Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மருதர்,

இது திரிப்பில்லை. 

தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சிம்பாப்வே,  நியூசிலாந்து இவற்றில் கைக்கொள்ளப்பட்ட காலனியமும்,

இந்தியா, இலங்கை, மலேசியா, ஏமன், எகிப்து, கென்யா போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட காலனியமும் வேறு வேறு வகையின.

காலனிய காலத்திலேயே இது கொள்கை முடிவாக அமுல்படுத்தப்பட்டது.

2ம் வகையில் தனியே ஆட்சி அதிகாரத்தை, லாபம்தரும் தொழில்களை (தேயிலை) மட்டுமே வெள்ளையினத்தவர் எடுத்துக் கொண்டனர். காணிகளை பிடித்து, வெள்ளையினத்தவரை குடியேறற்றவில்லை.

1ம் வகையில் காணிகளை அபகரித்து, மண்ணுக்குரியவர்களை விரட்டி அல்லது அழித்து - தம்மை அந்த மண்ணில் குடிகளாக பிரதியீடு செய்தார்கள்.

இதே போலத்தான் டெல்லி சுல்தானியத்தின் கைகளில் மதுரை வீழ்ந்த போது உருது பேசும் இஸ்லாமியர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவர்களின் வழிவந்தோரே ,  அவர்களால் மதம்மாற்றப்பட்டோரே, இன்றைய தமிழ்நாட்டு இஸ்லாமியர். காலப்போக்கில் உருது அழிந்து போய்விட, இஸ்லாத்தை மட்டும் அவர்கள் கெட்டியாக கைப்பற்ற - இப்போ அவர்களை சீமான் தமிழ் இஸ்லாமியர் என்கிறார்.

சீமானின் தமிழ்-பிராமணனரும் இஸ்லாமியருக்கு முன் வந்து இப்படிச் சேர்ந்தோரே.

அச்சொட்டாக இதைப்போலவே  நாயக்கர் படை எடுப்பின் போது தமிழ்நாட்டில் நடந்தது. தெலுங்கு பேசும் நாயக்க மன்னர் மட்டும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.   நாயக்க படைகளும், மக்களும் பெரும் எடுப்பில் வந்து, காணி பிடித்து, கிராமங்களை உருவாக்கி -குடியமர்ந்து - இப்போ 700 வருடங்களாக வாழ்கிறனர். 

ஆனால் இஸ்லாமியரை, பிராமணரை தமிழராக ஏற்கும் சீமான், நாயக்க சாதியினரை, பிள்ளைகளை, ஏனையோரை ஏற்க மறுக்கிறார்.

700 வருடங்களாக வாழ்ந்த மக்கள், வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார்.

அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்திய தந்தையின் மகன். நியூசிலாந்தின் பிரதமர் வேல்சில் பிறந்தவர். பிரித்தானியாவின் நிதியமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்து பேரூந்து ஓட்டியவரின் மகன், உள்துறை மந்திரி உகண்டாவில் இருந்து வந்த கடைக்காரரின் மகள். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் கமலாவின் தாய் தமிழ் நாட்டுக்காரர். இவ்வளவு ஏன், டிரம்பின் தாய் ஒரு ஸ்கொட்டிஸ் பெண்.

இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ஜனநாயகம். ஒருவனுக்கு குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை, இருந்தால் அல்லது குறைந்த பட்சம் அமெரிக்கா போல் நாட்டில் பிறந்திருந்தால் அந்த நபருக்கு ஆளும் உரிமையும் இருக்க வேண்டும்.

இல்லாமல் 700 வருடங்களுக்கு முன் நீங்கள் வந்தேறிகள் என ஒருவனது surname ஐ பார்த்து அவர் தேர்தலில் வென்று ஆளலாமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

அதற்க்கு நான் தயாரில்லை.

