Jump to content

கேசரி


Recommended Posts

DSCN3764.JPG

தேவையான பொருட்கள்:

500 கிராம வறுத்த ரவை

400 கிராம் சீனி (சர்க்கரை)

1/2 தே.க கேசரி தூள் (coloring)

1/2 தே. க ஏலக்காய் தூள்

1 கப் பால்

2 கப் நீர்

Cashew Nuts

2 மே.க Sultanas

பட்டர் / நெய் (உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு)

செய்முறை:

1. சட்டியில் நெய்யை போட்டு சூடாக்கி sultanas போட்டு பொரித்தெடுக்கவும்.

2. அதே சட்டியில் பால், நீர் & கேசரி தூளை போட்டு கொதிக்கவிடவும்.

3. கொதித்து வரும் போது அடுப்பை குறைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். (கை வலிக்கும், இரண்டு பேர் என்றால் நல்லம்)

4. ரவையை போட்டதும் சிறிது சிறிதாக சீனியை சேர்க்கவும். உடனேயே நெய்யையும், சுல்டானஸையும், ஏலக்காய் தூளையும் போட்டு நன்றாக கிளறிவிடவும்.

5. நெய் பூசிய தட்டையான பாத்திரம் ஒன்றில் கலவையை கொட்டி பரப்பவும்.

6. விரும்பிய படி வெட்டி, ஒவ்வொரு துண்டிலும் cashew வை பதிக்கவும்.

இதோ உங்கள் கேசரி தயார். சுட சுட சாப்பிட்டு மருத்துவரை நாடாமல், பொறுமையாக ஆற வைத்து சாப்பிடவும்.

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

ஹிஹிஹி.....

நம்மட அம்மா மணியாக் கேசரி செய்வா. நம்மட வீட்டில அடிக்கடி கேசரி தின்று அலுத்துவிட்டது. :P

உங்கள் ரெசிப்பியை அம்மாவிடம் காட்டி எவ்வளவு தேறும் என்று கேட்டுப்பார்க்கிறன்.

இன்டைக்கு நீங்கள் வசமா மாட்டுப்பட்டியள். ஒங்கட ரெசிப்பியை புட்டு புட்டு வைக்கிறன்!

ஹிஹிஹி...... :(

Link to comment
Share on other sites

அதற்கென்ன...கேட்டு சொல்லுங்களேன்... உங்களுக்காக தான் ஒரு சைவ செய்முறை போட்டுள்ளேன்...நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா..

Link to comment
Share on other sites

அதற்கென்ன...கேட்டு சொல்லுங்களேன்... உங்களுக்காக தான் ஒரு சைவ செய்முறை போட்டுள்ளேன்...நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா..

நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா என்று பெரிய வார்த்தைகள் சொல்லி என்ற மனதை உடைச்சுப்போட்டீங்கள்! :unsure::unsure::unsure:

நான் உங்கள் ரெசிப்பிகளால் பயன்பெறாவிட்டாலும் பல யாழ் கள நண்பர்கள் உங்கள் ரெசிப்பியைப் பார்த்து சமையல் பழகுவதாகக் கேள்வி. ப்ரியசகி அக்கா நேரடியாகவே இதைச் சொல்லியுள்ளா! என்றபடியால் உங்கள் ரெசிப்பியை விமர்சனம் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் அவர்களிடம் அகப்பைக் காம்பால் அடிவாங்க என்னால் முடியாது! அதுவும் ப்ரியசகி அக்காவுக்கு கோபம் வந்தால் கறிச்சட்டியை தூக்கி எனது மண்டையில் போடுவதற்கும் பயப்படமாட்டா! :unsure::unsure::unsure:

உங்கள் கேசரி படு சூப்பராக உள்ளது. என்னைவிட்டு விடு தாயே! எஸ்கேப்! :(:(:o

Link to comment
Share on other sites

நான் உங்கள் ரெசிப்பிகளால் பயன்பெறாவிட்டாலும் பல யாழ் கள நண்பர்கள் உங்கள் ரெசிப்பியைப் பார்த்து சமையல் பழகுவதாகக் கேள்வி. ப்ரியசகி அக்கா நேரடியாகவே இதைச் சொல்லியுள்ளா! என்றபடியால் உங்கள் ரெசிப்பியை விமர்சனம் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் அவர்களிடம் அகப்பைக் காம்பால் அடிவாங்க என்னால் முடியாது! அதுவும் ப்ரியசகி அக்காவுக்கு கோபம் வந்தால் கறிச்சட்டியை தூக்கி எனது மண்டையில் போடுவதற்கும் பயப்படமாட்டா! :unsure::unsure::unsure:

உங்கள் கேசரி படு சூப்பராக உள்ளது. என்னைவிட்டு விடு தாயே! எஸ்கேப்! :(:o:unsure:

:( என்ன மாப்பிள்ளை தம்பி..நான் தூயாவை கேட்டு ரெசிப்பி போட சொன்னேன். சமையல் பழகுற படியால எவ்ளோ உதவியா இருக்கு.

