Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி சேட்டைகள்..👌

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கு சீமானை போல ஒரு அசுரன் தேவைப்படுகிறான்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே.. இந்தாங்க கபசுர குடிநீர்.. அக்கா.. நிலவேம்பு கசாயம் குடிங்க.. களமிறங்கிய நாம் தமிழர் கட்சி.!

seeman3344-1585908193.jpg

சென்னை: அண்ணே... இந்தாங்க கபசுர குடிநீர்.. அக்கா.. நிலவேம்பு கசாயம் குடிங்க.. என்று மிரட்டி வரும் கொரோனாவை ஓட ஓட விரட்ட நாம் தமிழர் கட்சி தம்பிகள் தீவிரமாக களமிறங்கிவிட்டனர்.!

மக்கள் அனைவருமே ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.. அதனால் வெளிநடமாட்டம் குறைந்துள்ளது.. சமூக விலகலையும் கடைபிடித்து வந்தாலும், இந்த கொரோனாவுக்கு மருந்து இல்லையே என்ற அச்சம் மட்டும் குறையாமல் உள்ளது.!

ஆனால் எந்த வைரஸுக்கும் நம் சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொல்லப்படுகிறது.. இதுபோன்ற வைரஸுக்கு கபசுர குடிநீர் நிவாரணமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.இந்த கபசுர குடிநீர் பொடி என்பது இருமல், காய்ச்சல் போன்றவற்றை தடுக்கும் வகையில், 15 வகையான மூலிகைகளை சேர்த்துதான் தயாரிக்கப்படுகிறது..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், கபசுர குடிநீர் சூரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. இந்த கபசுர குடிநீர் பொடி அதிகளவில் விற்பனையாவதாக IMPCOPS டாக்டர்களும் தெரிவித்திருந்தனர். இதனை சித்த மருத்துவமனைகளிலும் மருந்துக்கடைகளிலும் மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவமான இந்த கபசுர குடிநீரைதான் நாம் தமிழர் கட்சியினரும் விநியோகம் செய்து வருகின்றனர்... வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல, நிலவேம்பு கசாயமும் வழங்கி வருகின்றனர்...

அத்துடன் கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கையையும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்தனர்.. கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயத்தையும் தாண்டி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை விநியோகிப்பதும் நாம் தமிழர் கட்சியினர் ஓடோடி சென்று உதவி வருகின்றனர்.

வால்பாறை தொகுதி நாம்தமிழர்கட்சியின் சார்பாக சர்க்கார்பதி பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.. இப்போதுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவால் தினசரி உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகள் சுமார் 60 பேருக்கு சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் கண்ணப்பன் நகரில் வசிக்கும் 50 தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்ளுக்கு தேவையான மரக்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அப்பகுதி வாழ் நாம்தமிழர் கட்சியினர் வாங்க தந்து உதவியுள்ளனர்..

திருப்பூரில் புதிய பேருந்து நிலையத்தில்  உள்ள மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.பாதுகாப்புப்பணியில் இருந்த அரசு பணியாளர்களுக்கு சானிடைசரும் தரப்பட்டது. சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஒரு தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.. இங்கு மேற்கு வங்காளத்தை சார்ந்த 40க்கும மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்..

இவர்கள் உதவி கேட்டதுமே ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் உறவுகள் நேரில் சென்று சாப்பாடு, அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்கி தந்துவிட்டு வந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ரூபாய் 50,000 மதிப்பிலான காய்கறிகளை வழங்கி பேருதவி செய்துள்ளனர்.

,இது எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இக்கட்டான சூழலில் குருதி தேவைப்படும் நோயாளிகளுக்கு குருதி கொடுக்கவும்,உதவிகள் தேவைப்பட்டால் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று காஞ்சி நாம் தமிழர் சுற்று சூழல் பாசறை சார்பாக அரசு ஆஸ்பத்திரியிலும், கலெக்டர் ஆபீசிலும் மனு தந்துள்ளனர். இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் தமிழர் கட்சியினர் எல்லாவிதமான உதவிகளையும் செய்து வருகின்றனர்..

மக்களுக்கும், மண்ணுக்கும், மரத்துக்கும், மலைக்கும் கூட போராடி கொண்டிருக்கும் சீமானின் தம்பிகள் இன்று பெருமளவு உருவாக தொடங்கிவிட்டனர்.. யாருமே சொல்லாமல், மக்கள் பிரச்சனைகளை இக்கட்சியினர் தாமாக முன்வந்து எடுத்து செய்வதால்தான், மக்களிடம் எந்நேரமும் நெருங்கியே இருக்கிறார்கள்.!

https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-during-corona-lockdown-naam-tamizhar-members-help-people-in-different-ways-381647.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

 

"பிராமணர்கள் படித்தவர்கள் ஆனால் அறிவாளிகளல்ல"

😂😂😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                     துல்கர் சல்மானுக்கு எச்சரிக்கை.

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்திய காட்சியை நீக்கவேண்டும்: சீமான்

pirapakaran.png

துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன் என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான் யாரையும் இழிவுபடுத்த அந்த பெயர் வைக்கப்படவில்லை என்றும், தவறுதலாக நடந்துவிட்டது என கூறி மன்னிப்பும் கேட்டார்.

இருப்பினும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழின தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்தும் வகையில் உள்ள அந்த காட்சியை படக்குழுவினர் நீக்க வேண்டும். இதுபோன்ற தமிழ் மற்றும் தமிழர் அவமதிப்பு காட்சிகளை மலையாள சினிமா எடுக்காமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், பிரபாகரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைத்துள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததோடு தயாரிக்கவும் செய்துள்ளதால் துல்கருக்கு இது பெரிய சிக்கலாகவே உள்ளது.

http://www.vanakkamlondon.com/pirapakaran-28-04-2020/

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.