அதெல்லாம் சரிதான் சே,

வட அமெரிக்க , ஐரோப்பிய  சமூக சூழலையும் அரசியல் சூழலையும் தமிழ்நாட்டின்,  இந்திய  அரசியல் , சமூக சூழலையும் ஒப்பிடுவது சகிக்க கூடியதாக இல்லை. 

தமிழ்நாட்டின் அரசியல் , சமூக சூழ்நிலைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு உங்கள் உதாரணங்களிலிருந்து ஒன்றைத்தானும் உங்களால் கூற முடியுமா ?

[தற்போது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஆபிரிகாவில் மிக வேகமாக வெளிக்கிளம்பி வரும் தேசியவாதத்தினை நீங்கள் கவனிக்கவில்லை போலும்]

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதே புலம்பெயர் வெள்ளை இனமல்லாதவர்கள் இங்கிலாந்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாகி விட்டது.

அரசியலில் அதிகாரம் மிக்க 1,2, 3 நிலை பதவியில், 2 இல் இருப்பது சஜித் ஜாவிட், 3 இல் இருப்பது பட்டேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இந்த வித்தியாசங்களை வைத்து வெள்ளை இன அமேரிக்கர்கள் வேண்டும் என்றே தம்மினதும், தம் சந்ததியினதும் ஒரே வாழிடத்தை சூறையாடி, வாழத்தகுதியற்ற இடமாக ஆக்குகிறார்கள் என்பது - மிகவும் மேலோட்டமான பார்வை.

இதுதான் உங்கள் முடிவென்றால் வட அமெரிக்காவை நீங்கள் தெளிவாக அவதானிக்கவில்லை என்று பொருள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதெல்லாம் சரிதான் சே,

வட அமெரிக்க , ஐரோப்பிய  சமூக சூழலையும் அரசியல் சூழலையும் தமிழ்நாட்டின்,  இந்திய  அரசியல் , சமூக சூழலையும் ஒப்பிடுவது சகிக்க கூடியதாக இல்லை. 

தமிழ்நாட்டின் அரசியல் , சமூக சூழ்நிலைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு உங்கள் உதாரணங்களிலிருந்து ஒன்றைத்தானும் உங்களால் கூற முடியுமா ?

[தற்போது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஆபிரிகாவில் மிக வேகமாக வெளிக்கிளம்பி வரும் தேசியவாதத்தினை நீங்கள் கவனிக்கவில்லை போலும்]

இப்படி ஒரு அரசியல் சமூக குழுவாத சகதிக்குள்தான் பாஸ் சிங்கப்பூர் இருந்தது. லிகுவான் யூ என்ற ஒற்றை மனிதன் மாற்றி யோசித்ததால் - இன்றைக்கு பூகோள ரீதியில்  கிழக்கில் இருந்தாலும் மேற்குலகில் இருக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரை பார்த்து தம் போக்கை மாற்றின மலேசியாவும், இந்தோனேசியாவும். 

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? சீமான் சொல்வது போல ஜேர்மனியிலோ, யூகேயிலோ, “இது வெள்ளையர் நாடு, வெள்ளைதோல் அல்லாதவன் வா, வாழு, வியாபாரம் பண்ணு ஆனால் ஆளும் உரிமை ஜேர்மன் வம்ச/ஆங்கிலோ-சக்சன் வம்ச பிள்ளைகளாகிய எமக்குத்தான் உண்டு” என்று யாராவது பொது வெளியில் கூறினால் - தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

கனடாவின் கதவுகள் சீமானுக்கு அடைக்கப்பட்டதுக்கும் இப்படியான துவேசப் பேச்சுகளே காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதுதான் உங்கள் முடிவென்றால் வட அமெரிக்காவை நீங்கள் தெளிவாக அவதானிக்கவில்லை என்று பொருள்

அப்படியே ஆகட்டும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2019 at 12:01 AM, goshan_che said:

தமிழ்தேசிய அரசியல், தமிழ் அடையாளம் இவற்றில் எனக்கு ஒரு முரணும் இல்லை. ஆனால் பிழைப்பு தேடி வந்தவர்களை இம்சித்துத்தான் இவை அடையப்படும் என நான் நினைக்கவில்லை. அப்படித்தான் அடையவேண்டும் என்றால் எனக்குத் தேவையும் இல்லை.

