Jump to content

கேசரி


Recommended Posts

DSCN3764.JPG

தேவையான பொருட்கள்:

500 கிராம வறுத்த ரவை

400 கிராம் சீனி (சர்க்கரை)

1/2 தே.க கேசரி தூள் (coloring)

1/2 தே. க ஏலக்காய் தூள்

1 கப் பால்

2 கப் நீர்

Cashew Nuts

2 மே.க Sultanas

பட்டர் / நெய் (உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு)

செய்முறை:

1. சட்டியில் நெய்யை போட்டு சூடாக்கி sultanas போட்டு பொரித்தெடுக்கவும்.

2. அதே சட்டியில் பால், நீர் & கேசரி தூளை போட்டு கொதிக்கவிடவும்.

3. கொதித்து வரும் போது அடுப்பை குறைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். (கை வலிக்கும், இரண்டு பேர் என்றால் நல்லம்)

4. ரவையை போட்டதும் சிறிது சிறிதாக சீனியை சேர்க்கவும். உடனேயே நெய்யையும், சுல்டானஸையும், ஏலக்காய் தூளையும் போட்டு நன்றாக கிளறிவிடவும்.

5. நெய் பூசிய தட்டையான பாத்திரம் ஒன்றில் கலவையை கொட்டி பரப்பவும்.

6. விரும்பிய படி வெட்டி, ஒவ்வொரு துண்டிலும் cashew வை பதிக்கவும்.

இதோ உங்கள் கேசரி தயார். சுட சுட சாப்பிட்டு மருத்துவரை நாடாமல், பொறுமையாக ஆற வைத்து சாப்பிடவும்.

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

ஹிஹிஹி.....

நம்மட அம்மா மணியாக் கேசரி செய்வா. நம்மட வீட்டில அடிக்கடி கேசரி தின்று அலுத்துவிட்டது. :P

உங்கள் ரெசிப்பியை அம்மாவிடம் காட்டி எவ்வளவு தேறும் என்று கேட்டுப்பார்க்கிறன்.

இன்டைக்கு நீங்கள் வசமா மாட்டுப்பட்டியள். ஒங்கட ரெசிப்பியை புட்டு புட்டு வைக்கிறன்!

ஹிஹிஹி...... :(

Link to comment
Share on other sites

அதற்கென்ன...கேட்டு சொல்லுங்களேன்... உங்களுக்காக தான் ஒரு சைவ செய்முறை போட்டுள்ளேன்...நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா..

Link to comment
Share on other sites

அதற்கென்ன...கேட்டு சொல்லுங்களேன்... உங்களுக்காக தான் ஒரு சைவ செய்முறை போட்டுள்ளேன்...நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா..

நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா என்று பெரிய வார்த்தைகள் சொல்லி என்ற மனதை உடைச்சுப்போட்டீங்கள்! :unsure::unsure::unsure:

நான் உங்கள் ரெசிப்பிகளால் பயன்பெறாவிட்டாலும் பல யாழ் கள நண்பர்கள் உங்கள் ரெசிப்பியைப் பார்த்து சமையல் பழகுவதாகக் கேள்வி. ப்ரியசகி அக்கா நேரடியாகவே இதைச் சொல்லியுள்ளா! என்றபடியால் உங்கள் ரெசிப்பியை விமர்சனம் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் அவர்களிடம் அகப்பைக் காம்பால் அடிவாங்க என்னால் முடியாது! அதுவும் ப்ரியசகி அக்காவுக்கு கோபம் வந்தால் கறிச்சட்டியை தூக்கி எனது மண்டையில் போடுவதற்கும் பயப்படமாட்டா! :unsure::unsure::unsure:

உங்கள் கேசரி படு சூப்பராக உள்ளது. என்னைவிட்டு விடு தாயே! எஸ்கேப்! :(:(:o

Link to comment
Share on other sites

நான் உங்கள் ரெசிப்பிகளால் பயன்பெறாவிட்டாலும் பல யாழ் கள நண்பர்கள் உங்கள் ரெசிப்பியைப் பார்த்து சமையல் பழகுவதாகக் கேள்வி. ப்ரியசகி அக்கா நேரடியாகவே இதைச் சொல்லியுள்ளா! என்றபடியால் உங்கள் ரெசிப்பியை விமர்சனம் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் அவர்களிடம் அகப்பைக் காம்பால் அடிவாங்க என்னால் முடியாது! அதுவும் ப்ரியசகி அக்காவுக்கு கோபம் வந்தால் கறிச்சட்டியை தூக்கி எனது மண்டையில் போடுவதற்கும் பயப்படமாட்டா! :unsure::unsure::unsure:

உங்கள் கேசரி படு சூப்பராக உள்ளது. என்னைவிட்டு விடு தாயே! எஸ்கேப்! :(:o:unsure:

:( என்ன மாப்பிள்ளை தம்பி..நான் தூயாவை கேட்டு ரெசிப்பி போட சொன்னேன். சமையல் பழகுற படியால எவ்ளோ உதவியா இருக்கு.