அதுக்குள்ள அம்மாட்ட போட்டு குடுத்து எவ்ளோ தேறும் என்று பார்க்க போறீரா?? கறிச்சட்டி சரிவராது..குண்டு தான் வரும் சொல்லிப் போட்டன் :angry:

.................

அப்புறம் ரொம்ப நன்றி தூயா. இதை நான் கட்டாயம் செய்து பார்த்துட்டு சொல்றேன். செய்து பழகி பழகி மாப்பிள்ளை தம்பியின் அம்மாவை விட சூப்பரா செய்ய பழகிடுவன் பாருங்களன் :unsure:

Link to comment
Share on other sites

அதுசரி அதென்ன ஓடுற கேசரி?? கேசரி ஓடுமா? இல்லை..வேற ஓடக்கூடிய எதற்கும் கேசரி என்று பெயர் இருக்கா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி அதென்ன ஓடுற கேசரி?? கேசரி ஓடுமா? இல்லை..வேற ஓடக்கூடிய எதற்கும் கேசரி என்று பெயர் இருக்கா? :(

நான் நினைக்கிறேன் இந்த கேசரியை சாப்பிட்டால் ஓட வேன்டி வராது என்ற அர்த்தம் என்று. :(:o

இனைப்புக்கு நன்றி தூயா.

Link to comment
Share on other sites

கேசரி எனக்கும் மிக பிடிக்கும். உடனடியாக செய்து பார்க்கும் யோசனை இல்லாவிட்டாலும் பிறகு உபயோகப்படும் நன்றி தூயா

Link to comment
Share on other sites

நன்றி உணர்ச்சி வேண்டும் நண்பா என்று பெரிய வார்த்தைகள் சொல்லி என்ற மனதை உடைச்சுப்போட்டீங்கள்! :unsure::unsure::unsure:

நான் உங்கள் ரெசிப்பிகளால் பயன்பெறாவிட்டாலும் பல யாழ் கள நண்பர்கள் உங்கள் ரெசிப்பியைப் பார்த்து சமையல் பழகுவதாகக் கேள்வி. ப்ரியசகி அக்கா நேரடியாகவே இதைச் சொல்லியுள்ளா! என்றபடியால் உங்கள் ரெசிப்பியை விமர்சனம் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் அவர்களிடம் அகப்பைக் காம்பால் அடிவாங்க என்னால் முடியாது! அதுவும் ப்ரியசகி அக்காவுக்கு கோபம் வந்தால் கறிச்சட்டியை தூக்கி எனது மண்டையில் போடுவதற்கும் பயப்படமாட்டா! :unsure::unsure::unsure:

உங்கள் கேசரி படு சூப்பராக உள்ளது. என்னைவிட்டு விடு தாயே! எஸ்கேப்! :icon_idea::icon_idea::icon_idea:

ம்ம்ம் இப்ப தெரியுதா தூயா யார் என்று ;) இப்படியே நல்ல பிள்ளையா இருக்கணும்..சரியோ ;) ஏன் என்றால் செல்வன் போக வேண்டிய சென்ஸரில் நான் தான் தலை ;) ஹி ஹி ஹி :P

Link to comment
Share on other sites

சகி, கேசரி என்றால் குதிரையை குறிக்கும் என்று படித்த நினைவு...வீரகேசரி :icon_idea:

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்...நான் செய்ததின் படம் தான் போட்டு இருக்கேன்..

சஜேவன்..நீங்களும் செய்ய போறிங்களா?

மதன் அண்ணா..நீங்கள் செயிங்கள் என்று தெரியும்...வாரவிடுமுறை வரணும் :icon_idea:

Link to comment
Share on other sites

சகி, கேசரி என்றால் குதிரையை குறிக்கும் என்று படித்த நினைவு...வீரகேசரி :icon_idea:

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்...நான் செய்ததின் படம் தான் போட்டு இருக்கேன்..

சஜேவன்..நீங்களும் செய்ய போறிங்களா?