எப்படியும் அடையலாம்  என்றால்  தமிழீழத்தை  தலைவர்  அடைந்திருப்பார்

ஆனால்  இனி  தலைவர்  வழி  தோல்வி  கண்ட  வழியாகி  விட்டது  தான்  உண்மை  நிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எப்படியும் அடையலாம்  என்றால்  தமிழீழத்தை  தலைவர்  அடைந்திருப்பார்

ஆனால்  இனி  தலைவர்  வழி  தோல்வி  கண்ட  வழியாகி  விட்டது  தான்  உண்மை  நிலை

அண்ணை,

ஒரு பணிவான வேண்டுகோள். தயவு செய்து எல்லாவற்றிற்குள்ளும் அவரை இழுத்து வருவதை நிப்பாட்டுங்கோ.

இப்போ நீங்கள் எழுதியதற்கு, விமர்சனப்பார்வையில் என்னால் பதில் எழுத முடியும். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. தேவையில்லாமல் அவரை விமர்சித்து அவரின் விசுவாசிகளை கடுப்பேற்றுவதில்தான் போய் முடியும்.

அண்மையில் ஏனைய ஒரு திரியிலும் இப்படி ஆகியது. அங்கே தவிர்க முடியாமல் நான் புலிகளையும், பிரபாவையும் விமர்சிக்கும் படியாயிற்று.

அவர் இறந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, ஒவ்வொரு திரியிலும் பள்ளிகூடத்தில் சண்டை என்றால் மேல் வகுப்பு படிக்கும் அண்ணரை இழுந்து வரும் பையன் போல் அல்லாது, திரியோடு ஒட்டி கருத்தெழுங்களேன்?

இது என் தாழ்மையான விண்ணப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

அண்ணை,

ஒரு பணிவான வேண்டுகோள். தயவு செய்து எல்லாவற்றிற்குள்ளும் அவரை இழுத்து வருவதை நிப்பாட்டுங்கோ.

இப்போ நீங்கள் எழுதியதற்கு, விமர்சனப்பார்வையில் என்னால் பதில் எழுத முடியும். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. தேவையில்லாமல் அவரை விமர்சித்து அவரின் விசுவாசிகளை கடுப்பேற்றுவதில்தான் போய் முடியும்.

அண்மையில் ஏனைய ஒரு திரியிலும் இப்படி ஆகியது. அங்கே தவிர்க முடியாமல் நான் புலிகளையும், பிரபாவையும் விமர்சிக்கும் படியாயிற்று.

அவர் இறந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, ஒவ்வொரு திரியிலும் பள்ளிகூடத்தில் சண்டை என்றால் மேல் வகுப்பு படிக்கும் அண்ணரை இழுந்து வரும் பையன் போல் அல்லாது, திரியோடு ஒட்டி கருத்தெழுங்களேன்?

இது என் தாழ்மையான விண்ணப்பம்.

உண்மையில் எழுதும் போதே யோசித்தேன் ஆனால் நாங்கள் அடைந்திருப்போம் என் எழுதியிருந்தால் உங்கள் கேள்வி நீங்கள் சத்தியப்பிரமாணம் எடுத்ததை சொல்லவே இல்லையே என்பதாக இருந்திருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்படி ஒரு அரசியல் சமூக குழுவாத சகதிக்குள்தான் பாஸ் சிங்கப்பூர் இருந்தது. லிகுவான் யூ என்ற ஒற்றை மனிதன் மாற்றி யோசித்ததால் - இன்றைக்கு பூகோள ரீதியில்  கிழக்கில் இருந்தாலும் மேற்குலகில் இருக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரை பார்த்து தம் போக்கை மாற்றின மலேசியாவும், இந்தோனேசியாவும். 

