Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மருதர்,

இது திரிப்பில்லை. 

தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சிம்பாப்வே,  நியூசிலாந்து இவற்றில் கைக்கொள்ளப்பட்ட காலனியமும்,

இந்தியா, இலங்கை, மலேசியா, ஏமன், எகிப்து, கென்யா போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட காலனியமும் வேறு வேறு வகையின.

காலனிய காலத்திலேயே இது கொள்கை முடிவாக அமுல்படுத்தப்பட்டது.

2ம் வகையில் தனியே ஆட்சி அதிகாரத்தை, லாபம்தரும் தொழில்களை (தேயிலை) மட்டுமே வெள்ளையினத்தவர் எடுத்துக் கொண்டனர். காணிகளை பிடித்து, வெள்ளையினத்தவரை குடியேறற்றவில்லை.

1ம் வகையில் காணிகளை அபகரித்து, மண்ணுக்குரியவர்களை விரட்டி அல்லது அழித்து - தம்மை அந்த மண்ணில் குடிகளாக பிரதியீடு செய்தார்கள்.

இதே போலத்தான் டெல்லி சுல்தானியத்தின் கைகளில் மதுரை வீழ்ந்த போது உருது பேசும் இஸ்லாமியர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவர்களின் வழிவந்தோரே ,  அவர்களால் மதம்மாற்றப்பட்டோரே, இன்றைய தமிழ்நாட்டு இஸ்லாமியர். காலப்போக்கில் உருது அழிந்து போய்விட, இஸ்லாத்தை மட்டும் அவர்கள் கெட்டியாக கைப்பற்ற - இப்போ அவர்களை சீமான் தமிழ் இஸ்லாமியர் என்கிறார்.

சீமானின் தமிழ்-பிராமணனரும் இஸ்லாமியருக்கு முன் வந்து இப்படிச் சேர்ந்தோரே.

அச்சொட்டாக இதைப்போலவே  நாயக்கர் படை எடுப்பின் போது தமிழ்நாட்டில் நடந்தது. தெலுங்கு பேசும் நாயக்க மன்னர் மட்டும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.   நாயக்க படைகளும், மக்களும் பெரும் எடுப்பில் வந்து, காணி பிடித்து, கிராமங்களை உருவாக்கி -குடியமர்ந்து - இப்போ 700 வருடங்களாக வாழ்கிறனர். 

ஆனால் இஸ்லாமியரை, பிராமணரை தமிழராக ஏற்கும் சீமான், நாயக்க சாதியினரை, பிள்ளைகளை, ஏனையோரை ஏற்க மறுக்கிறார்.

700 வருடங்களாக வாழ்ந்த மக்கள், வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார்.

அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்திய தந்தையின் மகன். நியூசிலாந்தின் பிரதமர் வேல்சில் பிறந்தவர். பிரித்தானியாவின் நிதியமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்து பேரூந்து ஓட்டியவரின் மகன், உள்துறை மந்திரி உகண்டாவில் இருந்து வந்த கடைக்காரரின் மகள். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் கமலாவின் தாய் தமிழ் நாட்டுக்காரர். இவ்வளவு ஏன், டிரம்பின் தாய் ஒரு ஸ்கொட்டிஸ் பெண்.

இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ஜனநாயகம். ஒருவனுக்கு குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை, இருந்தால் அல்லது குறைந்த பட்சம் அமெரிக்கா போல் நாட்டில் பிறந்திருந்தால் அந்த நபருக்கு ஆளும் உரிமையும் இருக்க வேண்டும்.

இல்லாமல் 700 வருடங்களுக்கு முன் நீங்கள் வந்தேறிகள் என ஒருவனது surname ஐ பார்த்து அவர் தேர்தலில் வென்று ஆளலாமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

அதற்க்கு நான் தயாரில்லை.

