Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 19:59, Nathamuni said:

தலயின் 6 போயிண்டு பிளானுக்கும், கட்சியில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுக்கும் என்னையா தொடர்பு?

சும்மா, வழமை போல காதில ரத்தம் வருவது போல போட்டு தாக்கவேண்டாம். 

கு செல்வம், தி மு க வில் இருந்து பா ஜ க போனார். அதுக்கு ஒரு 4 போயிண்டு பிளானை சொல்லுங்கோ....

கலியாணசுந்தரத்தினை லண்டனில் சந்தித்தவர்கள் அபிப்பிராயம் கேட்டிருக்கிறேன், ஆகையால் இது எனக்கு புதிதாக இருக்கவில்லை. தாமதமாகி இருக்கிறது.

விகடன் கடிதமும், செந்தில் பேட்டியும் ஒரே நேரத்தில் வந்தது தான் இவரின் மீது விழுந்த சந்தேக பார்வை.

இதில முக்கியமான விசயம், அவரும் போகவில்லை, கட்சியும் அனுப்பவில்லை. 

2013ம் ஆண்டு க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ முத‌ல் பொய்  17 வ‌ய‌தாய் இருக்கும் போது தேர்த‌லில் ஓட்டு போட்டாராம் , இந்திய‌ அர‌சிய‌ல் அமைப்பின் ச‌ட்ட‌ ப‌டி ஓட்டு போடுவில் 18வ‌ய‌து ஆக‌னும் , இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோடு நிறுத்துகிறேன் 

இர‌ண்டு நாளாய் ஒழுங்காய் தூக்க‌ம் இல்லை , 

அண்ண‌ன் ம‌னி செந்தில் தொட்டு ப‌ல‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு க‌டின‌மாய் வேர்வை சிந்தினார்க‌ள் , அதில் சிறு வேர்வை த‌ன்னும் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சிந்த‌வில்லை , 

 

****

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 20:18, பையன்26 said:

2013ம் ஆண்டு க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ முத‌ல் பொய்  17 வ‌ய‌தாய் இருக்கும் போது தேர்த‌லில் ஓட்டு போட்டாராம் , இந்திய‌ அர‌சிய‌ல் அமைப்பின் ச‌ட்ட‌ ப‌டி ஓட்டு போடுவில் 18வ‌ய‌து ஆக‌னும் , இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோடு நிறுத்துகிறேன்

சரி பையா அதை சொல்ல 7 வருசம் தேவையா. தேசியம் பேசினால் எல்லாம் பொறுத்து போகவேணும் பிழைவிட்டால் *****

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஜ‌ய‌ நாத‌ன் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஊட‌க‌ பேச்சாள‌ர் , அவ‌ரும் க‌ட்சியை உடைக்க‌ முய‌ற்சி எடுத்து த‌னிமை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் க‌ட‌சியில் ,  

இப்ப‌ ஜ‌யா என்ன‌ செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது , ஜ‌ய‌ நாத‌ன் இருந்த‌ போது க‌ல்யான‌சுந்த‌ர‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேடைக‌ளில்  பேசின‌து வ‌லு குறைவு , 

அண்ண‌ன் சீமானால் தான் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் ஊட‌க‌ விவாத‌த்துக்கு அனுப்ப‌ப் ப‌ட்டு ம‌க்க‌ள் ம‌த்தியில் கொஞ்ச‌ம் பிர‌ப‌ல‌ம் ஆகினார் , பிர‌ம‌ப‌லம் ஆக்கின‌ அண்ண‌னையே ம‌ரியாதை கொடுக்காம‌ அநாக‌ரிகாம‌ய் எழுதின‌தும் இந்த‌ க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் தான் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 😢

வியனரசு, கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி....

இவர்கள் எந்த இடத்திலையும் தமிழ்தேசியத்தை குறைச்சு பேசலையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 🤣

க‌ட்சி மேல் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு அக்க‌றை இருந்து இருந்தா ச‌வுக்குச‌ங்க‌ருக்கு என்ன‌ ப‌தில் சொல்லி இருக்க‌னும் , விக‌ட‌னில் வெளி வ‌ந்த‌ க‌ட்டுரையுட‌ன் தான் உட‌ன் ப‌டுகிறேன் என்று க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்னார் , 

ஜ‌யா  கலைக்கோட்டுதயம் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் , அவ‌ரின் நேர்மை பொறுமை , இவை அனைத்தும் க‌ல்யான‌சுந்த‌ர‌த்திட‌ம் இல்லை , 

ஜ‌யா கலைக்கோட்டுதயம் தான் த‌மிழ‌ன் தொலைக் காட்சியை ந‌ட‌த்துகிறார் , ஜ‌யா அருகில் நிப்ப‌தே பெருமை 💕🙏

2014ம் ஆண்டு இதே பிர‌ச்ச‌னை க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌து , அதை எல்லாம் தாண்டி தான் க‌ட்சியை வ‌ள‌ர்சி பாதையில் அண்ண‌ன் சீமான் கொண்டு ந‌ட‌த்தினார் மூத்த‌வரே 😁😀💪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, முதல்வன் said:

கசப்பான உண்மைகள் என்றாலும், நாம் தமிழர் ஒன்றும் இராணுவ அமைப்பு இல்லையே எதிரிக்கு விலைபோய் காட்டிகொடுக்க.