மதன் அண்ணா..நீங்கள் செயிங்கள் என்று தெரியும்...வாரவிடுமுறை வரணும் :icon_idea:

போய்ஸ் பின் விளைவை பற்றி மீண்டும் ஒரு முறை நினைத்து பார்த்து விட்டு

ஆரம்பியுங்கள்........................... ஏதுக்கும் ஒரு முறைக்கு இரு முறை கந்தப்பு அவர்களை ஆலோசனை கேட்டால் நல்லது.

இப்பவே ஆம்புலன்ஸ்க்கு போன போடவா?????????????????

கேசரி எனக்கும் மிக பிடிக்கும். உடனடியாக செய்து பார்க்கும் யோசனை இல்லாவிட்டாலும் பிறகு உபயோகப்படும் நன்றி தூயா

விதி யாரை விட்டது :P

Link to comment
Share on other sites

அதுசரி அதென்ன ஓடுற கேசரி?? கேசரி ஓடுமா? இல்லை..வேற ஓடக்கூடிய எதற்கும் கேசரி என்று பெயர் இருக்கா? :icon_idea:

அப்ப ஒங்கட பெயரை ப்ரியசகியென்று கூப்பிடாமல் இன்றிலிருந்து கேசரி என்று கூப்பிடுவமா? உச்சரிச்சுச் சொல்வதற்கும் கேசரி மாதிரி வழுக்கிக் :P கொண்டு இலகுவாக வருகிறது. பெயர் மாற்றத்திற்கு சம்மதம் தானே?

ஹலோ கேசரி அக்கா? எப்டி சொகம்? :icon_idea::icon_idea::unsure::unsure::unsure:

Link to comment
Share on other sites

DSCN3764.JPG

தூயா, கேட்கிறன் என்று குறை நினைக்கக் கூடாது. நீங்கள் கேசரி ரெசிப்பியுடன் ஒட்டிய படத்தை இப்பத்தான் வடிவாகப் பார்த்தன்!

கேசரி பிளேட்டில் வைக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்க்க யேசு நாதரை சிலுவயுடன் வைத்து அறைந்தது போல் இருக்கிறது. இந்த கேசரி பட டிசைனைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுவீர்களா? ஒரே குழப்பமாக இருக்கிறது. அல்லது நீங்கள் ஏதாவது யெகோவா போன்ற மதத்தில் நம்பிக்கை கொண்டவரா? :icon_idea::icon_idea::unsure::icon_idea::unsure:

Link to comment
Share on other sites

மாப்ஸ், அடங்க மாட்டிங்களா?? பார்க்கிறவங்களுக்கு எப்படி தெரியுதொ அப்படி எடுக்கலாம்...நான் அடுக்கல என் பெரியண்ணா அடிக்கினார்...கொஞ்சம் பொறுங்க கேட்டு சொல்றேன். மாப்பிள்ளைக்கு தெரிஞ்சே ஆகணுமாம் :P

Link to comment
Share on other sites

பிரியாசகி அக்கா கேசரி கிண்டி கறண்டி உடஞ்சிட்டுதாம் :P அதற்கான இழபீட்டை துயாதான் கொடுக்கணும்

ப்ப அந்த கேசரியை[கொஞ்கிரீட்டை] வச்சு வீடு கட்டுறதாகவும் கேள்வி :P

Link to comment
Share on other sites

பிரியாசகி அக்கா கேசரி கிண்டி கறண்டி உடஞ்சிட்டுதாம் :P அதற்கான இழபீட்டை துயாதான் கொடுக்கணும்

ப்ப அந்த கேசரியை[கொஞ்கிரீட்டை] வச்சு வீடு கட்டுறதாகவும் கேள்வி :P

கடுப்பில போய் அடுப்பில நிண்ட இடுப்பு மட்டும் இல்லை கரண்டியும் உடையும் தானே?

பின்ன இவங்க செய்த கேசரியை கண்காட்சிக்கா வைக்க முடியும்?

விரும்பினால் கல்லுக்கும் இவாங்க செய்த கேசரிக்கும் ஆறு வித்தியாசம் இருக்கோ என்று பார்க்கலாம் ;)

Link to comment
Share on other sites

கடுப்பில போய் அடுப்பில நிண்ட இடுப்பு மட்டும் இல்லை கரண்டியும் உடையும் தானே?

பின்ன இவங்க செய்த கேசரியை கண்காட்சிக்கா வைக்க முடியும்?