அதெல்லாம் சரிதான் சே,

வட அமெரிக்க , ஐரோப்பிய  சமூக சூழலையும் அரசியல் சூழலையும் தமிழ்நாட்டின்,  இந்திய  அரசியல் , சமூக சூழலையும் ஒப்பிடுவது சகிக்க கூடியதாக இல்லை. 

தமிழ்நாட்டின் அரசியல் , சமூக சூழ்நிலைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு உங்கள் உதாரணங்களிலிருந்து ஒன்றைத்தானும் உங்களால் கூற முடியுமா ?

[தற்போது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஆபிரிகாவில் மிக வேகமாக வெளிக்கிளம்பி வரும் தேசியவாதத்தினை நீங்கள் கவனிக்கவில்லை போலும்]

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதே புலம்பெயர் வெள்ளை இனமல்லாதவர்கள் இங்கிலாந்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாகி விட்டது.

அரசியலில் அதிகாரம் மிக்க 1,2, 3 நிலை பதவியில், 2 இல் இருப்பது சஜித் ஜாவிட், 3 இல் இருப்பது பட்டேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இந்த வித்தியாசங்களை வைத்து வெள்ளை இன அமேரிக்கர்கள் வேண்டும் என்றே தம்மினதும், தம் சந்ததியினதும் ஒரே வாழிடத்தை சூறையாடி, வாழத்தகுதியற்ற இடமாக ஆக்குகிறார்கள் என்பது - மிகவும் மேலோட்டமான பார்வை.

இதுதான் உங்கள் முடிவென்றால் வட அமெரிக்காவை நீங்கள் தெளிவாக அவதானிக்கவில்லை என்று பொருள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதெல்லாம் சரிதான் சே,

வட அமெரிக்க , ஐரோப்பிய  சமூக சூழலையும் அரசியல் சூழலையும் தமிழ்நாட்டின்,  இந்திய  அரசியல் , சமூக சூழலையும் ஒப்பிடுவது சகிக்க கூடியதாக இல்லை. 

தமிழ்நாட்டின் அரசியல் , சமூக சூழ்நிலைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு உங்கள் உதாரணங்களிலிருந்து ஒன்றைத்தானும் உங்களால் கூற முடியுமா ?

[தற்போது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஆபிரிகாவில் மிக வேகமாக வெளிக்கிளம்பி வரும் தேசியவாதத்தினை நீங்கள் கவனிக்கவில்லை போலும்]

இப்படி ஒரு அரசியல் சமூக குழுவாத சகதிக்குள்தான் பாஸ் சிங்கப்பூர் இருந்தது. லிகுவான் யூ என்ற ஒற்றை மனிதன் மாற்றி யோசித்ததால் - இன்றைக்கு பூகோள ரீதியில்  கிழக்கில் இருந்தாலும் மேற்குலகில் இருக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரை பார்த்து தம் போக்கை மாற்றின மலேசியாவும், இந்தோனேசியாவும். 

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? சீமான் சொல்வது போல ஜேர்மனியிலோ, யூகேயிலோ, “இது வெள்ளையர் நாடு, வெள்ளைதோல் அல்லாதவன் வா, வாழு, வியாபாரம் பண்ணு ஆனால் ஆளும் உரிமை ஜேர்மன் வம்ச/ஆங்கிலோ-சக்சன் வம்ச பிள்ளைகளாகிய எமக்குத்தான் உண்டு” என்று யாராவது பொது வெளியில் கூறினால் - தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

கனடாவின் கதவுகள் சீமானுக்கு அடைக்கப்பட்டதுக்கும் இப்படியான துவேசப் பேச்சுகளே காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதுதான் உங்கள் முடிவென்றால் வட அமெரிக்காவை நீங்கள் தெளிவாக அவதானிக்கவில்லை என்று பொருள்

அப்படியே ஆகட்டும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2019 at 12:01 AM, goshan_che said:

தமிழ்தேசிய அரசியல், தமிழ் அடையாளம் இவற்றில் எனக்கு ஒரு முரணும் இல்லை. ஆனால் பிழைப்பு தேடி வந்தவர்களை இம்சித்துத்தான் இவை அடையப்படும் என நான் நினைக்கவில்லை. அப்படித்தான் அடையவேண்டும் என்றால் எனக்குத் தேவையும் இல்லை.

