Jump to content

சிரித்தால் மெலியலாம்


Recommended Posts

வினித் அதுவா இப்போ உள்ள பொண்ணுக எல்லாரும் மெலிந்தே இருக்கிறாங்கள்?

பின்ன இவர்கள் சாப்பாடு முலம் உடலை மெலிய பன்னுவார்களா? அது எல்லாம் 3 நேரமும் மூக்கு முட்ட பிடி தான் அதுவும் சமைக்கவும் தெரியா அம்மா சமைச்சு வைக்கனும் வந்து விளாசுதான் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அப்போ பெண்கள் எப்படி மெலிவது? அவர்கள் சிரிப்பதை விட சந்தேகப்படுவது தான் அதிகம்? :rolleyes:

இருக்கும். கலியாணம் கட்ட முன்பு மெலிதாகவும், கட்டிய பிறகும் ஊதிப் பெருப்பதும் இந்தப் பிரச்சனையால் தானா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்ஸ் பாவம் எண்டு சிரிப்பு வராத ஆக்களுக்கு ஒண்டை பிடிச்சு போட்டால். உந்த விடுப்பு விண்ணானம் எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறியள். :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:rolleyes: :P :P :P

Link to comment
Share on other sites

பின்ன இவர்கள் சாப்பாடு முலம் உடலை மெலிய பன்னுவார்களா? அது எல்லாம் 3 நேரமும் மூக்கு முட்ட பிடி தான் அதுவும் சமைக்கவும் தெரியா அம்மா சமைச்சு வைக்கனும் வந்து விளாசுதான் :P

ஏன் உங்களுக்கு அம்மா சமைத்து வைப்பதில்லையாக்கும்?..அப்படியே சமைத்து வைத்தாலும் சாப்பிட தெரியாதாக்கும்..

ஏன் ஆண்களும் தான் கல்யாணத்துக்கு பிறகு ஊதி பெருகிறார்கள்..மனைவி கர்ப்பமாகிறாவோ, இல்லையோ, இவர்கள் வயிற்ரை தள்ள தொடங்கிவிடுவார்கள்... :rolleyes:

Link to comment
Share on other sites

சிரிக்காமல் இருந்து கோவிப்பதன் மூலம் குண்டாக முடியுமா? பிரியசகி அக்காவுக்கு தெரியுமா? :rolleyes::lol::lol::lol:

நல்ல கேள்வி :P

Link to comment
Share on other sites

வினித்தண்ணாக்குத்தான் பெண்கள் மெலியவேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறை..அண்ணைமாரை நினைக்கவே சந்தோhhhhhhhhhhhhசமா இருக்கு.

Link to comment
Share on other sites

சிரிக்காமல் இருந்து கோவிப்பதன் மூலம் குண்டாக முடியுமா? பிரியசகி அக்காவுக்கு தெரியுமா? :(:(:o:unsure:

:unsure::unsure::unsure::unsure::unsure:

:lol::lol::lol::lol:

:lol::lol:

:lol: :angry:

தம்பிக்கு அக்காவில எவ்ளோ பாசம் கண்டியளோ?? :lol:

அம்மாட்ட சொல்லோணும் அகப்பை காம்பை நல்லா இன்னொருக்கா உப்பு தடவ சொல்லி..அப்போ தான் சரி :lol:

Link to comment
Share on other sites

வினித்தண்ணாக்குத்தான் பெண்கள் மெலியவேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறை..அண்ணைமாரை நினைக்கவே சந்தோhhhhhhhhhhhhசமா இருக்கு.

இருக்கும் இருக்கும் இந்த அண்ணனின் நல்ல மனசு கூட தெரியாம சில தங்கச்சிமாரும் இருக்கினம் தானே. எப்ப பார்த்தாலும் நம்பியாரை பார்க்கிற மாதிரி......

Link to comment
Share on other sites

ஏன் உங்களுக்கு அம்மா சமைத்து வைப்பதில்லையாக்கும்?..அப்படியே சமைத்து வைத்தாலும் சாப்பிட தெரியாதாக்கும்..

ஏன் ஆண்களும் தான் கல்யாணத்துக்கு பிறகு ஊதி பெருகிறார்கள்..மனைவி கர்ப்பமாகிறாவோ, இல்லையோ, இவர்கள் வயிற்ரை தள்ள தொடங்கிவிடுவார்கள்... :icon_idea:

அதில் இருந்து தெரிகிறது தானே யார் வீட்டில் சமைப்பது என்று?///

அதிலும் பாருங்கோ முதவ் பாக்கும் போது சாரைப்பாம்பு போல இருப்பார்கள் பிறகு திருமணம் செய்த பின் கொஞ்ச காலம் சமையல் என்று ஏதோ செய்வார்கள்

அதுவும் எப்படி தெரியுமா ஒரு நாள் சமையல் சரி இல்லை என்றால் சொல்லுவார்கள் சட்டி சரி இல்லை சரிப்பா புது பொண்டாடி புது சட்டில சமைக்கட்டும் என்று வாங்கி கொடுத்தால் அடுத்த நாளும் சமையல் பிழைக்கும் என்ன என்று கேட்டா சொல்லுவார்கள் அடுப்பு சரி இல்லை என்று சரி புது அடுப்பு வாங்கி கொடுத்து வீடு அடுத்த நாள் பசியோடு வந்து சாப்பிட இருந்து ஒரு குறையும் சொல்லாம கனவன் சாப்பிடுவான் ஏன் தெரியுமா?

எங்கை இண்டைக்கும் சமையல் சரி இல்லை என்றால் எங்க வீடு சரி இல்லை என்று சொல்லி போடுவார்களோ என்று அன்று முடிவு எடுப்பான் கனவன் மனைவியை சமையலில் கஷ்டப்படுத்த கூடாது என்று பிறகு யார் சமைப்பது???

கனவன் தான் பிறகு உடம்பு வைக்காமா எனன் செய்யும்? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் இருந்து தெரிகிறது தானே யார் வீட்டில் சமைப்பது என்று?///

அதிலும் பாருங்கோ முதவ் பாக்கும் போது சாரைப்பாம்பு போல இருப்பார்கள் பிறகு திருமணம் செய்த பின் கொஞ்ச காலம் சமையல் என்று ஏதோ செய்வார்கள்

அதுவும் எப்படி தெரியுமா ஒரு நாள் சமையல் சரி இல்லை என்றால் சொல்லுவார்கள் சட்டி சரி இல்லை சரிப்பா புது பொண்டாடி புது சட்டில சமைக்கட்டும் என்று வாங்கி கொடுத்தால் அடுத்த நாளும் சமையல் பிழைக்கும் என்ன என்று கேட்டா சொல்லுவார்கள் அடுப்பு சரி இல்லை என்று சரி புது அடுப்பு வாங்கி கொடுத்து வீடு அடுத்த நாள் பசியோடு வந்து சாப்பிட இருந்து ஒரு குறையும் சொல்லாம கனவன் சாப்பிடுவான் ஏன் தெரியுமா?

அட இப்படி ஒன்று இருக்கா அப்ப சாப்பிடக்கே வாய்யே திறக்க்கூடாதா :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.