட்டி இருப்பீங்க. உங்களைப் பற்றி சொல்லாது என்ற துணிவில...நாயோட அலையுறீங்க. அவனவன் தன்னிலையை வெளில சொல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க. அதுதான் ஆண்களின் வீட்டுச் சுமைகள் கூட வெளில வராமல் தடுக்கப்படுகுதே..! அது போதாதா. பெண்களின் கொடூர மனநிலையைக் காட்ட. நாயாம் நாய். அது உங்களோட என்ன பாடு படுகுதோ பாவம். அதைப் பார்த்துத்தானே நாமே நாய் படாப்பாடு என்றம். :D:D

Link to comment
Share on other sites

உங்கட அப்பா அம்மாவைக் கேளுங்கோ சொல்லுவினம். நமக்குத் தெரியல்ல. நமக்கு உந்த ஆகாயத்தில பறக்கிற பட்டம் மட்டும் தான் தெரியும். மிச்சமெல்லாம் எமக்கு கிட்ட வரவே வராது. :D:icon_idea:

கதை விடுறவங்களுக்கு கதை விட்டுத்தானே ஆகனும். எல்லாருல்லும் நல்லவங்களா இருந்திட்டா ஏமாளியா ஆக்கிடுறாங்க. ஏமாற்றிடுவாங்க. உலகத்தைப் பெண்கள் நீங்க அப்படி மாத்திப் போட்டிங்க.

நாய் வாய் பேசாது என்பதால்தான் கூட வைச்சிருக்கிறீங்க. அது வாயைத் திறந்து பேசிறதா இருந்து பெண் என்றாலும் அடிச்சு விரட்டி இருப்பீங்க. உங்களைப் பற்றி சொல்லாது என்ற துணிவில...நாயோட அலையுறீங்க. அவனவன் தன்னிலையை வெளில சொல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க. அதுதான் ஆண்களின் வீட்டுச் சுமைகள் கூட வெளில வராமல் தடுக்கப்படுகுதே..! அது போதாதா. பெண்களின் கொடூர மனநிலையைக் காட்ட. நாயாம் நாய். அது உங்களோட என்ன பாடு படுகுதோ பாவம். அதைப் பார்த்துத்தானே நாமே நாய் படாப்பாடு என்றம். :D:D

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

நான் இங்கு சில வயதான தம்பதிகள், ட்ரய்னில் சில்மிஷம் பண்ணுவதை பார்த்திருகிறேன்..உண்மையாகவே கல்யாணம் செய்தவர்கள், ஏன் பப்ளிக்கில் இப்படி செய்யவேண்டும்?..கெட்டதுகளை பார்க்க கூடது என்று தான் நினைப்பேன்..இருந்தாலும் சில நேரங்களில் இதுகளின் இம்சை தாங்க முடிவதில்லை...

Link to comment
Share on other sites

எங்களிடம் கேட்பதன் முன் ரசிகை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்றால் திருமணத்திற்கு முன் உள்ள உங்கள் காதலை உங்கள் வருங்காலக் கணவருக்கு ரசிகை நீங்கள் சொல்வீர்களா? அவரிடமும் அவர் யாரையாவது காதலிதுள்ளாரா என்று கேட்பீர்களா?

"

எனக்கு இப்படியான ஒரு சிக்கலான நிலமை வரலை இருந்தாலும் எனது கருத்தை சொல்லுறன். என்னைப் பொறுத்தவரை இந்த விசயம் நமக்கு அமையற துணையைப் பொறுத்தது.. கல்யாணம் ஆன முதல் நாளே சொல்வது நான் நினைக்கிறன் மிகப்பெரிய முட்டாள்தனம் என்று. அதே மாதிரி ஒருவாரத்தில் சொல்வது ஓரளவிற்கு முட்டாள்தனம். ஒருவருடத்திற்கு பின் நம் துணையைப் பற்றி நம்மால் தீர்மானிக்க முடியும்.. இந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம் எண்டு நினைக்கிறன். ஏனெனின் அந்தக் காலப்பகுதியில் நீங்கள் அவவையோ அல்லது அவரையோ புரிந்துகொள்ளுவீர்கள் அதே மாதிரி அவரோ அவவோ உங்களைப் புரிந்து கொள்ளுவா/ வார். ஆனால் நன்றாக சிந்தியுங்கள். வள்ளுவர் சொல்லி இருக்கிறார் "பொய்மையும் வாய்மை எனப்படும் அது நன்மை பயக்குமெனின். " உங்கள் துணையைப் பற்றி உங்களுக்குத்தான் தெரியும். அவவின் அவரின் குணத்துக்கு ஏற்ப நடவுங்க.

