Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் செய்வார்கள் என்று முன்னாடியே சொல்லி இருக்கிறார் சீமான் |

 

Link to comment
Share on other sites

FB- Sadhasivam Ka
அன்பார்ந்த உறவுகளே சில விஷயங்களை நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன். நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக்குழு உறுப்பினராகவும் ஒன்றிய துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். என் நினைவு தெரிந்த நாள் தொட்டு கடந்த 2019 இறுதிவரை என் பேச்சு ,மூச்சு, சுவாசம் அனைத்தும் இந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை பற்றியே இருக்கும் .ஆனால் இயக்கம் தன் புரட்சிகரமான தத்துவத்தை விட்டு நழுவி விட்டது என்று கூறுவதைவிட இன்று இருக்கக்கூடிய கட்சி அந்த தத்துவத்தை முன்னெடுப்பதை விட நாம் யாருடன் இணைந்தால் எம்எல்ஏ, எம்பி சீட் பெறலாம் என்கிற நிலைக்கு வந்து விட்டது என்பதனை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் இந்தக் கட்சியில் தொடர்வது சரியானது அல்ல என்கிற ஒரு முடிவை நான் எடுத்தேன். மிகக்கடுமையான யோசனைக்குப் பிறகு கடும் மன உளைச்சலுக்கு பிறகு இந்த முடிவை எடுத்தேன் .அடுத்து நான் யோசித்தது இந்தக் கட்சியை விட சிறந்த அரசியல் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே நாம் அரசியலில் தொடர வேண்டும் இல்லையெனில் வாக்களிக்க கூடிய மக்களாக நாம் இருந்துவிட்டு போகிவிடலாம் என்கிற எண்ணம்  மேலோங்கியது. அப்போதுதான் நாம் தமிழருடைய அரசியல் வரைவை நான் பார்த்தேன். இதேபோல் பல அரசியல் வரைவு களை பாட்டாளி மக்கள் கட்சி கள் கூட மக்களுக்கு தந்திருக்கிறது. ஆனால் அக்கட்சி தன் மகனை முன் நிறுத்துவதிலும் அதற்காக பேரம் பேசுவதற்கு ஏதாவது ஒரு வகையில் எம்பி எம்எல்ஏ அடைந்துவிட வேண்டும் என்கிற தாக்கத்தை ஒட்டியே அது தன்னுடைய பாதையை நகர்த்தி இருக்கிறது என்பதையும் நாம் விமர்சனரீதியாக பார்க்க வேண்டும். ஆனால் நாம் தமிழருடைய அரசியல் என்பது யாரையும் சாராமல் சமரசமின்றி தமிழ் மக்களுக்கான போராட்டத்தை மிக வலிமையாக முன்னெடுப்பது எனக்கு பிடித்திருந்தது என்று சொல்வதைவிட நான் ஆறு மாத தேடலில் கிடைத்த விடை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொள்கை நல்ல கொள்கைதான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் இன்றைய தலைமை ஏதாவது ஒரு திராவிடக் கட்சிகளோடு இணைந்து அதில் இருக்கக்கூடிய முக்கிய நபர்கள் எம்பி எம்எல்ஏ பதவியை அடைந்தால் சரி என்கிற பிழைப்புவாத அரசியலை கை கொண்ட பிறகு நாம் அதில் தொடர்வது தவறு என்பதனை உணர்ந்தேன் .அதைத்தாண்டி ஒரு இயக்கம் மிக வலிமையோடு கொள்கை கோட்பாடு செயல்படுகிறது என்றால் நாம் தமிழர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் ஏற்படவில்லை ஒவ்வொரு விஷயங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிகராக கொள்கைகளில் இவ்வியக்கம் மிகத்தெளிவாக நிற்கிறது அதே சமயத்தில் போராட்டக்களத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை விட 50 மடங்கு வேகமாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம் .நான் ஏதோ கம்யூனிஸ்ட் கட்சியும் நாம் தமிழரையும் ஒப்பிடுவது நீங்க நினைக்க வேண்டாம் என்னுடைய 50 ஆண்டுகால வாழ்வு கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்தது .ஆகவே அதைத் தாண்டி நான் எதையுமே என்னுடைய வாழ்க்கையில் சிந்தித்தது இல்லை. ஆகவே அதையொட்டியே நான் ஒப்பீடு செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதைவிட எனக்குத் தெரிந்த அரசியல் கம்யூனிஸ அரசியல்தான் ஆகவே அதோடு ஒப்பிட்ட போது நாம் தமிழர் உடைய போர் குணம் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதிலுள்ள ஒவ்வொரு தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சியை விட மிக நேர்மையாக தங்களுடைய உழைப்பையும் பணத்தையும் செலவு செய்து கட்சியை வளர்ப்பதை பார்க்கிறபோது தமிழகத்திற்கு ஒரு புரட்சிகரமான கட்சி கிடைத்துவிட்டது. அது நிச்சயம் மாற்று அரசியலை உருவாக்கி விடும் என்கிற நம்பிக்கை எனில் பிறக்கிறது இதுவே நாம் நான் தமிழரை தேர்ந்தெடுப்பதற்கான மிகச் சரியான காரணம் .நாம் தமிழரை போற்றுவோம் நாம் தமிழராக வாழ்வோம் புரட்சிகரமான தமிழகத்தை படைப்போம் என்கிற நம்பிக்கை என்னுள் வேரூன்றிவிட்டது இது மிகச் சரியான புரிதல் என்று நான் நம்புகிறேன்.
FB- Sadhasivam Ka.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேர்தல் தொடர்பாக.

29 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

Just now, ஈழப்பிரியன் said:

இலங்கை தேர்தல் தொடர்பாக.

 

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு உண்மை திராவிடனின் சவால். Tulpen இன் மகிழ்வுக்காக! 😉

 

Link to comment
Share on other sites

ஆரியமும், திராவிடமும் ஒன்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுத்த படுக்கையாக வீட்டுக்குள் முடங்கி கிடந்து இருந்தவரை எழுந்து களப்பணி செய்ய வைத்திருகின்றது நாம் தமிழர்

நீங்கள் இவரின் காணோளியை பாருங்கள், பார்த்துவிட்டு எத்தனையோ காணோளிகளை subscribe பண்ணி வைத்திருப்பீர்கள், அதைபோல இதையும் செய்துவிடுங்கள், அது அவருக்கு வருமானத்தையும் வாழ்கையில் ஒரு பிடிப்பையும் ஊக்கத்தையும் உங்கள் மூலம் கொடுக்க முடியும் நன்றி உறவுகளே 🙏🙏🙏

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காஷ்மீர் வரலாறு தெரியாதவர்கள் மேலேயுள்ள காணொளியைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருணாசிரமத் தர்மத்தை நிலைநிறுத்தும் மனுதர்மத்தின் மறுவடிவம்தான் இந்த புதிய கல்விக் கொள்கை | சீமான் |

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.