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? சீமான் சொல்வது போல ஜேர்மனியிலோ, யூகேயிலோ, “இது வெள்ளையர் நாடு, வெள்ளைதோல் அல்லாதவன் வா, வாழு, வியாபாரம் பண்ணு ஆனால் ஆளும் உரிமை ஜேர்மன் வம்ச/ஆங்கிலோ-சக்சன் வம்ச பிள்ளைகளாகிய எமக்குத்தான் உண்டு” என்று யாராவது பொது வெளியில் கூறினால் - தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

கனடாவின் கதவுகள் சீமானுக்கு அடைக்கப்பட்டதுக்கும் இப்படியான துவேசப் பேச்சுகளே காரணம்.

இதுதான் உண்மையான நிலை.

2 hours ago, goshan_che said:

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

2ம் உலகப் போரை நீங்கள்மறந்துவிட்டீர்கள் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

இதுதான் உண்மையான நிலை.

2ம் உலகப் போரை நீங்கள்மறந்துவிட்டீர்கள் போலும்.

உங்களின் இரு பதிவுகளிலேயே உங்களின் கேள்விக்கான பதிலும் உண்டு.

2ம் உலக போரில் படித்த பாடங்கள்தான்- நீங்கள் சொல்லும் “உண்மையான நிலையை”   ஐரோப்பாவில் ஏற்படுத்தியது.

தேசிய மயப்பட்ட பாசிசம் எப்படிப்பட்ட ஒரு கொடூரமான மிருகம் என்பதை கண்டு கொண்ட ஐரோப்பிய சமூகம் இந்த மிருகம் விளித்துக்கொள்ள கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருப்பதே, இவ்வாறான சட்டங்களுக்கு காரணம். 

இருப்பினும் இத்தாலி, ஹங்கேரி, கிறீஸ் போன்ற இடங்களில் இந்த மிருகம் இப்போதும் தலை தூக்கவே செய்கிறது. 

இதே மிருகத்துக்குத்தான் தமிழ்நாட்டு மக்களே சட்டை செய்யாமல் விட்டாலும், சில புலம்பெயர் மக்கள் பாலும் முட்டையும் வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வேற்று மாநிலத்தார் ஊடுருவல் காரணமாக தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே உரிமைகளை இழக்கும் நிலை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

மருதர்,

இது திரிப்பில்லை. 

தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சிம்பாப்வே,  நியூசிலாந்து இவற்றில் கைக்கொள்ளப்பட்ட காலனியமும்,

இந்தியா, இலங்கை, மலேசியா, ஏமன், எகிப்து, கென்யா போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட காலனியமும் வேறு வேறு வகையின.

காலனிய காலத்திலேயே இது கொள்கை முடிவாக அமுல்படுத்தப்பட்டது.

2ம் வகையில் தனியே ஆட்சி அதிகாரத்தை, லாபம்தரும் தொழில்களை (தேயிலை) மட்டுமே வெள்ளையினத்தவர் எடுத்துக் கொண்டனர். காணிகளை பிடித்து, வெள்ளையினத்தவரை குடியேறற்றவில்லை.

1ம் வகையில் காணிகளை அபகரித்து, மண்ணுக்குரியவர்களை விரட்டி அல்லது அழித்து - தம்மை அந்த மண்ணில் குடிகளாக பிரதியீடு செய்தார்கள்.

இதே போலத்தான் டெல்லி சுல்தானியத்தின் கைகளில் மதுரை வீழ்ந்த போது உருது பேசும் இஸ்லாமியர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவர்களின் வழிவந்தோரே ,  அவர்களால் மதம்மாற்றப்பட்டோரே, இன்றைய தமிழ்நாட்டு இஸ்லாமியர். காலப்போக்கில் உருது அழிந்து போய்விட, இஸ்லாத்தை மட்டும் அவர்கள் கெட்டியாக கைப்பற்ற - இப்போ அவர்களை சீமான் தமிழ் இஸ்லாமியர் என்கிறார்.

சீமானின் தமிழ்-பிராமணனரும் இஸ்லாமியருக்கு முன் வந்து இப்படிச் சேர்ந்தோரே.