ரசி அக்கா இப்ப நீங்கள் காதலிக்கிறீங்கிளா இல்லாட்டிக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கிளா?

இரண்டும் இல்லைத்தாயே எல்லாம் ஒரு ஜென்ரல் நொளேட்ஜுக்கு கேட்டனப்பா. :D

சொல்வேன், அப்படி சொல்வதில் சிக்கல் வருமாகவிருப்பின் தொடரும் வாழ்வே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. பருவ வயதிலே யார்மீதாவது காதலோ அல்லது ஈர்ப்போ இல்லாது இருந்தார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது.... :P

ஆகா நம்ம அருவியா?? அப்ப யாழ்ல அரவாசி பேர் மாட்டுப்பட்டுடாங்க போல :D:D:lol:

Link to comment
Share on other sites

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

அப்படி போடுங்கோ தூயா? ஆமா நீங்கள் சொல்லுவீங்களா இல்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னுடைய காதல் கதைகளைச் சொல்ல வெளிக்கிட ஆரம்பத்தில ஆர்வமாக் கேட்டவ.. பிறகு என்ர கதையளின்ர எண்ணிக்கையைப் பாத்து தனக்கு போரடிக்குது எண்டு வேண்டாமெண்டிட்டா..

எல்லாக்கதையளும் ஒரே கதையையும் ஒரே முடிவையும் கொண்டிருந்தால் கேட்கிறவைக்கும் அலுப்பு வரும் தானே..?

என்னப்பா! காதல் ஒருக்கால் தான் வரும். ஒரு தடவை தான் வரும். புனிதமானது என்று என்றால் சொல்கின்றார்கள். உங்களின் நிலமையைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே!

ஆகா நம்ம அருவியா?? அப்ப யாழ்ல அரவாசி பேர் மாட்டுப்பட்டுடாங்க போல

என்ன அருவியைப் பார்த்தால் போச்சிக் பையன் போலவா கிடக்குது? உருவத்தை வைத்து ஆளை எடை போடாதீர்கள். :angry: :angry:

Link to comment
Share on other sites

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

மூக்ஸ் எனக்கு ரொம்ப அதிகமாக தெரியுது. 10 வயது கோட எண்டாலே ஏதோ சரியான ஓல்ட் மாதிரி பீலிங் இதுக்கை 20 வயது எண்டால் எனக்கு தாத்தா மாதிரி பீலிங் தான் வரும் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன்பு காதல் இருந்தால் தவறில்லை..எதிர்ப்பால் மீதான ஈர்ப்பு (சிலருக்கு ஒத்தபால் மீதும் இருக்கலாம், சபேசன் வேறு "அவளும் அவளும்" என்று கதை வேறு எழுதியுள்ளார்) பதின்ம வயதில் பலருக்கு வருவது இயல்பு.. எனினும் இதில் பல முதிராக் காதலாகவே இருக்கும்.. சிலர் "உனக்கு நான்; எனக்கு நீ" என்று ஆழமான காதலில் வீழ்வதும் உண்டு.. இப்படியான காதல் வயப்படுவோர் காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள் காரணமாகவோ, குடும்பச் சூழல் காரணமாகவோ, அல்லது அவர்களயும் மீறிய வேறு காரணங்களாலோ திருமணத்தில் சேராமால் போகக்கூடும்.. காலப்போக்கில் வேறு ஒருவருடன் காதல் வரச் சாத்தியம் உண்டு (சாத்தியமில்லாதவர்கள் என்போர் மனவலிமையற்றோர் என்பது எனது தனிப்பட்ட கருத்து), அல்லது பேச்சுத் திருமணத்தில் சங்கமமாகவும் சாத்தியம் உண்டு. எப்படியோ திருமண பந்தத்தில் ஒன்றிணைவோர் தமக்குள் இரசியங்களை வைத்திருப்பதை விட பக்குவான நேரத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்வதே நல்லது.. பிறர் சொல்லித் தெரிவதைவிட (அதற்கு எமது சமூகத்தில் பலர் உள்ளனர்), தாமாகவே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் சகல விடயங்களையும் பகிர்வதுதான் தம்பதிகளின் வாழ்வுக்கு நல்லது..

