Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 19:59, Nathamuni said:

தலயின் 6 போயிண்டு பிளானுக்கும், கட்சியில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுக்கும் என்னையா தொடர்பு?

சும்மா, வழமை போல காதில ரத்தம் வருவது போல போட்டு தாக்கவேண்டாம். 

கு செல்வம், தி மு க வில் இருந்து பா ஜ க போனார். அதுக்கு ஒரு 4 போயிண்டு பிளானை சொல்லுங்கோ....

கலியாணசுந்தரத்தினை லண்டனில் சந்தித்தவர்கள் அபிப்பிராயம் கேட்டிருக்கிறேன், ஆகையால் இது எனக்கு புதிதாக இருக்கவில்லை. தாமதமாகி இருக்கிறது.

விகடன் கடிதமும், செந்தில் பேட்டியும் ஒரே நேரத்தில் வந்தது தான் இவரின் மீது விழுந்த சந்தேக பார்வை.

இதில முக்கியமான விசயம், அவரும் போகவில்லை, கட்சியும் அனுப்பவில்லை. 

2013ம் ஆண்டு க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ முத‌ல் பொய்  17 வ‌ய‌தாய் இருக்கும் போது தேர்த‌லில் ஓட்டு போட்டாராம் , இந்திய‌ அர‌சிய‌ல் அமைப்பின் ச‌ட்ட‌ ப‌டி ஓட்டு போடுவில் 18வ‌ய‌து ஆக‌னும் , இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோடு நிறுத்துகிறேன் 

இர‌ண்டு நாளாய் ஒழுங்காய் தூக்க‌ம் இல்லை , 

அண்ண‌ன் ம‌னி செந்தில் தொட்டு ப‌ல‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு க‌டின‌மாய் வேர்வை சிந்தினார்க‌ள் , அதில் சிறு வேர்வை த‌ன்னும் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சிந்த‌வில்லை , 

 

****

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 20:18, பையன்26 said:

2013ம் ஆண்டு க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ முத‌ல் பொய்  17 வ‌ய‌தாய் இருக்கும் போது தேர்த‌லில் ஓட்டு போட்டாராம் , இந்திய‌ அர‌சிய‌ல் அமைப்பின் ச‌ட்ட‌ ப‌டி ஓட்டு போடுவில் 18வ‌ய‌து ஆக‌னும் , இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோடு நிறுத்துகிறேன்

சரி பையா அதை சொல்ல 7 வருசம் தேவையா. தேசியம் பேசினால் எல்லாம் பொறுத்து போகவேணும் பிழைவிட்டால் *****

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஜ‌ய‌ நாத‌ன் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஊட‌க‌ பேச்சாள‌ர் , அவ‌ரும் க‌ட்சியை உடைக்க‌ முய‌ற்சி எடுத்து த‌னிமை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் க‌ட‌சியில் ,  

இப்ப‌ ஜ‌யா என்ன‌ செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது , ஜ‌ய‌ நாத‌ன் இருந்த‌ போது க‌ல்யான‌சுந்த‌ர‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேடைக‌ளில்  பேசின‌து வ‌லு குறைவு , 

அண்ண‌ன் சீமானால் தான் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் ஊட‌க‌ விவாத‌த்துக்கு அனுப்ப‌ப் ப‌ட்டு ம‌க்க‌ள் ம‌த்தியில் கொஞ்ச‌ம் பிர‌ப‌ல‌ம் ஆகினார் , பிர‌ம‌ப‌லம் ஆக்கின‌ அண்ண‌னையே ம‌ரியாதை கொடுக்காம‌ அநாக‌ரிகாம‌ய் எழுதின‌தும் இந்த‌ க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் தான் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 😢

வியனரசு, கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி....