அரசியல் அமைப்பு தானே கட்சிபதவிகளில் இருந்து நீக்கி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கவிடவேண்டியது தானே.

தமிழ்தேசியம் வளரமுதலே உடையும் மனக்கவலையில் தான் எழுதிறேன் 😢

வியனரசு, கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி....

இவர்கள் எந்த இடத்திலையும் தமிழ்தேசியத்தை குறைச்சு பேசலையே

வ‌ன்னிய‌ர‌சு க‌ட்சிக்குள் வ‌ந்த‌தை விட‌ வெளியில் உட‌ன‌ போன‌து தான் நித‌ர்ச‌ன‌ உண்மை , த‌மிழ் தேசிய‌த்தோடு ப‌ய‌ணிக்க‌ வ‌ந்து விட்டு பிற‌க்கு திராவிட‌த்துக்கு முட்டுகொடுத்த‌வ‌ர் , 

நீங்க‌ள் ஏன் ப‌ழ‌சை கில‌ருறீங்க‌ள்  என்று தெரிய‌ வில்லை , க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது அண்ண‌ன் சீமானோடு இருந்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அவ‌ர் பின்னால் தான் நிக்கின‌ம் , இடையில் ஒருசில‌ர் வ‌ந்திச்சின‌ம் போச்சின‌ம் , 15வ‌ய‌தில் என்ர‌ ந‌ண்ப‌ன் அண்ண‌ன் சீமானோட‌ ப‌ய‌ணிக்க‌ தொட‌ங்கின‌வ‌ன் , இப்ப‌வும் அண்ண‌ன் சீமான் கூட‌ தான் , இப்ப‌டி க‌ட்சியில் இருக்கும் ப‌ல‌ பெடிய‌ங்க‌ள்  அண்ண‌ன் சீமான் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்கின‌ம் , 

இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அந்த‌ பிள்ளைக‌ளுக்கு அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வ‌த்தை சொல்லி விட்டார் , அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் இன்னும் வேக‌மாக‌ த‌மிழ் தேசிய‌த்தை வ‌ள‌ப்பார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு , ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வ‌ன்னிய‌ர‌சு க‌ட்சிக்குள் வ‌ந்த‌தை விட‌ வெளியில் உட‌ன‌ போன‌து தான் நித‌ர்ச‌ன‌ உண்மை , த‌மிழ் தேசிய‌த்தோடு ப‌ய‌ணிக்க‌ வ‌ந்து விட்டு பிற‌க்கு திராவிட‌த்துக்கு முட்டுகொடுத்த‌வ‌ர் , 

நீங்க‌ள் ஏன் ப‌ழ‌சை கில‌ருறீங்க‌ள்  என்று தெரிய‌ வில்லை , க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது அண்ண‌ன் சீமானோடு இருந்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அவ‌ர் பின்னால் தான் நிக்கின‌ம் , இடையில் ஒருசில‌ர் வ‌ந்திச்சின‌ம் போச்சின‌ம் , 15வ‌ய‌தில் என்ர‌ ந‌ண்ப‌ன் அண்ண‌ன் சீமானோட‌ ப‌ய‌ணிக்க‌ தொட‌ங்கின‌வ‌ன் , இப்ப‌வும் அண்ண‌ன் சீமான் கூட‌ தான் , இப்ப‌டி க‌ட்சியில் இருக்கும் ப‌ல‌ பெடிய‌ங்க‌ள்  அண்ண‌ன் சீமான் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்கின‌ம் , 

இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அந்த‌ பிள்ளைக‌ளுக்கு அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வ‌த்தை சொல்லி விட்டார் , அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் இன்னும் வேக‌மாக‌ த‌மிழ் தேசிய‌த்தை வ‌ள‌ப்பார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு , ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை 

வன்னியரசா? வியனரசா?

வன்னியரசு விசிக.

வியரனசு முன்னம் நாதக -பிறகு ஸ்டெரலைட் ஆலையில் சிறைபோன தம்மை சீமான் கண்டுகவே இல்லை, ஆலைகாரரிடம் காசு வாங்கி கொண்டு எம்மை கைவிட்டார் என புகார் கூறி, வெளியேற்றப்பட்டவர்.