அதற்காக 14 வயதில் பலரை சைக்கிளால் வெட்டி விழுத்தியதை எல்லாம் போய்ச் சொல்லிக் கொண்டிருந்தால் கேட்பவர்களை சலிக்கச் செய்யத்தான் முடியும்.. B)

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

நானும் என்ரை பழைய காதலுகளை முனிசிட்டை சொன்னன் (ஒண்டா இரண்டா அது கனக்க) மனிசி இப்ப எதுக்கெடுத்தாலும் உடம்பிலை உசார் இருக்கேக்கை ஊர் மேஞ்சிட்டு இப்ப கடைசி காலத்திலை என்னை செய்து களுத்தறுக்கிறாய் எல்லாம் என்ரை விதி எண்டு தொடங்கும் அதுக்கு பிறகு நான் தயாராய் வைச்சிருக்கிற பஞ்சை காதுக்கை வைச்சுடுவன் பிறகென்ன ஜாலிதான் :D:D:D

Link to comment
Share on other sites

ரசிகையின்ரை வீட்டுக்குள்ளை பூந்து புதுக் கேள்வி கேக்கிறதுக்கு சண்டைக்கு வாறாவோ தெரியேல்லை.

ஆனால் இதுவும் இந்த விசயத்தோடை சம்பந்தப்பட்டது என்பதனால் இதற்குள் சேர்க்கிறேன். காதலர் தினத்தன்று சில வானொலிகளும் தொலைக்காட்சிகளும் உங்களுடைய பழைய காதலைப் பற்றிச் சொல்லுங்கள், முதல் காதலைப் பற்றிச் சொல்லுங்கள் என்றெல்லாம் நிகழ்ச்சி வைத்தார்கள்.

ஆனால் அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள் ஆண்களாகவே இருந்தார்கள். காதல் தொடங்கியது பற்றி, பிரியவேண்டி ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றி, இன்னும் இடைக்கிடையே அவளின் ஞாபகம் வருவது பற்றியெல்லாம் பிளந்து தள்ளினார்கள். என்னுடைய கேள்வி வழமையாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பெருமளவில் கலந்து கொள்பவர்கள் பெண்கள் என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து பெண்கள் ஏன் கருத்துச் சொல்லவில்லை?

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

நான் இங்கு சில வயதான தம்பதிகள், ட்ரய்னில் சில்மிஷம் பண்ணுவதை பார்த்திருகிறேன்..உண்மையாகவே கல்யாணம் செய்தவர்கள், ஏன் பப்ளிக்கில் இப்படி செய்யவேண்டும்?..கெட்டதுகளை பார்க்க கூடது என்று தான் நினைப்பேன்..இருந்தாலும் சில நேரங்களில் இதுகளின் இம்சை தாங்க முடிவதில்லை...

எத்தனை வயதை எத்தனை காதல் செய்வது என்பது ஒரு பொருட்டே அல்ல. வயது என்பது மனித அடையாளம். உடல், இயக்கம், மூளை என்பதும் தான் முக்கியமானது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ முடியும் என்றால் வயதில் எதுவும் இல்லை. நம்மட அன்ரன் பாலசிங்கம் ஐயா அடேல் அன்ரிக்கும் இடையில கூட வயசு வித்தியாசம் இருக்கு. அவர்கள் காதலிக்கவில்லையா. வாழவில்லையா.