எப்படியும் அடையலாம்  என்றால்  தமிழீழத்தை  தலைவர்  அடைந்திருப்பார்

ஆனால்  இனி  தலைவர்  வழி  தோல்வி  கண்ட  வழியாகி  விட்டது  தான்  உண்மை  நிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எப்படியும் அடையலாம்  என்றால்  தமிழீழத்தை  தலைவர்  அடைந்திருப்பார்

ஆனால்  இனி  தலைவர்  வழி  தோல்வி  கண்ட  வழியாகி  விட்டது  தான்  உண்மை  நிலை

அண்ணை,

ஒரு பணிவான வேண்டுகோள். தயவு செய்து எல்லாவற்றிற்குள்ளும் அவரை இழுத்து வருவதை நிப்பாட்டுங்கோ.

இப்போ நீங்கள் எழுதியதற்கு, விமர்சனப்பார்வையில் என்னால் பதில் எழுத முடியும். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. தேவையில்லாமல் அவரை விமர்சித்து அவரின் விசுவாசிகளை கடுப்பேற்றுவதில்தான் போய் முடியும்.

அண்மையில் ஏனைய ஒரு திரியிலும் இப்படி ஆகியது. அங்கே தவிர்க முடியாமல் நான் புலிகளையும், பிரபாவையும் விமர்சிக்கும் படியாயிற்று.

அவர் இறந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, ஒவ்வொரு திரியிலும் பள்ளிகூடத்தில் சண்டை என்றால் மேல் வகுப்பு படிக்கும் அண்ணரை இழுந்து வரும் பையன் போல் அல்லாது, திரியோடு ஒட்டி கருத்தெழுங்களேன்?

இது என் தாழ்மையான விண்ணப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

அண்ணை,

ஒரு பணிவான வேண்டுகோள். தயவு செய்து எல்லாவற்றிற்குள்ளும் அவரை இழுத்து வருவதை நிப்பாட்டுங்கோ.

இப்போ நீங்கள் எழுதியதற்கு, விமர்சனப்பார்வையில் என்னால் பதில் எழுத முடியும். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. தேவையில்லாமல் அவரை விமர்சித்து அவரின் விசுவாசிகளை கடுப்பேற்றுவதில்தான் போய் முடியும்.

அண்மையில் ஏனைய ஒரு திரியிலும் இப்படி ஆகியது. அங்கே தவிர்க முடியாமல் நான் புலிகளையும், பிரபாவையும் விமர்சிக்கும் படியாயிற்று.

அவர் இறந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, ஒவ்வொரு திரியிலும் பள்ளிகூடத்தில் சண்டை என்றால் மேல் வகுப்பு படிக்கும் அண்ணரை இழுந்து வரும் பையன் போல் அல்லாது, திரியோடு ஒட்டி கருத்தெழுங்களேன்?

இது என் தாழ்மையான விண்ணப்பம்.

உண்மையில் எழுதும் போதே யோசித்தேன் ஆனால் நாங்கள் அடைந்திருப்போம் என் எழுதியிருந்தால் உங்கள் கேள்வி நீங்கள் சத்தியப்பிரமாணம் எடுத்ததை சொல்லவே இல்லையே என்பதாக இருந்திருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்படி ஒரு அரசியல் சமூக குழுவாத சகதிக்குள்தான் பாஸ் சிங்கப்பூர் இருந்தது. லிகுவான் யூ என்ற ஒற்றை மனிதன் மாற்றி யோசித்ததால் - இன்றைக்கு பூகோள ரீதியில்  கிழக்கில் இருந்தாலும் மேற்குலகில் இருக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரை பார்த்து தம் போக்கை மாற்றின மலேசியாவும், இந்தோனேசியாவும். 