அச்சொட்டாக இதைப்போலவே  நாயக்கர் படை எடுப்பின் போது தமிழ்நாட்டில் நடந்தது. தெலுங்கு பேசும் நாயக்க மன்னர் மட்டும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.   நாயக்க படைகளும், மக்களும் பெரும் எடுப்பில் வந்து, காணி பிடித்து, கிராமங்களை உருவாக்கி -குடியமர்ந்து - இப்போ 700 வருடங்களாக வாழ்கிறனர். 

ஆனால் இஸ்லாமியரை, பிராமணரை தமிழராக ஏற்கும் சீமான், நாயக்க சாதியினரை, பிள்ளைகளை, ஏனையோரை ஏற்க மறுக்கிறார்.

700 வருடங்களாக வாழ்ந்த மக்கள், வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார்.

அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்திய தந்தையின் மகன். நியூசிலாந்தின் பிரதமர் வேல்சில் பிறந்தவர். பிரித்தானியாவின் நிதியமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்து பேரூந்து ஓட்டியவரின் மகன், உள்துறை மந்திரி உகண்டாவில் இருந்து வந்த கடைக்காரரின் மகள். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் கமலாவின் தாய் தமிழ் நாட்டுக்காரர். இவ்வளவு ஏன், டிரம்பின் தாய் ஒரு ஸ்கொட்டிஸ் பெண்.

இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ஜனநாயகம். ஒருவனுக்கு குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை, இருந்தால் அல்லது குறைந்த பட்சம் அமெரிக்கா போல் நாட்டில் பிறந்திருந்தால் அந்த நபருக்கு ஆளும் உரிமையும் இருக்க வேண்டும்.

இல்லாமல் 700 வருடங்களுக்கு முன் நீங்கள் வந்தேறிகள் என ஒருவனது surname ஐ பார்த்து அவர் தேர்தலில் வென்று ஆளலாமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

அதற்க்கு நான் தயாரில்லை.

நான் சொல்லவந்தது உங்களுக்கு நன்றாக விளங்கிவிட்டது 
இனி நீங்கள் இந்த நிலையில் இருந்து இறங்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
இங்கு கருத்தாடி வெல்வதிலும் விட  ... எமது எதிர்கால சந்ததி வளர்ச்சி பற்றி பேசுவது நல்லது 
என்பதே எனது இப்போதைய நிலைப்பாடு. 

எல்லோரும் எல்லா நாட்டிலும் அரசியல் செய்யலாம் செய்யவும் வேண்டும் 
அரசியல் எனும் பேரில் என்ன செய்கிறார்கள் செய்தார்கள் என்பதுதான் வாதத்துக்கு  உள்ளானது.

நெல்வயலின் அருகில் ஒரு கீரையும் வளர்ந்தால் அதையும் உணவாக்கி கொள்ளலாம்.
அதுவே நெல்லையே அழிக்கும் புல்லாக வளரும்போதுதான் ...
விவசாயிகள் புடுங்கி எறியவேண்டும் புல் வளர்ச்சியில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் 
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உருது வருகை 
நாயக்கர் வருகை 
இரண்டையும் குறிப்பிடத்துக்கு நன்றி. ஒன்று இப்போதும் அதுவாகவே இருப்பதோடு தமிழுக்கும் சில 
மேன்மைகளை செய்கிறது. மற்றது திட்டமிட்டு தமிழையே அழிக்கிறது .... இதுதான் வேறுபாடு.
இங்கு தமிழர்கள் தமிழை பாதுகாக்க நினைக்கிறார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

நான் சொல்லவந்தது உங்களுக்கு நன்றாக விளங்கிவிட்டது 
இனி நீங்கள் இந்த நிலையில் இருந்து இறங்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
இங்கு கருத்தாடி வெல்வதிலும் விட  ... எமது எதிர்கால சந்ததி வளர்ச்சி பற்றி பேசுவது நல்லது 
என்பதே எனது இப்போதைய நிலைப்பாடு. 