இவர்கள் எந்த இடத்திலையும் தமிழ்தேசியத்தை குறைச்சு பேசலையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 🤣

க‌ட்சி மேல் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு அக்க‌றை இருந்து இருந்தா ச‌வுக்குச‌ங்க‌ருக்கு என்ன‌ ப‌தில் சொல்லி இருக்க‌னும் , விக‌ட‌னில் வெளி வ‌ந்த‌ க‌ட்டுரையுட‌ன் தான் உட‌ன் ப‌டுகிறேன் என்று க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்னார் , 

ஜ‌யா  கலைக்கோட்டுதயம் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் , அவ‌ரின் நேர்மை பொறுமை , இவை அனைத்தும் க‌ல்யான‌சுந்த‌ர‌த்திட‌ம் இல்லை , 

ஜ‌யா கலைக்கோட்டுதயம் தான் த‌மிழ‌ன் தொலைக் காட்சியை ந‌ட‌த்துகிறார் , ஜ‌யா அருகில் நிப்ப‌தே பெருமை 💕🙏

2014ம் ஆண்டு இதே பிர‌ச்ச‌னை க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌து , அதை எல்லாம் தாண்டி தான் க‌ட்சியை வ‌ள‌ர்சி பாதையில் அண்ண‌ன் சீமான் கொண்டு ந‌ட‌த்தினார் மூத்த‌வரே 😁😀💪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, முதல்வன் said:

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 😢

வியனரசு, கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி....

இவர்கள் எந்த இடத்திலையும் தமிழ்தேசியத்தை குறைச்சு பேசலையே

வ‌ன்னிய‌ர‌சு க‌ட்சிக்குள் வ‌ந்த‌தை விட‌ வெளியில் உட‌ன‌ போன‌து தான் நித‌ர்ச‌ன‌ உண்மை , த‌மிழ் தேசிய‌த்தோடு ப‌ய‌ணிக்க‌ வ‌ந்து விட்டு பிற‌க்கு திராவிட‌த்துக்கு முட்டுகொடுத்த‌வ‌ர் , 

நீங்க‌ள் ஏன் ப‌ழ‌சை கில‌ருறீங்க‌ள்  என்று தெரிய‌ வில்லை , க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது அண்ண‌ன் சீமானோடு இருந்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அவ‌ர் பின்னால் தான் நிக்கின‌ம் , இடையில் ஒருசில‌ர் வ‌ந்திச்சின‌ம் போச்சின‌ம் , 15வ‌ய‌தில் என்ர‌ ந‌ண்ப‌ன் அண்ண‌ன் சீமானோட‌ ப‌ய‌ணிக்க‌ தொட‌ங்கின‌வ‌ன் , இப்ப‌வும் அண்ண‌ன் சீமான் கூட‌ தான் , இப்ப‌டி க‌ட்சியில் இருக்கும் ப‌ல‌ பெடிய‌ங்க‌ள்  அண்ண‌ன் சீமான் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்கின‌ம் , 

இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அந்த‌ பிள்ளைக‌ளுக்கு அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வ‌த்தை சொல்லி விட்டார் , அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் இன்னும் வேக‌மாக‌ த‌மிழ் தேசிய‌த்தை வ‌ள‌ப்பார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு , ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வ‌ன்னிய‌ர‌சு க‌ட்சிக்குள் வ‌ந்த‌தை விட‌ வெளியில் உட‌ன‌ போன‌து தான் நித‌ர்ச‌ன‌ உண்மை , த‌மிழ் தேசிய‌த்தோடு ப‌ய‌ணிக்க‌ வ‌ந்து விட்டு பிற‌க்கு திராவிட‌த்துக்கு முட்டுகொடுத்த‌வ‌ர் , 

நீங்க‌ள் ஏன் ப‌ழ‌சை கில‌ருறீங்க‌ள்  என்று தெரிய‌ வில்லை , க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது அண்ண‌ன் சீமானோடு இருந்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அவ‌ர் பின்னால் தான் நிக்கின‌ம் , இடையில் ஒருசில‌ர் வ‌ந்திச்சின‌ம் போச்சின‌ம் , 15வ‌ய‌தில் என்ர‌ ந‌ண்ப‌ன் அண்ண‌ன் சீமானோட‌ ப‌ய‌ணிக்க‌ தொட‌ங்கின‌வ‌ன் , இப்ப‌வும் அண்ண‌ன் சீமான் கூட‌ தான் , இப்ப‌டி க‌ட்சியில் இருக்கும் ப‌ல‌ பெடிய‌ங்க‌ள்  அண்ண‌ன் சீமான் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்கின‌ம் , 

இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அந்த‌ பிள்ளைக‌ளுக்கு அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வ‌த்தை சொல்லி விட்டார் , அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் இன்னும் வேக‌மாக‌ த‌மிழ் தேசிய‌த்தை வ‌ள‌ப்பார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு , ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை 

வன்னியரசா? வியனரசா?