அரபாத் தனது 68வது வயதில் முதற் திருமணம் செய்து குழந்தை பெறவில்லையா. நம்மட தலைவர் கூட தன்னை விட குறிப்பிடத்தக்க அளவு வயது கூடிய பெண்ணைத்தானே மணம் முடித்தார். மதிவதனி அக்கா வேண்டாம் என்றிட்டாவா...??! எதிர்பார்ப்பில்லாத அன்பிருப்பின் அவை ஒரு விடயமே அல்ல.

மனிதரைத் தவிர எந்த உயிரினமாவது சாட் வயது எழுதி வைச்சு வாழ்க்கை நடத்துதா..?!

நம்ம சாள்ஸ் டயானா தம்பதிகள் கூட 13 வயது வித்தியாசம். அவர்கள் சந்தோசகாக வாழ்வில்லையா. இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் திருமணத்துக்குப் பின்னான காதல்களால் தொடர்புகளால் வந்தவை. அதை அவர்கள் தவித்திருந்தால் இன்று உலகம் போற்றும் தம்பதியராய் வாழ்ந்திருப்பர். கோல்டன் பிறவுன் தம்பதிகள் அப்படி. இப்படிப் பல்லாயிரம் தம்பதியைக் காட்டலாம். அது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால் உங்களின் கருத்தை அடுத்தவருக்கு சொல்லி அவர்கள் அதனால் குழம்பும் நிலை இருந்தால் அப்படிப்பட்ட போலி மனிதர்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தால் அன்பான உள்ளங்கள் சிதைவடைவதும் அவர்கள் வாழ்வு சீரழிவதும் தவிர்க்கப்படும் அல்லவா.

20 வயது கூடிய பெண்களைக் கூட ஆண்கள் காதலிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அந்தக் காதல் காமத்துக்கு அப்பாலும் அன்பாலானதாக இருக்கலாம். சிலர் காதலைத் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப குறுகிய வட்டத்துக்குள் வைத்து அடுத்தவர் வாழ்க்கையை நாசம் பண்ணுகின்றனர். அதிலும் காதலென்று செய்யாமல் இருப்பதே சிறந்தது என்பதே எமது கருத்து. அதற்காக பெரியார் போல 76 வயதில் 16 வயதைத் திருமணம் செய்வது சரியென்ற முடியாது. அதிலும் பெரியார் ஏற்கனவே திருமணமானவர்.

வயசு காசு வேலை தகுதி படிப்பு பெயர் சாதி மதம் இனம் நாடு விசா சீதனம் சாட் எல்லாம் பார்ப்பதானால் அது காதல் அல்ல. திருமணச் சந்தைக்கு போகாமல் காதல் என்ற பெயரில் ஆட் பிடித்தல் என்பதாக இருக்கலாம். திருமணச் சந்தையில் பார்க்கப்படும் மேற்கூறிய நிலைகளால் பாதிக்கப்படக் கூடியவர்கள் காதல் என்ற பெயரில் ஆட்தேர்வு செய்வது வழமை. அவற்றைக் காதல் என்பதா கலி என்பதா..??! அவரவருக்கே வெளிச்சம். ஆனால் இப்போ எல்லாம் பெற்றோர் நண்பிகள் நண்பர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் சந்தோசமாக இருப்பதே பிடிக்காமல் இடையில் புகுந்து இப்படியான தங்களின் சிந்தனைகளை விதைத்து பலவீனமான காதலர்களைப் பிரிக்கின்றனர். அண்மையில் கூட தங்களின் தகுதிக்கு ஆண் சரியில்லை என்று தங்களின் மகளின் காதலை முறித்து அப்பெண்ணை வேறுநாட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஒரு பெற்றோர். அந்தப் பெற்றோருக்கு ஐடியாக் கொடுத்ததே குறித்த பெண்ணின் நண்பி. இப்படியும் நட்புக்கள் அமைந்தால் பலவீனமானவர்களின் காதல்கள் சிதறுறுவது தவிர்க்க்க முடியாதது. உண்மையில் அவற்றைக் காதல் என்று ஏற்க முடியுமா என்பதே கேள்வி..??!