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? சீமான் சொல்வது போல ஜேர்மனியிலோ, யூகேயிலோ, “இது வெள்ளையர் நாடு, வெள்ளைதோல் அல்லாதவன் வா, வாழு, வியாபாரம் பண்ணு ஆனால் ஆளும் உரிமை ஜேர்மன் வம்ச/ஆங்கிலோ-சக்சன் வம்ச பிள்ளைகளாகிய எமக்குத்தான் உண்டு” என்று யாராவது பொது வெளியில் கூறினால் - தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

கனடாவின் கதவுகள் சீமானுக்கு அடைக்கப்பட்டதுக்கும் இப்படியான துவேசப் பேச்சுகளே காரணம்.

இதுதான் உண்மையான நிலை.

2 hours ago, goshan_che said:

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

2ம் உலகப் போரை நீங்கள்மறந்துவிட்டீர்கள் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

இதுதான் உண்மையான நிலை.

2ம் உலகப் போரை நீங்கள்மறந்துவிட்டீர்கள் போலும்.

உங்களின் இரு பதிவுகளிலேயே உங்களின் கேள்விக்கான பதிலும் உண்டு.

2ம் உலக போரில் படித்த பாடங்கள்தான்- நீங்கள் சொல்லும் “உண்மையான நிலையை”   ஐரோப்பாவில் ஏற்படுத்தியது.

தேசிய மயப்பட்ட பாசிசம் எப்படிப்பட்ட ஒரு கொடூரமான மிருகம் என்பதை கண்டு கொண்ட ஐரோப்பிய சமூகம் இந்த மிருகம் விளித்துக்கொள்ள கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருப்பதே, இவ்வாறான சட்டங்களுக்கு காரணம். 

இருப்பினும் இத்தாலி, ஹங்கேரி, கிறீஸ் போன்ற இடங்களில் இந்த மிருகம் இப்போதும் தலை தூக்கவே செய்கிறது. 

இதே மிருகத்துக்குத்தான் தமிழ்நாட்டு மக்களே சட்டை செய்யாமல் விட்டாலும், சில புலம்பெயர் மக்கள் பாலும் முட்டையும் வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வேற்று மாநிலத்தார் ஊடுருவல் காரணமாக தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே உரிமைகளை இழக்கும் நிலை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

மருதர்,

இது திரிப்பில்லை. 

தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சிம்பாப்வே,  நியூசிலாந்து இவற்றில் கைக்கொள்ளப்பட்ட காலனியமும்,

இந்தியா, இலங்கை, மலேசியா, ஏமன், எகிப்து, கென்யா போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட காலனியமும் வேறு வேறு வகையின.

காலனிய காலத்திலேயே இது கொள்கை முடிவாக அமுல்படுத்தப்பட்டது.

2ம் வகையில் தனியே ஆட்சி அதிகாரத்தை, லாபம்தரும் தொழில்களை (தேயிலை) மட்டுமே வெள்ளையினத்தவர் எடுத்துக் கொண்டனர். காணிகளை பிடித்து, வெள்ளையினத்தவரை குடியேறற்றவில்லை.

1ம் வகையில் காணிகளை அபகரித்து, மண்ணுக்குரியவர்களை விரட்டி அல்லது அழித்து - தம்மை அந்த மண்ணில் குடிகளாக பிரதியீடு செய்தார்கள்.

இதே போலத்தான் டெல்லி சுல்தானியத்தின் கைகளில் மதுரை வீழ்ந்த போது உருது பேசும் இஸ்லாமியர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவர்களின் வழிவந்தோரே ,  அவர்களால் மதம்மாற்றப்பட்டோரே, இன்றைய தமிழ்நாட்டு இஸ்லாமியர். காலப்போக்கில் உருது அழிந்து போய்விட, இஸ்லாத்தை மட்டும் அவர்கள் கெட்டியாக கைப்பற்ற - இப்போ அவர்களை சீமான் தமிழ் இஸ்லாமியர் என்கிறார்.

சீமானின் தமிழ்-பிராமணனரும் இஸ்லாமியருக்கு முன் வந்து இப்படிச் சேர்ந்தோரே.