வன்னியரசு விசிக.

வியரனசு முன்னம் நாதக -பிறகு ஸ்டெரலைட் ஆலையில் சிறைபோன தம்மை சீமான் கண்டுகவே இல்லை, ஆலைகாரரிடம் காசு வாங்கி கொண்டு எம்மை கைவிட்டார் என புகார் கூறி, வெளியேற்றப்பட்டவர்.

வன்னியரசும் நாதகவில் இருந்தாரா? எப்போ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

வன்னியரசா? வியனரசா?

வன்னியரசு விசிக.

வியரனசு முன்னம் நாதக -பிறகு ஸ்டெரலைட் ஆலையில் சிறைபோன தம்மை சீமான் கண்டுகவே இல்லை, ஆலைகாரரிடம் காசு வாங்கி கொண்டு எம்மை கைவிட்டார் என புகார் கூறி, வெளியேற்றப்பட்டவர்.

வன்னியரசும் நாதகவில் இருந்தாரா? எப்போ?

ம‌ன்னிக்க‌னும் பெய‌ரை த‌வ‌றாக‌ எழுதிய‌மைக்கு , 

க‌ட்சியில் இணைவின‌ம் அவ‌ர்க‌ள் விரும்பும் ப‌த‌வி கிடைக்க‌ல‌ என்றால் ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லி அவ‌தூற‌ கில‌ப்புவின‌ம் , வியனர‌சு ப‌ற்றி அண்ண‌ன் சீமான் தெளிவாய் சொல்லி விட்டார் , அது உங்க‌ள் காதுக்கு கேட்டு இருக்க வாய்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தில் இல்லாத சூழ்ச்சிகளா, அல்லது உலக அரசியல் போராட்டங்களில் நடக்காத நிகழ்ச்சிகளா, இதெல்லாம் கடந்து போகும், தமிழ் உணர்வுள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை.

கை கூழிகள் முதலில் இணங்காணப்படுவது நன்றே.

எத்தனையோ திறமை வாய்ந்தவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியை உடைக்க நினைக்கிறார் கல்யாணசுந்தரம், அது ஒருபோதும் நடக்காது - தேனி மாவட்டச் செயலாளர் ஜெயபால்

 

 

 

 

 

Link to comment
Share on other sites

9 hours ago, goshan_che said:

நான் இங்கு பலமுறை எழுதியதுதான்.

1. தமிழ் தேசியம் என்ற தங்ககாப்பை காட்டி வரும் விசப்பாம்பு சீமான்.

2. அவரின் கீழ் வேலை செய்பவர்கள், தம்பிகள் உண்மையான போராளிகள்.

3. போன பேட்டியில் கூட, “எப்போதும் என் கொள்கை தமிழ் தேசியம்தான்”, “கட்சியை விட்டு போகும் நிலை வராது, வந்தால்- வேறு கட்சி எல்லாம் இல்லை, ஆசிரியர் தொழில் இருக்கு” என்று கூறியவர் கல்யாணசுந்தரம்.

4. சீமான் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்த போது, அந்த பெண்ணை நாகரீகம் இன்றி தாக்காமல், இது தனிபட்ட சட்ட பிரச்சனை, இதில் கருத்து கூற ஏதும் இல்லை என நாகரீகமாக பதில் அளித்ததை, சீமானை காபாந்து பேசவில்லை என நினைத்து, பழிவாங்க படுகிறார் கல்யாண சுந்தரம்.

5. கல்யாணசுந்தரம் போன்ற தமிழ் தேசியத்தின் மீது உண்மையான பிடிபுள்ளவர்களுக்கு, சீமானின் முகம் போக, போக தெரியும். யாழ் களத்தில், சீமான் காவடிதுக்கும் உறவுகளுக்கும்தான். என்ன கொஞ்ச காலம் எடுக்கும்.

பின்ன வரட்டே.

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் 

சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார்.  யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும்.

5 hours ago, goshan_che said:

ஆனால் சீமானின் பிளான் நல்லாவே வேலை செய்யுது

1. தமிழ் தேசியத்தை ஏற்றுவது

2. பெரியாரை தூற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குவது

3. பெரியார் நீக்க வெற்றிடத்தை தமிழ் தேசியம் அடைக்கும் என்ற மாயையை உருவாக்குவது

4. 2/5 தமிழரை தெலுங்கர் என பிஜேபி பக்கம் தள்ளுவது

5. வளர்ந்து வரும் நிலையில் தமிழ் தேசியத்தை இரெண்டாக உடைத்து எல்லாரினதும் நம்பிகையை சிதைப்பது, தமிழ் தேசியத்தை தீண்ட தகாத கொள்கை ஆக்குவது.

