Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply

கேரள மாநிலம் நிலச்சரிவை சுட்டி காட்டி வெளிநாடுகளில் வானிலையை துல்லியமாக கணிக்கும் கருவிகள் போல் ஏன் இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ இயற்கை சீற்றத்திற்க்கு பிறகும் தயாரிப்பதற்கோ வாங்குவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என அண்ணன் கல்யாணசுந்தரம் மேலே பதிய பட்ட  காணொளியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்...

ராமர் கோயில் கட்டுவதற்கும் தமிழர்களுடைய வரலாறை எப்படி ஆட்டைய போடவேண்டும் என்பதற்கும் தான் இந்த ஆரிய திராவிட மண்டைகளுக்குள் இருக்கும் களிமண் வேலை செய்யும்...

மக்களை பற்றி சிந்தித்தால்தானே...

--ட்ரோஜான் போரின் போது ட்ராய் நாட்டின் தடுப்பு சுவரை தரைமட்டமாவக்குவதற்கு எனக்கு பத்தாயிரம் வீரர்களை பலிகொடுத்தால் போதும் என கொடூரன் அகெமெம்னன் என்ற அரசன் சர்வசாதாரணமாக கூறுவான்... அதை கேட்டு கவலை கொண்ட வேறொரு கிரேக்க மன்னன் ட்ரோஜான் குதிரை திட்டத்தை தீட்டுவார்...

அகமெம்னன் போன்ற அரக்கர்கள் தான் நாட்டில் அரசியலயல்வாதிகளாக மக்களுக்கு வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்...

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரிடர் மீட்பு பாசறை களத்துக்கு தயாராவோம் / நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வேண்டுகோள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்வர் பால சிங்கம் கேரள அரசு மீது கோபம் | நாம் தமிழர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அன்வர் பால சிங்கம் கேரள அரசு மீது கோபம் | நாம் தமிழர்

 

கேரள முதல்வர் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் புகழ்கிறார்கள்.
அந்த மனிசன் இப்படி செய்யுதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை இழிவுபடுத்திய ஏலியன் பாடல்|இசையப்பாளர் கிப்ஆப் ஆதிக்கு தமிழனின் பதிலடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: பல்வேறு மாவட்டங்களில் உசிலம்பட்டி சீமானூத்து மெய்ணம்பட்டி விருதுநகர் திருச்சுழி.!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குலதெய்வ வழிபாட்டை மீட்டெடுப்போம்! இராவணப் பெருவிழா நடத்துவோம்! - சீமான் அதிரடி

என்னதான் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னாலும் தட்ல காசு போடுங்கோனு தமிழ்ல தான் சொல்வா!

குலதெய்வ வழிபாட்டை மீட்டெடுப்போம்! இராவணப் பெருவிழா நடத்துவோம்!

தமிழர்கள் இந்துக்கள் அல்ல!

பாரத் மாதாகி ஜே! ஜெய் ஸ்ரீராம் சொன்னவன் இப்போ வெற்றிவேல் வீரவேல் சொல்றான்!

 

தமிழன் எங்கும் கோவனத்துடன் தான் நிற்கின்றான் ; இன்னும் கொஞ்சநாள் போனால் அதையும் உருவிடுவார்கள் - விழித்தெழு என கதைத்தால் இன வெறி😡 - இவர்களெல்லாம் தமிழர்களா? 

ஒன்றுபடுங்கள் தமிழர்களா🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! - சீமான் கோரிக்கை

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! – மத்திய-மாநில அரசுகளுக்கு சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி

நவீன அறிவியல் வளர்ச்சியானது பல நல்ல மாற்றங்களை மனித குலத்திற்கு அளித்திருப்பதுபோல் சில தீய விளைவுகளும் அதனால் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. சமூகவலைதளங்கள் உட்பட இணையதளங்கள் பல புரட்சிகர மாற்றங்களை மக்கள் மனதில் தோன்றிட காரணமாகியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும், இதே இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சிலர் முறைகேடாகப் பயன்படுத்துவதாலும், மற்றவர்களையும் முறைகேடாகப் பயன்படுத்த வழிகாட்டுவதாலும் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஆபத்தினை ஏற்படுத்தி விடுகின்றனர். நெருப்பு எப்படி நன்முறையில் பயன்படுத்தும்போது ஆக்கவும், தீயமுறையில் பயன்படுத்தும் போது அழிக்கவும் செய்கிறதோ அப்படி இந்த இணையமும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும்போது நன்மையையும், தவறாகப் பயன்படுத்துவதும்போது தீமையும் ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் அண்மைக்காலமாகத் தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இளைய தலைமுறையினரின் எதிர்கால நல்வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், பேராபத்தாகவும் மாறிவிட்டது இணையவழி நிகழ்நிலை (ஆன்லைன்) சூதாட்டங்கள். தமிழகத்தில் இலாட்டரி உட்படப் பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்கள் சட்டப்படி குற்றமென்று தடை செய்யப்படுள்ளன. அவற்றில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அதே ரம்மி போன்ற சூதாட்டங்கள் இணையம் மூலமாக தமிழகம் முழுவதும் எவ்வித தடையுமின்றி நடைபெறுகிறது. வெளிப்படையாகப் பிரபலங்கள் மூலம் எவ்வித தயக்கமுமின்றி விளம்பரமும் செய்கின்றனர். தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்யும் அளவுக்குப் பெரும்பணபுழக்கமுள்ள தொழிலாக மாறிவிட்டன இந்த நிகழ்நிலை சூதாட்டங்கள்.