அதுக்குள்ள அம்மாட்ட போட்டு குடுத்து எவ்ளோ தேறும் என்று பார்க்க போறீரா?? கறிச்சட்டி சரிவராது..குண்டு தான் வரும் சொல்லிப் போட்டன் :angry:

.................

அப்புறம் ரொம்ப நன்றி தூயா. இதை நான் கட்டாயம் செய்து பார்த்துட்டு சொல்றேன். செய்து பழகி பழகி மாப்பிள்ளை தம்பியின் அம்மாவை விட சூப்பரா செய்ய பழகிடுவன் பாருங்களன் :unsure:

Link to comment
Share on other sites

அதுசரி அதென்ன ஓடுற கேசரி?? கேசரி ஓடுமா? இல்லை..வேற ஓடக்கூடிய எதற்கும் கேசரி என்று பெயர் இருக்கா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி அதென்ன ஓடுற கேசரி?? கேசரி ஓடுமா? இல்லை..வேற ஓடக்கூடிய எதற்கும் கேசரி என்று பெயர் இருக்கா? :(

நான் நினைக்கிறேன் இந்த கேசரியை சாப்பிட்டால் ஓட வேன்டி வராது என்ற அர்த்தம் என்று. :(:o

இனைப்புக்கு நன்றி தூயா.

Link to comment
Share on other sites

கேசரி எனக்கும் மிக பிடிக்கும். உடனடியாக செய்து பார்க்கும் யோசனை இல்லாவிட்டாலும் பிறகு உபயோகப்படும் நன்றி தூயா

Link to comment
Share on other sites

நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா என்று பெரிய வார்த்தைகள் சொல்லி என்ற மனதை உடைச்சுப்போட்டீங்கள்! :unsure::unsure::unsure:

நான் உங்கள் ரெசிப்பிகளால் பயன்பெறாவிட்டாலும் பல யாழ் கள நண்பர்கள் உங்கள் ரெசிப்பியைப் பார்த்து சமையல் பழகுவதாகக் கேள்வி. ப்ரியசகி அக்கா நேரடியாகவே இதைச் சொல்லியுள்ளா! என்றபடியால் உங்கள் ரெசிப்பியை விமர்சனம் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் அவர்களிடம் அகப்பைக் காம்பால் அடிவாங்க என்னால் முடியாது! அதுவும் ப்ரியசகி அக்காவுக்கு கோபம் வந்தால் கறிச்சட்டியை தூக்கி எனது மண்டையில் போடுவதற்கும் பயப்படமாட்டா! :unsure::unsure::unsure:

உங்கள் கேசரி படு சூப்பராக உள்ளது. என்னைவிட்டு விடு தாயே! எஸ்கேப்! :icon_idea::icon_idea::icon_idea:

ம்ம்ம் இப்ப தெரியுதா தூயா யார் என்று ;) இப்படியே நல்ல பிள்ளையா இருக்கணும்..சரியோ ;) ஏன் என்றால் செல்வன் போக வேண்டிய சென்ஸரில் நான் தான் தலை ;) ஹி ஹி ஹி :P

Link to comment
Share on other sites

சகி, கேசரி என்றால் குதிரையை குறிக்கும் என்று படித்த நினைவு...வீரகேசரி :icon_idea:

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்...நான் செய்ததின் படம் தான் போட்டு இருக்கேன்..

சஜேவன்..நீங்களும் செய்ய போறிங்களா?

மதன் அண்ணா..நீங்கள் செயிங்கள் என்று தெரியும்...வாரவிடுமுறை வரணும் :icon_idea:

Link to comment
Share on other sites

சகி, கேசரி என்றால் குதிரையை குறிக்கும் என்று படித்த நினைவு...வீரகேசரி :icon_idea:

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்...நான் செய்ததின் படம் தான் போட்டு இருக்கேன்..

சஜேவன்..நீங்களும் செய்ய போறிங்களா?

