Jump to content

Recommended Posts

நிழலியின் வேண்டுகோளுக்கு இணங்க (வழங்கியில் பாரம் அதிகமாம் tw_blush:), புது திரி ஆரம்பிக்கிறேன். சீமான் எனும் தனி மனிதனை விட்டுவிட்டு நாம் தமிழர் அரசியல் சொல்லும் தத்துவத்தை விவாதிப்போம். tw_blush:

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 ,3000 என்று வாங்கி ஓட்டு போடுறது திராவிட கட்சிகளுக்கு .. ஹைட்ரோ கார்பன் மீத்தேன் என்று முறையிடுவது சீமானிடம் நல்லா இருக்கப்பா  உங்கட நியாயம் ..! :cool:

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் துறையிலும் சிலர் இருக்கிறார்கள நாம தப்பு சொல்ல முடியாது ..:rolleyes:

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

பத்து நிமிட காணொளிதான்.. சிறிது நேரம் ஒதுக்கிப் பாருங்கள்..! tw_relieved:

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழப்படுகொலை போன்று தமிழகத்தில் நடக்கும் படுகொலை

#சீமான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் ஏன் இவ்வளவு தடுமாற்றம் திருமாவளவன்?!’ - கேள்வியெழுப்பும் சீமான் #VikatanExclusive

 

சீமான்

டிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்து, விடுதைலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு எதிராகக் கொதிக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 'தி.மு.க கைவிட்டதால்தான், ரஜினிகாந்தை நோக்கி நகர்கிறார் திருமா. தனித்தன்மையை இழக்காமல் அரசியல் செய்வதில் அவர் தோல்வியடைந்துவிட்டார்' என்கிறார் சீமான். 

lg.php?bannerid=0&campaignid=0&zoneid=30

'கருணாநிதி, ஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்' என்ற கருத்தை அரசியல் தளத்தில் முன்வைத்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். இந்தக் கருத்துக்கு எதிராக தொலைக்காட்சி விவாதங்களில் பொங்கிக் கொண்டிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள். 'சாதியை முன்வைத்து பா.ஜ.க பாணியில் அரசியல் செய்கிறார் சீமான். தமிழரைத் தவிர, அனைவரும் இந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என நினைக்கிறார். 'அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்பதுதான் திருமாவளவனின் நோக்கம்' என எதிர்க் கருத்தை முன்வைக்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள். 

'திருமாவளவனின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டோம். "எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. சில நாள்களுக்கு முன்பு திருமாவளவன் பேசும்போது, 'தமிழ்நாட்டின் மானத்தையே ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். இப்போது, 'ஸ்டாலினுக்குத் தகுதி குறைவு' என்கிறார். அரசியலில் மாறிப் மாறிப் பேசுவது என்பது சரியானதல்ல. கடந்த சில நாள்களாக, தி.மு.க அவரைக் கண்டு கொள்வதில்லை. கருணாநிதியின் வைரவிழா நிகழ்வுக்கும் அவரை அழைக்கவில்லை. இதற்கு மாற்றாக, அ.தி.மு.கவுடன் அவரால் அணி சேர முடியாது. ஒருவேளை, அங்கு போனாலும் எந்த அணியோடு சேருவது என்ற குழப்பம்தான் நீடிக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான், 'ரஜினி வந்தால் அவருடன் இணைந்து பணியாற்றலாம்' என நினைக்கிறார் திருமாவளவன். இது எவ்வளவு பெரிய ஆபத்து? ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கவில்லையென்றால், திருமாவளவனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ரஜினி கட்சி தொடங்கினாலும், ஆடிட்டர் குருமுர்த்தி சொல்வதைத்தான் கேட்பார். திருமாவளவனை சேர்த்துக் கொள்வதைக் குருமூர்த்தி விரும்புவாரா?" எனத் தகித்தவர்,