விரும்பினால் கல்லுக்கும் இவாங்க செய்த கேசரிக்கும் ஆறு வித்தியாசம் இருக்கோ என்று பார்க்கலாம் ;)

6 வித்தியாசம் கண்டு பிடியுங்கோ பாப்பம்

untitled-5.jpg

DSCN3764.jpg

Link to comment
Share on other sites

2க்கும் ஓரே ஒரு ஒற்றுமை இருக்கு 2ல எத சாபிட்டலும் கடைசில டென்டிஸ்ற் கிட்டத்தான் போகனும் :icon_idea::lol::lol:

Link to comment
Share on other sites

6 வித்தியாசம் கண்டு பிடியுங்கோ பாப்பம்

untitled-5.jpg

DSCN3764.jpg

சொறிப்பா என்னால் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை :icon_idea:

Link to comment
Share on other sites

2க்கும் ஓரே ஒரு ஒற்றுமை இருக்கு 2ல எத சாபிட்டலும் கடைசில டென்டிஸ்ற் கிட்டத்தான் போகனும் :icon_idea::lol::lol:

அடே அம்பி இதுக்கு தாண்டா யாழ்ப்பாணத்தில் கேசரி மாவுக்கும் தடையோ? :P

Link to comment
Share on other sites

ஹலோ கேசரி அக்கா? எப்டி சொகம்?
ஹேஹே...என் பேர் ஒண்ணும் சினோ இல்லை தம்பி வழுக்கி விளையாட. இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கீங்களே :P

பிரியாசகி அக்கா கேசரி கிண்டி கறண்டி உடஞ்சிட்டுதாம் அதற்கான இழபீட்டை துயாதான் கொடுக்கணும்

ப்ப அந்த கேசரியை[கொஞ்கிரீட்டை] வச்சு வீடு கட்டுறதாகவும் கேள்வி

பாருங்க அடுத்தவர்..நான் கேசரி எவ்ளோ நன்றாக செய்து வீட்டில குடுத்திருக்கேன். உங்களுக்கும் தருவதாக இருந்தேன்..ஆனால் இல்லை என்று முடிவாயிற்று இப்ப. B)

கல்லுக்கும் இவாங்க செய்த கேசரிக்கும் ஆறு வித்தியாசம் இருக்கோ என்று பார்க்கலாம்

கேசரிக்கும் கொங்கிறீட்டும் எத்தினை வித்தியாசமோ...கஷ்டமே வேணாம் ஒருக்கால் கடித்து பார்த்தால் குறைந்தது ஒன்றாவது தெரிய வரும். :icon_idea:

இங்க யாரோ டென்ரிஸ்ட் போகணும் எண்டாங்க.. :angry: அப்பிடியாவது டெண்டிஸ்ட் கிட்ட போக வழி நம்ம கேசரியால வருகுது என்றால்..எனக்கு சந்தோசம் தான் :lol:

...............

அப்புறம் தூயா நன்றி உங்கள் ரெசிப்பிக்கு. உண்மையா நான் தான் செய்தனான். அம்மா கை படவே இல்லை. போன தடவைகளை விட நன்றாக வந்திருக்கு. என்ன கை உளையுது என்று கொஞ்ச நேரம் விட்டு விட்டு நின்றன்..கொஞ்சம் அடி பிடித்து விட்டது. :D படம் போட நினைத்தேன். ரெசிப்பிக்கே இவ்ளோ கதைக்கறாங்க..அப்புறம் படம் போட்டால்..அம்புட்டுத்தான் :lol: :angry:

Link to comment
Share on other sites

இதனை கிண்ட வெளிக்கிட்டு என் போர்வாளே உடைஞ்சிட்டு எண்டால் பார்த்துகொள்ளுங்கோ :P

துயா இந்த கலவைக்கு காப்புரிமை எடுத்துக்கொள்ளும் பெரிய பணக்காறியாகலாம் அடுத்ததலைமுறை கட்டட கலைக்கு பிரியோசனமான ஒரு கலவையை கண்டு பிடித்துள்ளீர் :P :P

இதற்கு காப்புரிமையைநீர் எடுக்காட்டால் பிரியாசகி எடுத்துடுவா அதுக்குள்ல ஓடிப்போய் எடும் :P

Link to comment
Share on other sites

ஏங்க கேசரி அக்கா ஓப்ஸ் சாரி சகி அக்கா நாங்க என்ன உங்க ரோயல் பமிலி போல பிரஷ் பன்னாமலா இருக்கோம் டென்டிஸ்ட் கிட்ட போறதுக்கு.....? :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

வடிவேலு மாமா நீங்க கிரனைட்டுக்கு பதில சகி அக்கா செஞ்ச கேசரிய ஆமிகாரனுக்கு எறிஞ்சா அவன் கேசரி மாவ தடை செய்யாம என்ன ஆளுக்கு 5கிலோ கொடுப்பானா? :icon_idea::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேசரி செய்முறை தந்துதவிய தூயா அக்காவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.