அச்சொட்டாக இதைப்போலவே  நாயக்கர் படை எடுப்பின் போது தமிழ்நாட்டில் நடந்தது. தெலுங்கு பேசும் நாயக்க மன்னர் மட்டும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.   நாயக்க படைகளும், மக்களும் பெரும் எடுப்பில் வந்து, காணி பிடித்து, கிராமங்களை உருவாக்கி -குடியமர்ந்து - இப்போ 700 வருடங்களாக வாழ்கிறனர். 

ஆனால் இஸ்லாமியரை, பிராமணரை தமிழராக ஏற்கும் சீமான், நாயக்க சாதியினரை, பிள்ளைகளை, ஏனையோரை ஏற்க மறுக்கிறார்.

700 வருடங்களாக வாழ்ந்த மக்கள், வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார்.

அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்திய தந்தையின் மகன். நியூசிலாந்தின் பிரதமர் வேல்சில் பிறந்தவர். பிரித்தானியாவின் நிதியமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்து பேரூந்து ஓட்டியவரின் மகன், உள்துறை மந்திரி உகண்டாவில் இருந்து வந்த கடைக்காரரின் மகள். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் கமலாவின் தாய் தமிழ் நாட்டுக்காரர். இவ்வளவு ஏன், டிரம்பின் தாய் ஒரு ஸ்கொட்டிஸ் பெண்.

இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ஜனநாயகம். ஒருவனுக்கு குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை, இருந்தால் அல்லது குறைந்த பட்சம் அமெரிக்கா போல் நாட்டில் பிறந்திருந்தால் அந்த நபருக்கு ஆளும் உரிமையும் இருக்க வேண்டும்.

இல்லாமல் 700 வருடங்களுக்கு முன் நீங்கள் வந்தேறிகள் என ஒருவனது surname ஐ பார்த்து அவர் தேர்தலில் வென்று ஆளலாமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

அதற்க்கு நான் தயாரில்லை.

நான் சொல்லவந்தது உங்களுக்கு நன்றாக விளங்கிவிட்டது 
இனி நீங்கள் இந்த நிலையில் இருந்து இறங்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
இங்கு கருத்தாடி வெல்வதிலும் விட  ... எமது எதிர்கால சந்ததி வளர்ச்சி பற்றி பேசுவது நல்லது 
என்பதே எனது இப்போதைய நிலைப்பாடு. 

எல்லோரும் எல்லா நாட்டிலும் அரசியல் செய்யலாம் செய்யவும் வேண்டும் 
அரசியல் எனும் பேரில் என்ன செய்கிறார்கள் செய்தார்கள் என்பதுதான் வாதத்துக்கு  உள்ளானது.

நெல்வயலின் அருகில் ஒரு கீரையும் வளர்ந்தால் அதையும் உணவாக்கி கொள்ளலாம்.
அதுவே நெல்லையே அழிக்கும் புல்லாக வளரும்போதுதான் ...
விவசாயிகள் புடுங்கி எறியவேண்டும் புல் வளர்ச்சியில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் 
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உருது வருகை 
நாயக்கர் வருகை 
இரண்டையும் குறிப்பிடத்துக்கு நன்றி. ஒன்று இப்போதும் அதுவாகவே இருப்பதோடு தமிழுக்கும் சில 
மேன்மைகளை செய்கிறது. மற்றது திட்டமிட்டு தமிழையே அழிக்கிறது .... இதுதான் வேறுபாடு.
இங்கு தமிழர்கள் தமிழை பாதுகாக்க நினைக்கிறார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

நான் சொல்லவந்தது உங்களுக்கு நன்றாக விளங்கிவிட்டது 
இனி நீங்கள் இந்த நிலையில் இருந்து இறங்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
இங்கு கருத்தாடி வெல்வதிலும் விட  ... எமது எதிர்கால சந்ததி வளர்ச்சி பற்றி பேசுவது நல்லது 
என்பதே எனது இப்போதைய நிலைப்பாடு. 