6. தாமரையை மலர செய்வது.

இப்போ stage 4 -5 இல் நிற்கிறீர்கள்.

 

இந்த திரியில் இனி இப்போதைக்கு எனக்கு வேலை இல்லை. இனி இங்கே சீமான் ரசிகர் மன்றம் சார்பாக அடுத்தடுத்து குத்து பாட்டு அரங்கேறும்.

ஆனால் எனது 6 point plan ஐ அடிகடி நினைவு படுத்தி பாருங்கள். சிலருக்கு இப்பவாவது விளங்கும். சிலருக்கு 6ம் படியில் நிற்கும் போதும் விளங்காது.

சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொடர்கின்றது. தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியலை அதிகம் எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் நாம் தமிழரே முன்னணியில் நிற்கின்றனர். எப்படியாவது நாம் தமிழரையும் தாமரையையும் இணைத்துவிடுவதுக்கு கங்கணம் கட்டி அலைகின்றீர்கள். 

ஏதோ தமிழ்நாட்டில் இதுவரை திமுக அதிமுக உட்பட்ட திராவிடக் கட்சிகள் பஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காதது போல சீமான் பேசும் தமிழ்த்தேசீய அரசியலால் தான் பஜக வரப்போகுது என்று பில்டப் பண்ணுகின்றீர்கள். 

தமிழ்த்தேசீயக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டை சீமானை ரசிப்பது என்கின்றீர்கள். சிலருக்கு உங்கள் ஐந்தம் படி ஆறாம் படிகள் விளங்காது என்று முன்முடிவுக்கு வருகின்றீர்கள். 

இன்று கல்யாண சுந்தரத்துக்கு வந்த பிரச்சனைபோல் நாளை மேலும் பல பிரச்சனைகள் வரும், கட்சி உடையலாம், என்னும் ஏராளம் நடக்கலாம். தமிழ்தேசீயம் தனிநாடு என்று வெளிக்கிட்டு ஈழத்தில் எத்தனை இயக்கங்கள் எத்தனை மோதல்கள் எத்தனை பிளவுகள் பிரச்சனைகள்!!!! இவைகள் எம்மோடு கூட வருபவை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. இவறை கடந்து சொல்லுதல் அல்லது செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பது அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களும் தமிழ்தேசிய வளர்ச்சிக்கான தடைக்கற்களுக்குள் அடங்கும். தமிழ்த்தேசீயம் வளர்ந்தால் பெரியாரியம் அகன்றுவிடும், பெரியாரியம் அகன்றுவிட்டால் தாமரை மலர்ந்துவிடும். தாமரை மலர்ந்தால் உதயநிதியின் கதி என்னாவது அவரின் மகனின் கதி என்னாவது ? இப்படியே யதார்த்த களத்திற்கும் சமானிய மக்களுக்கும் இடையில் நூறு கேள்விகளுடன் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார் பக்கம் போக.?? சீமான் ( அ ) கல்யாணசுந்தரம்

 

கல்யாணசுந்தரத்தினால் மன கஷ்டத்துக்கு ஆளாகும் பொறுப்பாளர்கள்! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை எங்கப்பா. பாக்கியராசன் கருத்தை கேட்டு அண்ணன் விலக்கமாட்டார் என்றுவிட்டு போனவர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சண்டமாருதன் said:

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் 

சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார்.  யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும்.

சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொடர்கின்றது. தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியலை அதிகம் எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் நாம் தமிழரே முன்னணியில் நிற்கின்றனர். எப்படியாவது நாம் தமிழரையும் தாமரையையும் இணைத்துவிடுவதுக்கு கங்கணம் கட்டி அலைகின்றீர்கள். 

ஏதோ தமிழ்நாட்டில் இதுவரை திமுக அதிமுக உட்பட்ட திராவிடக் கட்சிகள் பஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காதது போல சீமான் பேசும் தமிழ்த்தேசீய அரசியலால் தான் பஜக வரப்போகுது என்று பில்டப் பண்ணுகின்றீர்கள். 