"நடிகர் ரஜினியை ஆதரிப்பது குறித்துப் பேசும் வி.சி.க நிர்வாகிகள், 'ரஜினி வந்தால்தான், சாதி ஒழியும்' என்கிறார்கள். இதைவிட, வேடிக்கை எதுவும் இருக்க முடியாது. சாதியை ஒழிக்க, ரஜினியிடம் மந்திரக்கோலா இருக்கிறது? கருணாநிதி இருந்தவரையில் திருமாவளவனை பக்கத்திலேயே வைத்திருந்தார். பத்தாண்டு காலம் அவர் தி.மு.க அணியில் இருந்தார். ஈழப் படுகொலை நடந்தபோது, கருணாநிதிக்குத் திருமாவளவன் தேவைப்பட்டார். கருணாநிதியின் வைரவிழா நிகழ்வுக்கு ஸ்டாலின் அழைக்கவில்லையென்றாலும், 'அழைக்காவிட்டால் எங்களுக்கென்ன?' எனக் கடந்து சென்றிருக்க வேண்டும். 'என்னை அழைக்கவில்லை' என்பதை ஏன் தொடர்ந்து பேச வேண்டும்? நாங்கள் ஜாதியை முன்வைப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாம் தமிழர் என்ற உணர்வை எனக்குச் சொல்லிக் கொடுத்ததே திருமாவளவனும் ராமதாஸும்தான். இவர்கள் ஏன் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கினார்கள்? எழுச்சித் தமிழர் என்று திருமாவளவன் போட்டுக் கொள்கிறார்.

திருமாவளவன்

நாம் தமிழர் என்று சொல்வதே தவறு என்றால், ராமசாமி என்கின்ற அவரது தந்தை பெயரை ஏன் தொல்காப்பியன் என மாற்றினார்? பாலில் கலப்படம், அரிசியில் கலப்படம் வந்துவிட்டதைப் போல, என் மொழியில் கலப்படம் வந்துவிடக் கூடாது என்றுதான் கவலைப்படுகிறேன். தமிழ்நாட்டில் 42 தனித்தொகுதிகள் இருக்கின்றன. இந்தத் தொகுதிகளில் அட்டவணைப் பிரிவு மக்களை நிறுத்தியதுபோக, கூடுதலாக 20 பொதுத் தொகுதிகளை அந்த மக்களுக்கு வழங்கினேன். இதற்கு அவரிடமிருந்து ஒரு வாழ்த்துகூட வரவில்லை. வன்னியர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் அட்டவணை சமூகத்து மக்களுக்கு சீட் கொடுத்தேன். யாராவது துணி வெளுக்கும் ஆதிக் குடிகளுக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களா? நான் வழங்கினேன். இதை நான் சொல்லிக் காட்ட விரும்பவில்லை. சாதியும் மதமும் சதையை வெட்டிப் பிளக்கும். ஒருபோதும் இணைக்காது. இதை ஒன்றாக இணைக்க மொழி உணர்வு என்ற ஊசியும் நூலும் தேவைப்படுகிறது. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். 

அரசியல் திருமாவளவனைக் கைவிட்டுவிட்டது. 'ரஜினி பா.ஜ.கவின் ஆள்' என்பதும் 'அவரை இயக்குவது பா.ஜ.கதான்' என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வந்தவுடன் பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பார். அப்போது இவர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்? வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றால், இங்கே என்ன படுகுழியா திறந்து கிடக்கிறது? கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது அரசியல் களத்தில் இறங்கி, ரஜினி சண்டை போட்டிருக்க வேண்டும்? இப்போது யாருமே இல்லை, களத்தில் நானும் கம்பை வீசுகிறேன் என்பவர் எப்படி வீரனாக இருக்க முடியும்? ரஜினி அரசியலுக்கு வருவது என்பது வாழவைத்த தமிழ் மக்களுக்குச் செய்யக் கூடிய பச்சைத் துரோகம். நமது மண்ணைப் பற்றி அவருக்கு என்ன புரிதல் இருக்கிறது? அவருக்கு ஆதரவாக மதிப்புமிக்க திருமாவளவன் பேசுவதுதான் வேதனையாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/92583-why-is-thiruma-being-so-perplexed-in-this-situation-asks-seeman.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

2011 தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தது நாம் தமிழர் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு புனைவு. ஏன்?

காணொளி:

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

16.06.2017: மாலைமுரசுக்காக (பாகம் 1)

 

Link to comment
Share on other sites

16.06.2017: மாலைமுரசுக்காக (பாகம் 2)

 

 

16.06.2017: மாலைமுரசுக்காக (பாகம் 3)

 

Link to comment
Share on other sites

16.06.2017: மாலைமுரசுக்காக (பாகம் 4)

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.