எல்லோரும் எல்லா நாட்டிலும் அரசியல் செய்யலாம் செய்யவும் வேண்டும் 
அரசியல் எனும் பேரில் என்ன செய்கிறார்கள் செய்தார்கள் என்பதுதான் வாதத்துக்கு  உள்ளானது.

நெல்வயலின் அருகில் ஒரு கீரையும் வளர்ந்தால் அதையும் உணவாக்கி கொள்ளலாம்.
அதுவே நெல்லையே அழிக்கும் புல்லாக வளரும்போதுதான் ...
விவசாயிகள் புடுங்கி எறியவேண்டும் புல் வளர்ச்சியில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் 
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உருது வருகை 
நாயக்கர் வருகை 
இரண்டையும் குறிப்பிடத்துக்கு நன்றி. ஒன்று இப்போதும் அதுவாகவே இருப்பதோடு தமிழுக்கும் சில 
மேன்மைகளை செய்கிறது. மற்றது திட்டமிட்டு தமிழையே அழிக்கிறது .... இதுதான் வேறுபாடு.
இங்கு தமிழர்கள் தமிழை பாதுகாக்க நினைக்கிறார்கள்  

நாங்கள் இருவரும் அவரவர் கொப்பில் இருந்து இறங்கப்போவதில்லை 😂.

ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நாங்கள் இருவரும் அவரவர் கொப்பில் இருந்து இறங்கப்போவதில்லை 😂.

ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.

திட்டமிட்ட தமிழ் அழிப்பு 
புராண புரட்டுக்கள் உட்புகுத்தல் 
தமிழர்களை மேலோங்கவிடாது திட்டமிட்ட தடைகள் 

இவைகளில் இருந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி பாதுகாப்பது?
என்று எழுத தொடங்கினால் ... இருவரும் எழுத ஒருவிடயம்தான் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

திட்டமிட்ட தமிழ் அழிப்பு 
புராண புரட்டுக்கள் உட்புகுத்தல் 
தமிழர்களை மேலோங்கவிடாது திட்டமிட்ட தடைகள் 

இவைகளில் இருந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி பாதுகாப்பது?
என்று எழுத தொடங்கினால் ... இருவரும் எழுத ஒருவிடயம்தான் இருக்கிறது. 

புதிய சிந்தனையை ஏன் பிறிதொரு தலைப்பில் ஆரம்பிக்ககூடாது ?

May be an Utopian idea ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லும் சொல் 

 

Link to comment
Share on other sites

இது சீமானின் காலம் - (The Era of Seeman 2010-2020)

வருடத்தின் கடைசிநாள் - முதல் நாள் என்றெல்லாம் ஒன்றுமில்லை 

ஆனால் 2010 தொடங்கி - 2020 வரையிலான அரசியல் களம் என்பது சீமானின் காலம் ஆமாம் தமிழக உரிமைகளை கலைஞரும் ஜெலலிதாவும் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்து, ஓட்டுபோடுவதோடு நிறுத்திக்கொண்ட ஒரு தலைமுறை, தமிழர் பண்பாடு எது ? திராவிட பண்பாடு எனது என பிரித்தறிய முடியாமல் திராவிடர்கள்தான் தமிழர்கள், தமிழர்கள்தான் திராவிடர்கள் என்று மயக்கமுற்று கிடந்த ஒரு தலைமுறை, மாநில அரசியலா ? கருணாநிதி செயலலிதா ?, மத்திய அரசியலா ? காங்கிரஸ் பிஜேபி என்பதை தாண்டி சிந்திக்காத ஒரு தலைமுறை, அரசியல் என்பது அநாகரீகம் - சாக்கடை என்று ஒதுங்கி இருந்த ஒரு இளந்தலைமுறை, கடவுள் நம்பிக்கையற்ற அணுகுமுறையே பகுத்தறிவு என்று மூடநம்பிக்கையில் ஆட்பட்டு இருந்த ஒரு தலைமுறை, பெரியார் மட்டுமே தமிழின உரிமை மீட்பின் சர்வலோக நிவாரணி என்று நம்பியிருந்த ஒரு தலைமுறை, ஆறு, மலை, காடு, வளம், கல்வி இவைகளில் அரசியலே கலந்திருக்கவில்லை என்று நம்பியிருந்த ஒரு தலைமுறை, ஆரியபிராமணர்களுக்கு எதிரானவர்கள் திராவிடர்களே என்று மூடநம்பிக்கையில் கிடந்த ஒரு தலைமுறையை... இன்னும் எத்தனையோ தலைமுறைகளை...