அடுத்தவர் பிறைவேசியில் தலையிட நமக்கு உரிமையில்லை. அவர்கள் புகையிரத்ததில் கொஞ்சக் கூடாது என்பது சட்டமல்ல. அப்படி ஒரு சட்டமிருந்து மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் கொஞ்சட்டன் நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்திட்டுப் போறது. அதைக் காவி நீங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி உங்கள் பலவீனங்களை அடுத்தவருக்கு கடத்துகிறீர்கள் என்பதுதான் பொருள். :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூக்ஸ் எனக்கு ரொம்ப அதிகமாக தெரியுது. 10 வயது கோட எண்டாலே ஏதோ சரியான ஓல்ட் மாதிரி பீலிங் இதுக்கை 20 வயது எண்டால் எனக்கு தாத்தா மாதிரி பீலிங் தான் வரும் :lol::lol:

அப்படியென்றால் ஆண்கள் எல்லாம் 45 வயது தாண்டிய பெண்களை டிவேர்ஸ் செய்யலாம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். காரணம் பெண்கள் 45 வயதிலேயே உடற்தொழில் முதுமை அடைகின்றனர். ஆண்கள் அப்படியன்று. எதை வைச்சு ஓல்ட் என்பதை விளக்குவீர்களா..??! :D:D

20 வயது கூடிய பெண்ணைக் கூட திருமணம் செய்கின்றனர் ஆண்கள். ஓல்ட் என்று நீங்கள் குறிப்பிடுவதன் அர்த்தத்தை விளக்கினால் அப்படிப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவும் அல்லவா..??! :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது பொய்களுக்குப் பின் மறைந்திருப்பார்கள். :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!
<<<,

நீங்கள் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போகின்றேன். ஆனால் ஒரு வேளை கல்யாணத்தின் பின் ஏமாற்றிய காதலனை சந்திக்க நேரும் பட்சத்தில்!!...என்ன நடக்கும் யோசிச்சு ப் பாருங்கோ...விபரமா சொல்லாட்டிலும் ஓரளவுக்கு ச்ச் சும்மா சமாளிச்சு வைக்கிறது நல்லம் பாருங்கோ!!...ஆனால் காதல் என்று சொல்லி ஏமாத்துறவைக்கு பச்சை மட்டையால வெளுக்க வேணும்..!

பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது மறைந்திருப்பார்கள். :D:D:D

<<<

ஆம்பிளைகளுக்கு என்னப்பா ஆயிரம் ஆட்டோகிராப் இருக்கும் அதையெல்லாம் பொம்பிளைகளும் சொல்ல வெளிக்கிட்டால்...டைவர்ஸ் ல தான் வந்து நிற்கும்!!...

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

அங்கிள் நீங்கள் சொல்லுற மாதிரி நடந்து அப்புறம் வேற ஒரு சந்தர்ப்பத்துல அவக்கோ அவருக்கோ தெரிய வந்து உதை ஏன் என்ன்ட்டை முதலே சொல்ல இல்லை என்டு கேட்டால் என்ன செய்யுறது??

நானும் என்ரை பழைய காதலுகளை முனிசிட்டை சொன்னன் (ஒண்டா இரண்டா அது கனக்க) மனிசி இப்ப எதுக்கெடுத்தாலும் உடம்பிலை உசார் இருக்கேக்கை ஊர் மேஞ்சிட்டு இப்ப கடைசி காலத்திலை என்னை செய்து களுத்தறுக்கிறாய் எல்லாம் என்ரை விதி எண்டு தொடங்கும் அதுக்கு பிறகு நான் தயாராய் வைச்சிருக்கிற பஞ்சை காதுக்கை வைச்சுடுவன் பிறகென்ன ஜாலிதான் :D:D:D

ஆகா அப்ப சாத்து பெரிய கீரோ போல :lol:

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

ம்ம் பொதுவா ஆண்களுக்குத்தான் உப்படி நிறைய காதல்கள் இருக்கிறது. பெண்களுக்கு குறைவுதான். அதோடை அவை உதைச்சொல்லப்போய் ஏன் தேவை இல்லாத பிரச்சினைகள் எண்டு நினைச்சு இருப்பினம். அப்புறம் பழசை ஏன் கிளறுவான் எண்டு பேசாமல் விட்டு இருப்பினம் எண்டு நினைக்குறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.