Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nedukkalapoovan said:

 

ச‌கோத‌ரா ஒரு காணொளி இணைக்க‌ முத‌ல் அந்த‌ காணொளி இந்த‌ திரியில் இணைத்து இருக்கா என்று பார்ப்ப‌து இல்லையா , 

ட‌ங்கு நேற்று இந்த‌ காணொளி இணைத்து விட்டார் 😁

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ச‌கோத‌ரா ஒரு காணொளி இணைக்க‌ முத‌ல் அந்த‌ காணொளி இந்த‌ திரியில் இணைத்து இருக்கா என்று பார்ப்ப‌து இல்லையா , 

ட‌ங்கு நேற்று இந்த‌ காணொளி இணைத்து விட்டார் 😁

கடைசி இரண்டு பக்கமும் சரி பார்த்துத் தான் இணைப்பது. எங்கள் கண்ணில் தென்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ச‌கோத‌ரா ஒரு காணொளி இணைக்க‌ முத‌ல் அந்த‌ காணொளி இந்த‌ திரியில் இணைத்து இருக்கா என்று பார்ப்ப‌து இல்லையா , 

ட‌ங்கு நேற்று இந்த‌ காணொளி இணைத்து விட்டார் 😁

 

1 hour ago, nedukkalapoovan said:

கடைசி இரண்டு பக்கமும் சரி பார்த்துத் தான் இணைப்பது. எங்கள் கண்ணில் தென்படவில்லை. 

இந்த பொடிப் பையனுக்கு வாய் கூடிப்போச்சு...

பெரிய ஆக்களோட வாய் காட்டக் கூடாது....

தாத்தாட்ட அடி வாங்கப் போறார்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

 

இந்த பொடிப் பையனுக்கு வாய் கூடிப்போச்சு...

பெரிய ஆக்களோட வாய் காட்டக் கூடாது....

தாத்தாட்ட அடி வாங்கப் போறார்... 😁

நாதா , அத‌ ஏன் எழுதினேன் என்றால் நெடுங்ஸ் அண்ணா இணைத்த‌ காணொளிக்கு முத‌ல் காணொளியில் இசைக‌லைஞ‌ன் அண்ணா இணைத்து இருந்தார் , அந்த‌ காணொளி ச‌ம்ம‌ந்த‌மாய் இசைக‌லைஞ‌ன் அண்ணாவுக்கு சொன்னேன் உந்த‌ காணொளியை நானும் இணைக்க‌  இருந்தேன் அதுகிடையில் நீங்க‌ள் இணைத்து விட்டீர்க‌ள் என்று 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

நாதா , அத‌ ஏன் எழுதினேன் என்றால் நெடுங்ஸ் அண்ணா இணைத்த‌ காணொளிக்கு முத‌ல் காணொளியில் இசைக‌லைஞ‌ன் அண்ணா இணைத்து இருந்தார் , அந்த‌ காணொளி ச‌ம்ம‌ந்த‌மாய் இசைக‌லைஞ‌ன் அண்ணாவுக்கு சொன்னேன் உந்த‌ காணொளியை நானும் இணைக்க‌  இருந்தேன் அதுகிடையில் நீங்க‌ள் இணைத்து விட்டீர்க‌ள் என்று 😁

அதல்லாம் பிரச்சணை இல்லை... எல்லோரும் ஒரு உணர்வோட இருக்கினமே... அது தான் முக்கியம்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதல்லாம் பிரச்சணை இல்லை... எல்லோரும் ஒரு உணர்வோட இருக்கினமே... அது தான் முக்கியம்..😁

மிக‌ ச‌ரி உற‌வே / ஒற்றுமையும் உண‌ர்வும் தான் முக்கிய‌ம் 🤞👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

மிக‌ ச‌ரி உற‌வே / ஒற்றுமையும் உண‌ர்வும் தான் முக்கிய‌ம் 🤞👏

2021 தேர்தல் முக்கியமானது. நம்மால் முடிந்ததை செய்ய வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

2021 தேர்தல் முக்கியமானது. நம்மால் முடிந்ததை செய்ய வேணும்.