எல்லோரும் எல்லா நாட்டிலும் அரசியல் செய்யலாம் செய்யவும் வேண்டும் 
அரசியல் எனும் பேரில் என்ன செய்கிறார்கள் செய்தார்கள் என்பதுதான் வாதத்துக்கு  உள்ளானது.

நெல்வயலின் அருகில் ஒரு கீரையும் வளர்ந்தால் அதையும் உணவாக்கி கொள்ளலாம்.
அதுவே நெல்லையே அழிக்கும் புல்லாக வளரும்போதுதான் ...
விவசாயிகள் புடுங்கி எறியவேண்டும் புல் வளர்ச்சியில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் 
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உருது வருகை 
நாயக்கர் வருகை 
இரண்டையும் குறிப்பிடத்துக்கு நன்றி. ஒன்று இப்போதும் அதுவாகவே இருப்பதோடு தமிழுக்கும் சில 
மேன்மைகளை செய்கிறது. மற்றது திட்டமிட்டு தமிழையே அழிக்கிறது .... இதுதான் வேறுபாடு.
இங்கு தமிழர்கள் தமிழை பாதுகாக்க நினைக்கிறார்கள்  

நாங்கள் இருவரும் அவரவர் கொப்பில் இருந்து இறங்கப்போவதில்லை 😂.

ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நாங்கள் இருவரும் அவரவர் கொப்பில் இருந்து இறங்கப்போவதில்லை 😂.

ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.

திட்டமிட்ட தமிழ் அழிப்பு 
புராண புரட்டுக்கள் உட்புகுத்தல் 
தமிழர்களை மேலோங்கவிடாது திட்டமிட்ட தடைகள் 

இவைகளில் இருந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி பாதுகாப்பது?
என்று எழுத தொடங்கினால் ... இருவரும் எழுத ஒருவிடயம்தான் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

திட்டமிட்ட தமிழ் அழிப்பு 
புராண புரட்டுக்கள் உட்புகுத்தல் 
தமிழர்களை மேலோங்கவிடாது திட்டமிட்ட தடைகள் 

இவைகளில் இருந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி பாதுகாப்பது?
என்று எழுத தொடங்கினால் ... இருவரும் எழுத ஒருவிடயம்தான் இருக்கிறது. 

புதிய சிந்தனையை ஏன் பிறிதொரு தலைப்பில் ஆரம்பிக்ககூடாது ?

May be an Utopian idea ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லும் சொல் 

 

Link to comment
Share on other sites

இது சீமானின் காலம் - (The Era of Seeman 2010-2020)

வருடத்தின் கடைசிநாள் - முதல் நாள் என்றெல்லாம் ஒன்றுமில்லை 

ஆனால் 2010 தொடங்கி - 2020 வரையிலான அரசியல் களம் என்பது சீமானின் காலம் ஆமாம் தமிழக உரிமைகளை கலைஞரும் ஜெலலிதாவும் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்து, ஓட்டுபோடுவதோடு நிறுத்திக்கொண்ட ஒரு தலைமுறை, தமிழர் பண்பாடு எது ? திராவிட பண்பாடு எனது என பிரித்தறிய முடியாமல் திராவிடர்கள்தான் தமிழர்கள், தமிழர்கள்தான் திராவிடர்கள் என்று மயக்கமுற்று கிடந்த ஒரு தலைமுறை, மாநில அரசியலா ? கருணாநிதி செயலலிதா ?, மத்திய அரசியலா ? காங்கிரஸ் பிஜேபி என்பதை தாண்டி சிந்திக்காத ஒரு தலைமுறை, அரசியல் என்பது அநாகரீகம் - சாக்கடை என்று ஒதுங்கி இருந்த ஒரு இளந்தலைமுறை, கடவுள் நம்பிக்கையற்ற அணுகுமுறையே பகுத்தறிவு என்று மூடநம்பிக்கையில் ஆட்பட்டு இருந்த ஒரு தலைமுறை, பெரியார் மட்டுமே தமிழின உரிமை மீட்பின் சர்வலோக நிவாரணி என்று நம்பியிருந்த ஒரு தலைமுறை, ஆறு, மலை, காடு, வளம், கல்வி இவைகளில் அரசியலே கலந்திருக்கவில்லை என்று நம்பியிருந்த ஒரு தலைமுறை, ஆரியபிராமணர்களுக்கு எதிரானவர்கள் திராவிடர்களே என்று மூடநம்பிக்கையில் கிடந்த ஒரு தலைமுறையை... இன்னும் எத்தனையோ தலைமுறைகளை...