சீமான் என்று ஒருவர் என்ன செய்தார் ?

தமிழகத்தின் பெருமைகளை உணர, தமிழின விரோத சக்திகளை - அதன் செயல்பாடுகளை அடையாளம் காண செய்தார்.

பெரியார் ஒருவரே இந்த சமூகத்தின் சர்வலோக நிவாரணி என்று பிம்பந்தத்தை உடைத்து வள்ளலாரையும், வைகுந்தரையும், தேவரையும் இம்மானுவேல் சேகரையும், இவர்களின் ஒற்றுமையின் தேவையையும் இந்த மண்ணில் அடையாளம் காட்டியவர். தமிழினத்தலைவர் பிராபாகரன் என்பதை இந்த மண்ணில் நிறுவியவர் என இன்னும் எத்தனையோ மாற்றங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த மண்ணில் தமிழ்த்தேசிய அரசியல் பயிர் முளைவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. 

இந்த பயிர் பலன்தர எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் இந்த பயிரின் வளர்ச்சி திராவிட- ஆரிய கூடாரங்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயமிருக்க போவதில்லை. 

எனவே இந்த பத்தாண்டுகள் சீமானின் காலம், இனிவரும் மொத்த ஆண்டுகளும் தமிழ்த்தேசியத்தின் காலம்.

உயிரைக்கொடுத்தேனும் தமிழ்த்தேசிய பயிரை வளர்ப்போம்.

நாம்தமிழர் (2010-2020).
 

பதிவர்: செந்தில்நாதன் துரைராசன் (வீரத்தமிழர் முன்னணி)

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி 2019 :

2019 வருட தொடக்கத்திலிருந்து இன்றுவரை நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட உறவுகளின் எண்ணிக்கை 123147. சராசரியாக நாள் ஒன்றுக்கு 335 உறவுகள் இணைகிறார்கள்.

 இத்தனைக்கும் இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி மன்றம் என தொடர்ச்சியாக தேர்தல்கள் வந்ததால் உறுப்பினர் முகாம்கள் குறைவாகவே நடந்தது. அத்தோடு இந்த வருடம் அவதூறுகள் புறக்கணிப்புகள் தடைகள் ஏராளம். நாம் செய்த செயல்கள் எத்தனையோ இருக்க அண்ணன் பேசியது எவ்வளவோ இருக்க தேவையில்லாததை வெட்டி எடுத்து பெரிதாக்கி வீழ்த்த நினைத்தார்கள். தேர்தல் ஆணையத்திற்கு தடை செய்ய சொல்லி கடிதம் எழுதினார்கள். கூட்டங்களுக்கு ஆர்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. காயல்பட்டினத்தில் பாபர் மசூதிக்கு எதிரான போராட்டத்திற்கு 144 போடப்பட்டது. இந்த வருடத்தில் மட்டும் அண்ணன் சீமான் மேல் 6 புதிய வழக்குகள். கட்சியினரின் பழைய வழக்குகளுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். 

இவ்வளவுக்கு பிறகும் மக்கள் கட்சியையும் சீமான் அண்ணனையும் தேடி வந்து இணைந்திருக்கிறார்கள். இதுவே கட்சி மீதும் அண்ணன் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையையும் தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சியையும் காட்டுகிறது.