மதன் அண்ணா..நீங்கள் செயிங்கள் என்று தெரியும்...வாரவிடுமுறை வரணும் :icon_idea:

போய்ஸ் பின் விளைவை பற்றி மீண்டும் ஒரு முறை நினைத்து பார்த்து விட்டு

ஆரம்பியுங்கள்........................... ஏதுக்கும் ஒரு முறைக்கு இரு முறை கந்தப்பு அவர்களை ஆலோசனை கேட்டால் நல்லது.

இப்பவே ஆம்புலன்ஸ்க்கு போன போடவா?????????????????

கேசரி எனக்கும் மிக பிடிக்கும். உடனடியாக செய்து பார்க்கும் யோசனை இல்லாவிட்டாலும் பிறகு உபயோகப்படும் நன்றி தூயா

விதி யாரை விட்டது :P

Link to comment
Share on other sites

அதுசரி அதென்ன ஓடுற கேசரி?? கேசரி ஓடுமா? இல்லை..வேற ஓடக்கூடிய எதற்கும் கேசரி என்று பெயர் இருக்கா? :icon_idea:

அப்ப ஒங்கட பெயரை ப்ரியசகியென்று கூப்பிடாமல் இன்றிலிருந்து கேசரி என்று கூப்பிடுவமா? உச்சரிச்சுச் சொல்வதற்கும் கேசரி மாதிரி வழுக்கிக் :P கொண்டு இலகுவாக வருகிறது. பெயர் மாற்றத்திற்கு சம்மதம் தானே?

ஹலோ கேசரி அக்கா? எப்டி சொகம்? :icon_idea::icon_idea::unsure::unsure::unsure:

Link to comment
Share on other sites

DSCN3764.JPG

தூயா, கேட்கிறன் என்று குறை நினைக்கக் கூடாது. நீங்கள் கேசரி ரெசிப்பியுடன் ஒட்டிய படத்தை இப்பத்தான் வடிவாகப் பார்த்தன்!

கேசரி பிளேட்டில் வைக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்க்க யேசு நாதரை சிலுவயுடன் வைத்து அறைந்தது போல் இருக்கிறது. இந்த கேசரி பட டிசைனைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுவீர்களா? ஒரே குழப்பமாக இருக்கிறது. அல்லது நீங்கள் ஏதாவது யெகோவா போன்ற மதத்தில் நம்பிக்கை கொண்டவரா? :icon_idea::icon_idea::unsure::icon_idea::unsure:

Link to comment
Share on other sites

மாப்ஸ், அடங்க மாட்டிங்களா?? பார்க்கிறவங்களுக்கு எப்படி தெரியுதொ அப்படி எடுக்கலாம்...நான் அடுக்கல என் பெரியண்ணா அடிக்கினார்...கொஞ்சம் பொறுங்க கேட்டு சொல்றேன். மாப்பிள்ளைக்கு தெரிஞ்சே ஆகணுமாம் :P

Link to comment
Share on other sites

பிரியாசகி அக்கா கேசரி கிண்டி கறண்டி உடஞ்சிட்டுதாம் :P அதற்கான இழபீட்டை துயாதான் கொடுக்கணும்

ப்ப அந்த கேசரியை[கொஞ்கிரீட்டை] வச்சு வீடு கட்டுறதாகவும் கேள்வி :P

Link to comment
Share on other sites

பிரியாசகி அக்கா கேசரி கிண்டி கறண்டி உடஞ்சிட்டுதாம் :P அதற்கான இழபீட்டை துயாதான் கொடுக்கணும்

ப்ப அந்த கேசரியை[கொஞ்கிரீட்டை] வச்சு வீடு கட்டுறதாகவும் கேள்வி :P

கடுப்பில போய் அடுப்பில நிண்ட இடுப்பு மட்டும் இல்லை கரண்டியும் உடையும் தானே?

பின்ன இவங்க செய்த கேசரியை கண்காட்சிக்கா வைக்க முடியும்?

விரும்பினால் கல்லுக்கும் இவாங்க செய்த கேசரிக்கும் ஆறு வித்தியாசம் இருக்கோ என்று பார்க்கலாம் ;)

Link to comment
Share on other sites

கடுப்பில போய் அடுப்பில நிண்ட இடுப்பு மட்டும் இல்லை கரண்டியும் உடையும் தானே?

பின்ன இவங்க செய்த கேசரியை கண்காட்சிக்கா வைக்க முடியும்?