க‌ண்டிப்பாக‌ / 
அண்ண‌ன் சீமான் எந்த‌ தொகுதியில் போடியிடுவார் என்று இன்னும் தெரிய‌ல‌ , 

அடுத்த‌ தேர்த‌லிலும் ச‌ரிச‌மாய் ஆண்க‌ளுக்கு நிக‌ர் பெண் வேட்பாள‌ர்க‌ள் 🙏


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                      சீமான் அன்றும் இன்றும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாஸ்மாக்கை திறந்ததால் எல்லா இடங்களிலும் கொலை கொள்ளை சீமான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                   கல்யாணசுந்தரத்தின் பார்வையில் அமெரிக்க அதிபர்.

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் எனக்கு பிடிக்க காரணம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் எனக்கு பிடிக்க காரணம்.

 

இது ப‌டித்த‌ இளைஞ‌ன் , அறிவு ச‌ம்ம‌ந்த‌மா சிந்திச்சு , எங்கையோ இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு பிற‌ந்த‌ நாளுக்கு வாழ்த்து சொல்ல‌ வ‌ந்து இருக்கிறார் /

நான் யாழில் எழுதுவ‌த‌ இந்த‌ தோழ‌ன் காணொளி மூல‌ம் சொல்லி இருக்கிறார் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

23 minutes ago, nunavilan said:

 

 

க‌ருணாநிதி கைதாகும் போது துடிச்ச‌ குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌ அண்ண‌ன் ம‌னி செந்தில் க‌ருணாநிதியின் ந‌ம்ப‌க‌ த‌ன்மையை 2009ம்ப‌துக்கு பிற‌க்கு தான் உண‌ர‌ தொட‌ங்கி இருக்கிறார் /

மாண‌வ‌ர் போராட்ட‌த்தின் போது ம‌னி செந்தில் அண்ண‌னின் குடும்ப‌ம் ப‌ட்ட‌ அவ‌மான‌ங்க‌ளையும் ம‌ன‌ம் விட்டு சொல்லுகிறார் /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்காக‌ எவ‌ள‌வு பாடு ப‌ட்ட‌வ‌ர் / 
அண்ண‌னின் பிடிச்ச‌து என‌க்கு நா அட‌க்க‌ம் , பெரிதும் அல‌ட்ட‌ மாட்டார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             பார்ப்பனனின் பார்வையில் இசுலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

இது ப‌டித்த‌ இளைஞ‌ன் , அறிவு ச‌ம்ம‌ந்த‌மா சிந்திச்சு , எங்கையோ இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு பிற‌ந்த‌ நாளுக்கு வாழ்த்து சொல்ல‌ வ‌ந்து இருக்கிறார் /

நான் யாழில் எழுதுவ‌த‌ இந்த‌ தோழ‌ன் காணொளி மூல‌ம் சொல்லி இருக்கிறார் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

             பையா ஒரு காலத்தில் சீமானுக்கு முன் இவ்வளவு தூரம் தனது நாட்டையே சீரழித்து அடுத்த சந்ததி வாழ விடாமல் இயற்கை வளங்களை எல்லாம் தோண்டி பணம் பண்ணுகிறார்கள் என்று தெரிந்திருக்கவில்லை.
              மாறிமாறி வந்த அரசுகள் இரண்டும் அதையே செய்து கொண்டிருந்ததால் ஆளைஆள் காட்டிக் கொடுக்காமல் இந்தப் பிரச்சனைகள் வெளிவராமல் பார்த்துக் கொண்டார்கள்.
             இப்போது சீமான் வந்தபடியால்த் தான் ஊர் உலகம் ஏன் தமிழக மக்களுக்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இசைக்கலைஞன் said:

 

சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               2021 தேர்தலை எவ்வாறு நாம் தமிழர்கட்சி எதிர் கொள்ளும்.

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

           வெட்டுக்கிளிகளின் வெறியாட்டம், தப்பிக்குமா தமிழ்நாடு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.