#RiseOfSeemanism

நன்றி..Packiarajan Sethuramalingam

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின் சாதனை-

பெரம்பலூர் வேப்பந்தட்டை இனாம் அகரம் வேட்பாளராக நின்ற நாம்தமிழர் கட்சியை சார்ந்த திருமூர்த்தி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

இதில் சாதனை என்னவெனில் அது பொது தொகுதி அதில் ஆதிக்குடியை நிறுத்தி வேலை செய்து வெற்றியை பெற்றிருக்கோம்.

மாற்று அரசியல்!

- பாக்கியராசன்

===================

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் சேவினிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட தொகுதி துணைத்தலைவர் தம்பி சேவற்கொடியோன் வெற்றி பெற்றார்...

மகிழ்வுடன்

#தமிழர்_குடில்
#வடக்கு_மாவட்ட_தலைமையகம் 
#திருப்பத்தூர்_சட்டமன்ற_தொகுதி
#சிவகங்கை_மாவட்டம்

====================

#கிருட்டிணகிரி நாம் தமிழர் வேட்பாளர் ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி தலைவராக
 சுரேஷ் குமார் வெற்றி

============•••••=

Link to comment
Share on other sites

குமரி மாவட்டம்... நாம் தமிழர் கிள்ளியூர்,  #மிடாலம் ஊராட்சி 3 வார்டுகளில் நம் அன்பு தம்பிகள் வெற்றுபெற்றுள்ளனர்.

#ஜெகன் (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்)

#லாரா (மிடாலம ஊராட்சி செயலர்)

#பெர்ஜின் (மிடாலம் ஊராட்சி இணை செயலாளர்)

தகவல் - சதீஸ் குமாரசாமி (கிள்ளியூர் செயலாளர்)

உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

குறிப்பு: இது சின்னம் இல்லாமல் சுயேச்சையாக போட்டியிடும் பதவிகள்.

=====================

Link to comment
Share on other sites

"நாம் தமிழர் கட்சியின் சாதனை- "

உள்ளுராட்சி வெற்றிகள் மூலம் தான் ஒரு ஆரோக்கியமான ஆதவாளர்களை வளர்க்கலாம். தொடரட்டும். 

Link to comment
Share on other sites

கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி #தலைவர் பதவிக்கு கீழ்ப்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் ரமேஷ்

====================

Link to comment
Share on other sites

விவசாயி சின்னத்தின் முதல் வெற்றி கன்னியாகுமரியில்.

#நாம்தமிழர்கட்சி தனது கட்சி சின்னத்தில் #விவசாயி #ராஜாக்கமங்கலத்தின் #ஊராட்சிஒன்றியகவுன்சிலர் வார்டு 11 ல் தனது முதல் #வெற்றியைபதிவுசெய்தது.
====================++

Link to comment
Share on other sites

===================

💫 #நான்காவது_வெற்றி 💪💪💪

#தாராபுரம்_நாம்தமிழர்_கட்சியின்_முதல்_வெற்றி
#தாராபுரம்_ஊராட்சி_ஒன்றியம் #நாதம்பாளையம்_ஊராட்சி_மன்ற_3 #பகுதிக்கு_போட்டியிட்ட

💫#திரு_சரவணன் அவர்கள்🐅 

நாம் தமிழர் கட்சியின் நான்காவது
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான
வெற்றியை உறுதி செய்தார்.

வாழ்த்துகள் 💪💪💪💪💪💐💐💐💐💐💐

===================

*கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் 6வார்டு கோட்டப்பள்ளியில் ஊராட்சி குழு உறுப்பினராக திரு.ம.பிரபாகரன் அவர்கள் வெற்றி பெற்றார்.
 

====================

உத்தண்டியூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள பவானிசாகர் ஒன்றிய தலைவர் அன்பு அண்ணன் காளிமுத்து அவர்களுக்கு  வாழ்த்துக்கள் 
#வென்றான்_உழவன்
#உள்ளாட்சியில்_விவசாயி_உயிர்தெழுகிறான்
====================

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.