கொரோனா பொதுமுடக்கத்தால் நிகழ்ந்த வேலையிழப்புகளும், வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத சூழலும், அறிமுக ஊக்கத்தொகை போன்று பணத்தை மையமாக வைத்து இளைஞர்களிடமும், மாணவர்களிடம் குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி அதன்மூலம் அவர்களை மாய வலையில் விழ வைக்கின்றன இந்தச் சூதாட்டச் செயலிகள். இதனால் பொருள் இழப்பு, விலைமதிப்பற்ற நேர இழப்பு மட்டுமின்றி எதிர்கால முன்னேற்றத்திற்கான இலக்கை நோக்கிய பயணத்திலிருந்து இளைய தலைமுறையினரை மடைமாற்றி அவர்களது நற்சிந்தனையைச் சிதைக்கிறது. இறுதியில் மன அழுத்த்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு இளைஞர்களின் வாழ்வினையே பாழ்படுத்திவிடுகிறது.

அண்மையில் (ஆகத்து-9) திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையைச் சேர்ந்த ஆனந்த் என்ற 26 வயது காவல்துறையில் பணிபுரியும் இளைஞர் இணையவழி சூதாட்ட பழக்கத்தினால் ஏற்பட்ட கடன்சுமை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதே காரணத்திற்காகக் கடந்த மே மாதம் கடலூரை சேர்ந்த பொறியாளர் அருள்வேல் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையில் பணிபுரியும் ஒரு இளைஞரையே தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தூண்டியுள்ளது என்றால் இந்த இணைய வழி சூதாட்டங்கள் இளைய தலைமுறையையே மொத்தமாகச் சீரழிக்கும் பேராபத்துள்ளது என்பதை அரசு உணர வேண்டும்.

இதை உணர்ந்துதான் கடந்த சூலை மாதம் 24 ம்தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதியரசர் புகழேந்தி, தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே இந்த இணையவழி சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்திய முழுவதும் இணைய வழி சூதாட்ட ரம்மி விளையாட்டிற்குத் தடைவிதிக்க மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித உத்தரவோ, அறிவிப்போ வெளியிடாதது ஆட்சியாளர்களும் இந்தச் சூதாட்டங்களுக்கு உடந்தையோ என்கின்ற ஐயத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

பாலியல் சீண்டல்கள் இணையம் வாயிலாக நடந்தாலும் தண்டணைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு எப்படிச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதுபோல் சூதாட்டங்கள் நடைமுறை வாழ்வில் மட்டுமின்றி இணையம் வாயிலாக நிகழ்ந்தாலும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டுச் சட்டநடவடிக்கைகள் எடுக்கும் வகையில் அவசர சட்டத்தினைக் கொண்டுவர வேண்டும். இவைகள் தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மேலும் குழந்தைகள் தொடர்பான ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது போல் இளைஞர்களைக் குறி வைக்கும் இதுபோன்ற சூதாட்டச் செயலிகளையும் தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/naam-tamilar-chief-seeman-seeks-ban-on-online-rummy-gambling/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது நமக்கான அரசியல் / களத்தில் நிற்போம் மக்களுக்காக 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: சமஸ்கிருதம் திணிப்பு போராட்டத்தில் கலந்த உறவுகள் கைது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, உடையார் said:

நாம் தமிழர் கட்சி: சமஸ்கிருதம் திணிப்பு போராட்டத்தில் கலந்த உறவுகள் கைது?

 

கைது செய்து கொண்து போகும் போதும் ஏதோ சுற்றுலா போவது போல போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலேயே மிரட்டப்படும் தமிழர்கள் | வேட்டையாடுவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி பரமக்குடி | சீமான் தம்பிகள் ஆர்பாட்டம் 

சிறுதுளி பெரு வெள்ளம்👍

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.