தமிழ்த்தேசீயக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டை சீமானை ரசிப்பது என்கின்றீர்கள். சிலருக்கு உங்கள் ஐந்தம் படி ஆறாம் படிகள் விளங்காது என்று முன்முடிவுக்கு வருகின்றீர்கள். 

இன்று கல்யாண சுந்தரத்துக்கு வந்த பிரச்சனைபோல் நாளை மேலும் பல பிரச்சனைகள் வரும், கட்சி உடையலாம், என்னும் ஏராளம் நடக்கலாம். தமிழ்தேசீயம் தனிநாடு என்று வெளிக்கிட்டு ஈழத்தில் எத்தனை இயக்கங்கள் எத்தனை மோதல்கள் எத்தனை பிளவுகள் பிரச்சனைகள்!!!! இவைகள் எம்மோடு கூட வருபவை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. இவறை கடந்து சொல்லுதல் அல்லது செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பது அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களும் தமிழ்தேசிய வளர்ச்சிக்கான தடைக்கற்களுக்குள் அடங்கும். தமிழ்த்தேசீயம் வளர்ந்தால் பெரியாரியம் அகன்றுவிடும், பெரியாரியம் அகன்றுவிட்டால் தாமரை மலர்ந்துவிடும். தாமரை மலர்ந்தால் உதயநிதியின் கதி என்னாவது அவரின் மகனின் கதி என்னாவது ? இப்படியே யதார்த்த களத்திற்கும் சமானிய மக்களுக்கும் இடையில் நூறு கேள்விகளுடன் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். 

 

 

 

 

 

1. காவடி ஒப்பீடு உங்களை போன்ற கருத்தாளருக்கு இல்லை. 

2. கேவலம் கெட்ட திராவிட கட்சிகளே, குறிப்பாக கருணாநிதி எனும் மகா சுயநலமியே பிஜேபி யை உள்ளே கொணர்ந்து தமிழ் நாட்டிலும் பிஜெபிக்கு சீட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டணி கட்சி கூட்டு இல்லாவிட்டால் இயலாது என்ற நிலையே இருந்தது. ஆனால் சீமான், தமிழ் நாட்டில் 2/5 மக்களை தமிழரல்லாதார் ஆக்கி -அவர்களுக்கு “இந்து” என்பதை தவிர வேறு அடையாள அரசியல் இல்லை என ஆக்கி, பிஜேபி பக்கம் சாய்க்கிறார் ( மேலே இசை கூட ஒத்து கொண்ட விசயம் இது). இது பிஜேபிக்கு தமிழ் நாட்டில் ஒரு நிரந்தர - கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தும்.

3. இதனால் - பிராந்திய கட்சியுடன்  கூட்டணி சேர்ந்தால்தான் பிஜேபியால் வெல்ல முடியும் என்ற நிலை மாறி, பிஜேபியுடம் சேர்ந்தால்தான் யாரும் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இதுதான் தாமரை வளரும் முதல்படி.

4. பீகார், மஹராஸ்டிரா இன்னும் பல இடங்களில் இப்படிதான் தாமரை மலர்ந்தது.

5. ஆகவே வெளி தோற்றத்துகு சீமான் பிஜேபி எதிர்பு அரசியல் செய்தாலும் -உண்மையில் அவர் செய்வது பிஜேபியை தமிழ் நாட்டில் தனித்த சக்தியாக நிலை நிறுத்துவதே.

6. தமிழ் தேசிய அரசியல் - உண்மையிலேயே இந்த வெற்றிடத்தை (ஸ்டாலின், உதய நிதி போன்ற பிஸ்கோத்துகள், இம்சை அரசன்கள் தலைமையில் திமுக இருக்கும் காலம்) தமிழ் தேசிய (நெடுமாறன் ஐயா பாணி) அரசியலை கொண்டு நிரப்ப இது ஒரு பொன்னான வாய்ப்பே. ஆனால் தந்திரமாக இந்த வாய்ப்பையும் சீமானை கொண்டு அடைக்கிறார்கள்.