சீமான் என்று ஒருவர் என்ன செய்தார் ?

தமிழகத்தின் பெருமைகளை உணர, தமிழின விரோத சக்திகளை - அதன் செயல்பாடுகளை அடையாளம் காண செய்தார்.

பெரியார் ஒருவரே இந்த சமூகத்தின் சர்வலோக நிவாரணி என்று பிம்பந்தத்தை உடைத்து வள்ளலாரையும், வைகுந்தரையும், தேவரையும் இம்மானுவேல் சேகரையும், இவர்களின் ஒற்றுமையின் தேவையையும் இந்த மண்ணில் அடையாளம் காட்டியவர். தமிழினத்தலைவர் பிராபாகரன் என்பதை இந்த மண்ணில் நிறுவியவர் என இன்னும் எத்தனையோ மாற்றங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த மண்ணில் தமிழ்த்தேசிய அரசியல் பயிர் முளைவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. 

இந்த பயிர் பலன்தர எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் இந்த பயிரின் வளர்ச்சி திராவிட- ஆரிய கூடாரங்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயமிருக்க போவதில்லை. 

எனவே இந்த பத்தாண்டுகள் சீமானின் காலம், இனிவரும் மொத்த ஆண்டுகளும் தமிழ்த்தேசியத்தின் காலம்.

உயிரைக்கொடுத்தேனும் தமிழ்த்தேசிய பயிரை வளர்ப்போம்.

நாம்தமிழர் (2010-2020).
 

பதிவர்: செந்தில்நாதன் துரைராசன் (வீரத்தமிழர் முன்னணி)

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி 2019 :

2019 வருட தொடக்கத்திலிருந்து இன்றுவரை நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட உறவுகளின் எண்ணிக்கை 123147. சராசரியாக நாள் ஒன்றுக்கு 335 உறவுகள் இணைகிறார்கள்.

 இத்தனைக்கும் இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி மன்றம் என தொடர்ச்சியாக தேர்தல்கள் வந்ததால் உறுப்பினர் முகாம்கள் குறைவாகவே நடந்தது. அத்தோடு இந்த வருடம் அவதூறுகள் புறக்கணிப்புகள் தடைகள் ஏராளம். நாம் செய்த செயல்கள் எத்தனையோ இருக்க அண்ணன் பேசியது எவ்வளவோ இருக்க தேவையில்லாததை வெட்டி எடுத்து பெரிதாக்கி வீழ்த்த நினைத்தார்கள். தேர்தல் ஆணையத்திற்கு தடை செய்ய சொல்லி கடிதம் எழுதினார்கள். கூட்டங்களுக்கு ஆர்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. காயல்பட்டினத்தில் பாபர் மசூதிக்கு எதிரான போராட்டத்திற்கு 144 போடப்பட்டது. இந்த வருடத்தில் மட்டும் அண்ணன் சீமான் மேல் 6 புதிய வழக்குகள். கட்சியினரின் பழைய வழக்குகளுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். 

இவ்வளவுக்கு பிறகும் மக்கள் கட்சியையும் சீமான் அண்ணனையும் தேடி வந்து இணைந்திருக்கிறார்கள். இதுவே கட்சி மீதும் அண்ணன் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையையும் தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சியையும் காட்டுகிறது.