விரும்பினால் கல்லுக்கும் இவாங்க செய்த கேசரிக்கும் ஆறு வித்தியாசம் இருக்கோ என்று பார்க்கலாம் ;)

6 வித்தியாசம் கண்டு பிடியுங்கோ பாப்பம்

untitled-5.jpg

DSCN3764.jpg

Link to comment
Share on other sites

2க்கும் ஓரே ஒரு ஒற்றுமை இருக்கு 2ல எத சாபிட்டலும் கடைசில டென்டிஸ்ற் கிட்டத்தான் போகனும் :icon_idea::lol::lol:

Link to comment
Share on other sites

6 வித்தியாசம் கண்டு பிடியுங்கோ பாப்பம்

untitled-5.jpg

DSCN3764.jpg

சொறிப்பா என்னால் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை :icon_idea:

Link to comment
Share on other sites

2க்கும் ஓரே ஒரு ஒற்றுமை இருக்கு 2ல எத சாபிட்டலும் கடைசில டென்டிஸ்ற் கிட்டத்தான் போகனும் :icon_idea::lol::lol:

அடே அம்பி இதுக்கு தாண்டா யாழ்ப்பாணத்தில் கேசரி மாவுக்கும் தடையோ? :P

Link to comment
Share on other sites

ஹலோ கேசரி அக்கா? எப்டி சொகம்?
ஹேஹே...என் பேர் ஒண்ணும் சினோ இல்லை தம்பி வழுக்கி விளையாட. இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கீங்களே :P

பிரியாசகி அக்கா கேசரி கிண்டி கறண்டி உடஞ்சிட்டுதாம் அதற்கான இழபீட்டை துயாதான் கொடுக்கணும்

ப்ப அந்த கேசரியை[கொஞ்கிரீட்டை] வச்சு வீடு கட்டுறதாகவும் கேள்வி

பாருங்க அடுத்தவர்..நான் கேசரி எவ்ளோ நன்றாக செய்து வீட்டில குடுத்திருக்கேன். உங்களுக்கும் தருவதாக இருந்தேன்..ஆனால் இல்லை என்று முடிவாயிற்று இப்ப. B)

கல்லுக்கும் இவாங்க செய்த கேசரிக்கும் ஆறு வித்தியாசம் இருக்கோ என்று பார்க்கலாம்

கேசரிக்கும் கொங்கிறீட்டும் எத்தினை வித்தியாசமோ...கஷ்டமே வேணாம் ஒருக்கால் கடித்து பார்த்தால் குறைந்தது ஒன்றாவது தெரிய வரும். :icon_idea:

இங்க யாரோ டென்ரிஸ்ட் போகணும் எண்டாங்க.. :angry: அப்பிடியாவது டெண்டிஸ்ட் கிட்ட போக வழி நம்ம கேசரியால வருகுது என்றால்..எனக்கு சந்தோசம் தான் :lol:

...............

அப்புறம் தூயா நன்றி உங்கள் ரெசிப்பிக்கு. உண்மையா நான் தான் செய்தனான். அம்மா கை படவே இல்லை. போன தடவைகளை விட நன்றாக வந்திருக்கு. என்ன கை உளையுது என்று கொஞ்ச நேரம் விட்டு விட்டு நின்றன்..கொஞ்சம் அடி பிடித்து விட்டது. :D படம் போட நினைத்தேன். ரெசிப்பிக்கே இவ்ளோ கதைக்கறாங்க..அப்புறம் படம் போட்டால்..அம்புட்டுத்தான் :lol: :angry:

Link to comment
Share on other sites

இதனை கிண்ட வெளிக்கிட்டு என் போர்வாளே உடைஞ்சிட்டு எண்டால் பார்த்துகொள்ளுங்கோ :P

துயா இந்த கலவைக்கு காப்புரிமை எடுத்துக்கொள்ளும் பெரிய பணக்காறியாகலாம் அடுத்ததலைமுறை கட்டட கலைக்கு பிரியோசனமான ஒரு கலவையை கண்டு பிடித்துள்ளீர் :P :P

இதற்கு காப்புரிமையைநீர் எடுக்காட்டால் பிரியாசகி எடுத்துடுவா அதுக்குள்ல ஓடிப்போய் எடும் :P

Link to comment
Share on other sites

ஏங்க கேசரி அக்கா ஓப்ஸ் சாரி சகி அக்கா நாங்க என்ன உங்க ரோயல் பமிலி போல பிரஷ் பன்னாமலா இருக்கோம் டென்டிஸ்ட் கிட்ட போறதுக்கு.....? :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

வடிவேலு மாமா நீங்க கிரனைட்டுக்கு பதில சகி அக்கா செஞ்ச கேசரிய ஆமிகாரனுக்கு எறிஞ்சா அவன் கேசரி மாவ தடை செய்யாம என்ன ஆளுக்கு 5கிலோ கொடுப்பானா? :icon_idea::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேசரி செய்முறை தந்துதவிய தூயா அக்காவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.