7. என் 6 படிகள் - இதை விளங்குபவர் அறிவாறி மற்றையவர் மூடர் என்பதல்ல. ஒரு பெரும் அசகாய சூரர், இதுவரை தமிழர் ஏற்படுத்திய அதி உன்னதமான தலைமை - கடைசிவரை கேபி என்ற நபரை விளங்கி கொள்ளவே இல்லை அல்லவா? அப்படி சிலதை பெரும் சூரர்களும் தவறவிடுவார்கள். நான் கூட சரி என்று 100% கூற முடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து நான் சீமானை கணித்தது இப்படியே. உண்மையான தமிழ் தேசியவாதிகளின் தொடர் வெளியேற்றம் என் கணிப்பை மேலும் உறுதியாக்கிறது.

8. என் கணிப்பு பிழை என்றால் சந்தோசம். என் கணிப்பு சரி என்றால் I told you so என்று அன்று வந்து சொல்வதில் எனக்கு ஒரு சந்தோசமும் இல்லை.

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

இணைப்புக்கு ந‌ன்றி தோழ‌ர் , இந்த‌க் காணொளியில் பேசுப‌வ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு அதிக‌ம் வேர்வை சிந்தின‌வ‌ர் , இவ‌ர் சிந்தின‌ வேர்வையில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் சிந்தி இருக்க‌ மாட்டார் ,
2016 தேர்த‌லில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் பெற்ற‌ வாக்கு எவ‌ள‌வு , விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌ வாக்குக‌ளை தான் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் பெற்றார் , அக்கா காளிய‌ம்மால் ம‌திவ‌த‌ன‌ன் இவ‌ர்க‌ள் ச‌ந்திச்ச‌ முத‌ல் தேர்த‌லிலே 57 ஆயிர‌ம் ஓட்டூ 73 ஆயிர‌ம் ஓட்டு பெற்றார்க‌ள் , என‌க்கு 2013ம் ஆண்டில் இருந்து க‌ல்யான‌ சுந்த‌ர‌த்த‌ பிடிக்காது , 

க‌ட்சியில் இருந்து வெளி ஏற்ற‌ ப‌ட்ட‌ ஜ‌ய‌நாத‌ன் தொட‌ர்ந்து க‌ட்சியில் ப‌ய‌ணித்து இருக்க‌னும் , ஊட‌க‌ விவாத‌த்தில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் க‌ல‌ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சு இருக்காது , ஜ‌ய‌நாத‌ன் சிறு துரோக‌ம் செய்தாலும் க‌ட்சிக்கு , க‌ல்யான‌சுந்த‌ர‌த்தை விட‌ விவ‌தாத்தில் ஜ‌ய‌நாத‌ன் சித‌ர‌டிப்பார் , பின்னைய‌ கால‌ங்க‌ளில் தான் செய்த‌ த‌வ‌றுக‌ளை ஜ‌ய‌நாதான் ஜ‌யா உண‌ர்ந்து இருக்கிறார் , அத‌ அவ‌ர் வேறு வித‌த்தில் காட்டின‌த‌ பார்க்க‌ முடிந்த‌து , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பிஜேபி பக்கம் சாய்ந்து ஈழத்தமிழருக்கு விடிவு வருமாயின் அதுவும் சந்தோசம் தான்.
ஒரு காலத்தில் பிஜேபியும் ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. காவடி ஒப்பீடு உங்களை போன்ற கருத்தாளருக்கு இல்லை. 

2. கேவலம் கெட்ட திராவிட கட்சிகளே, குறிப்பாக கருணாநிதி எனும் மகா சுயநலமியே பிஜேபி யை உள்ளே கொணர்ந்து தமிழ் நாட்டிலும் பிஜெபிக்கு சீட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டணி கட்சி கூட்டு இல்லாவிட்டால் இயலாது என்ற நிலையே இருந்தது. ஆனால் சீமான், தமிழ் நாட்டில் 2/5 மக்களை தமிழரல்லாதார் ஆக்கி -அவர்களுக்கு “இந்து” என்பதை தவிர வேறு அடையாள அரசியல் இல்லை என ஆக்கி, பிஜேபி பக்கம் சாய்க்கிறார் ( மேலே இசை கூட ஒத்து கொண்ட விசயம் இது). இது பிஜேபிக்கு தமிழ் நாட்டில் ஒரு நிரந்தர - கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தும்.

3. இதனால் - பிராந்திய கட்சியுடன்  கூட்டணி சேர்ந்தால்தான் பிஜேபியால் வெல்ல முடியும் என்ற நிலை மாறி, பிஜேபியுடம் சேர்ந்தால்தான் யாரும் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இதுதான் தாமரை வளரும் முதல்படி.