#RiseOfSeemanism

நன்றி..Packiarajan Sethuramalingam

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின் சாதனை-

பெரம்பலூர் வேப்பந்தட்டை இனாம் அகரம் வேட்பாளராக நின்ற நாம்தமிழர் கட்சியை சார்ந்த திருமூர்த்தி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

இதில் சாதனை என்னவெனில் அது பொது தொகுதி அதில் ஆதிக்குடியை நிறுத்தி வேலை செய்து வெற்றியை பெற்றிருக்கோம்.

மாற்று அரசியல்!

- பாக்கியராசன்

===================

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் சேவினிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட தொகுதி துணைத்தலைவர் தம்பி சேவற்கொடியோன் வெற்றி பெற்றார்...

மகிழ்வுடன்

#தமிழர்_குடில்
#வடக்கு_மாவட்ட_தலைமையகம் 
#திருப்பத்தூர்_சட்டமன்ற_தொகுதி
#சிவகங்கை_மாவட்டம்

====================

#கிருட்டிணகிரி நாம் தமிழர் வேட்பாளர் ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி தலைவராக
 சுரேஷ் குமார் வெற்றி

============•••••=

Link to comment
Share on other sites

குமரி மாவட்டம்... நாம் தமிழர் கிள்ளியூர்,  #மிடாலம் ஊராட்சி 3 வார்டுகளில் நம் அன்பு தம்பிகள் வெற்றுபெற்றுள்ளனர்.

#ஜெகன் (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்)

#லாரா (மிடாலம ஊராட்சி செயலர்)

#பெர்ஜின் (மிடாலம் ஊராட்சி இணை செயலாளர்)

தகவல் - சதீஸ் குமாரசாமி (கிள்ளியூர் செயலாளர்)

உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

குறிப்பு: இது சின்னம் இல்லாமல் சுயேச்சையாக போட்டியிடும் பதவிகள்.

=====================

Link to comment
Share on other sites

"நாம் தமிழர் கட்சியின் சாதனை- "

உள்ளுராட்சி வெற்றிகள் மூலம் தான் ஒரு ஆரோக்கியமான ஆதவாளர்களை வளர்க்கலாம். தொடரட்டும். 

Link to comment
Share on other sites

கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி #தலைவர் பதவிக்கு கீழ்ப்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் ரமேஷ்

====================

Link to comment
Share on other sites

விவசாயி சின்னத்தின் முதல் வெற்றி கன்னியாகுமரியில்.

#நாம்தமிழர்கட்சி தனது கட்சி சின்னத்தில் #விவசாயி #ராஜாக்கமங்கலத்தின் #ஊராட்சிஒன்றியகவுன்சிலர் வார்டு 11 ல் தனது முதல் #வெற்றியைபதிவுசெய்தது.
====================++

Link to comment
Share on other sites

===================

💫 #நான்காவது_வெற்றி 💪💪💪

#தாராபுரம்_நாம்தமிழர்_கட்சியின்_முதல்_வெற்றி
#தாராபுரம்_ஊராட்சி_ஒன்றியம் #நாதம்பாளையம்_ஊராட்சி_மன்ற_3 #பகுதிக்கு_போட்டியிட்ட

💫#திரு_சரவணன் அவர்கள்🐅 

நாம் தமிழர் கட்சியின் நான்காவது
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான
வெற்றியை உறுதி செய்தார்.

வாழ்த்துகள் 💪💪💪💪💪💐💐💐💐💐💐

===================

*கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் 6வார்டு கோட்டப்பள்ளியில் ஊராட்சி குழு உறுப்பினராக திரு.ம.பிரபாகரன் அவர்கள் வெற்றி பெற்றார்.
 

====================

உத்தண்டியூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள பவானிசாகர் ஒன்றிய தலைவர் அன்பு அண்ணன் காளிமுத்து அவர்களுக்கு  வாழ்த்துக்கள் 
#வென்றான்_உழவன்
#உள்ளாட்சியில்_விவசாயி_உயிர்தெழுகிறான்
====================

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.