4. பீகார், மஹராஸ்டிரா இன்னும் பல இடங்களில் இப்படிதான் தாமரை மலர்ந்தது.

5. ஆகவே வெளி தோற்றத்துகு சீமான் பிஜேபி எதிர்பு அரசியல் செய்தாலும் -உண்மையில் அவர் செய்வது பிஜேபியை தமிழ் நாட்டில் தனித்த சக்தியாக நிலை நிறுத்துவதே.

6. தமிழ் தேசிய அரசியல் - உண்மையிலேயே இந்த வெற்றிடத்தை (ஸ்டாலின், உதய நிதி போன்ற பிஸ்கோத்துகள், இம்சை அரசன்கள் தலைமையில் திமுக இருக்கும் காலம்) தமிழ் தேசிய (நெடுமாறன் ஐயா பாணி) அரசியலை கொண்டு நிரப்ப இது ஒரு பொன்னான வாய்ப்பே. ஆனால் தந்திரமாக இந்த வாய்ப்பையும் சீமானை கொண்டு அடைக்கிறார்கள்.

7. என் 6 படிகள் - இதை விளங்குபவர் அறிவாறி மற்றையவர் மூடர் என்பதல்ல. ஒரு பெரும் அசகாய சூரர், இதுவரை தமிழர் ஏற்படுத்திய அதி உன்னதமான தலைமை - கடைசிவரை கேபி என்ற நபரை விளங்கி கொள்ளவே இல்லை அல்லவா? அப்படி சிலதை பெரும் சூரர்களும் தவறவிடுவார்கள். நான் கூட சரி என்று 100% கூற முடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து நான் சீமானை கணித்தது இப்படியே. உண்மையான தமிழ் தேசியவாதிகளின் தொடர் வெளியேற்றம் என் கணிப்பை மேலும் உறுதியாக்கிறது.

8. என் கணிப்பு பிழை என்றால் சந்தோசம். என் கணிப்பு சரி என்றால் I told you so என்று அன்று வந்து சொல்வதில் எனக்கு ஒரு சந்தோசமும் இல்லை.

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

 

கோசன்,

உங்கள் நீண்ட கட்டுரைக்கு நன்றியும், பாராட்டுக்களும்...

ஆனால் எனக்கு புரியாத விடயம், ஏன் இந்திய அரசியல் குறித்து நமக்கு பாடம் நடத்துகிறீர்கள்?

சீமானின் கட்சி அப்படி நடந்து கொள்ளும், இப்படி நடந்து கொள்ளும்.... பிஜேபி உள்ளே வரும் என்பது போன்ற உள்வீட்டு அரசியல் குறித்த விளக்கம் நமக்கு எதுக்கு என்கிறேன்?  

மாறாக, உங்கள் நேரத்தினை, எமது அரசியலுக்கு, அதில் உள்ள சிக்கல்களை விளக்க பயன்படுத்தலாமே.

நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் உதவியே வேண்டாம் என்று. பிச்சை வேண்டாம், நாயை பிடி.

நமது ஊரில், இளவயது உள்ள அனைவருக்கும் உள்ள கனவு வெளிநாடு வருவது.

இந்த நிலை தொடர்ந்தால், இறக்கும் வயதுபோனார் பிணங்களை தூக்கி போட சிங்களம் தான் வரும். அதன் பின் தமிழர் இல்லாத நாட்டில், ஈழம் எதுக்கு என்கிற கேள்வி எழுமே?

முதலில், நமது இளைஞர்களின் மனதை மாத்தி, என்ட்டர்ப்ரூனேர்ஸ் ஆக மாத்தக்கூடிய வழிவகைகளில் நமது சக்தியை பயன்படுத்த வேண்டும்.

அதுக்கு, ஒரு திரியினை திறந்து, உங்கள் திறமையினை அதில் காட்டுங்கள். நாமும் பேராதரவு தருவதுடன், பங்களிப்போம்.

அதனை விடுத்து, இந்த அரைக்காசுக்கு பெறுமதி இல்லாத விடயத்தில், முழு சக்தியினை விரயம் செய்யாதீர்கள் என்று, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீ என்ன எனக்கு சொல்வது என்றால்.... உங்கள் இஷடம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.