வன்னியரசும் நாதகவில் இருந்தாரா? எப்போ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

வன்னியரசா? வியனரசா?

வன்னியரசு விசிக.

வியரனசு முன்னம் நாதக -பிறகு ஸ்டெரலைட் ஆலையில் சிறைபோன தம்மை சீமான் கண்டுகவே இல்லை, ஆலைகாரரிடம் காசு வாங்கி கொண்டு எம்மை கைவிட்டார் என புகார் கூறி, வெளியேற்றப்பட்டவர்.

வன்னியரசும் நாதகவில் இருந்தாரா? எப்போ?

ம‌ன்னிக்க‌னும் பெய‌ரை த‌வ‌றாக‌ எழுதிய‌மைக்கு , 

க‌ட்சியில் இணைவின‌ம் அவ‌ர்க‌ள் விரும்பும் ப‌த‌வி கிடைக்க‌ல‌ என்றால் ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லி அவ‌தூற‌ கில‌ப்புவின‌ம் , வியனர‌சு ப‌ற்றி அண்ண‌ன் சீமான் தெளிவாய் சொல்லி விட்டார் , அது உங்க‌ள் காதுக்கு கேட்டு இருக்க வாய்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தில் இல்லாத சூழ்ச்சிகளா, அல்லது உலக அரசியல் போராட்டங்களில் நடக்காத நிகழ்ச்சிகளா, இதெல்லாம் கடந்து போகும், தமிழ் உணர்வுள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை.

கை கூழிகள் முதலில் இணங்காணப்படுவது நன்றே.

எத்தனையோ திறமை வாய்ந்தவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியை உடைக்க நினைக்கிறார் கல்யாணசுந்தரம், அது ஒருபோதும் நடக்காது - தேனி மாவட்டச் செயலாளர் ஜெயபால்

 

 

 

 

 

Link to comment
Share on other sites

9 hours ago, goshan_che said:

நான் இங்கு பலமுறை எழுதியதுதான்.

1. தமிழ் தேசியம் என்ற தங்ககாப்பை காட்டி வரும் விசப்பாம்பு சீமான்.

2. அவரின் கீழ் வேலை செய்பவர்கள், தம்பிகள் உண்மையான போராளிகள்.

3. போன பேட்டியில் கூட, “எப்போதும் என் கொள்கை தமிழ் தேசியம்தான்”, “கட்சியை விட்டு போகும் நிலை வராது, வந்தால்- வேறு கட்சி எல்லாம் இல்லை, ஆசிரியர் தொழில் இருக்கு” என்று கூறியவர் கல்யாணசுந்தரம்.

4. சீமான் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்த போது, அந்த பெண்ணை நாகரீகம் இன்றி தாக்காமல், இது தனிபட்ட சட்ட பிரச்சனை, இதில் கருத்து கூற ஏதும் இல்லை என நாகரீகமாக பதில் அளித்ததை, சீமானை காபாந்து பேசவில்லை என நினைத்து, பழிவாங்க படுகிறார் கல்யாண சுந்தரம்.

5. கல்யாணசுந்தரம் போன்ற தமிழ் தேசியத்தின் மீது உண்மையான பிடிபுள்ளவர்களுக்கு, சீமானின் முகம் போக, போக தெரியும். யாழ் களத்தில், சீமான் காவடிதுக்கும் உறவுகளுக்கும்தான். என்ன கொஞ்ச காலம் எடுக்கும்.

பின்ன வரட்டே.

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் 

சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார்.  யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும்.

5 hours ago, goshan_che said:

ஆனால் சீமானின் பிளான் நல்லாவே வேலை செய்யுது

1. தமிழ் தேசியத்தை ஏற்றுவது

2. பெரியாரை தூற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குவது

3. பெரியார் நீக்க வெற்றிடத்தை தமிழ் தேசியம் அடைக்கும் என்ற மாயையை உருவாக்குவது

4. 2/5 தமிழரை தெலுங்கர் என பிஜேபி பக்கம் தள்ளுவது

5. வளர்ந்து வரும் நிலையில் தமிழ் தேசியத்தை இரெண்டாக உடைத்து எல்லாரினதும் நம்பிகையை சிதைப்பது, தமிழ் தேசியத்தை தீண்ட தகாத கொள்கை ஆக்குவது.

6. தாமரையை மலர செய்வது.

இப்போ stage 4 -5 இல் நிற்கிறீர்கள்.

 

இந்த திரியில் இனி இப்போதைக்கு எனக்கு வேலை இல்லை. இனி இங்கே சீமான் ரசிகர் மன்றம் சார்பாக அடுத்தடுத்து குத்து பாட்டு அரங்கேறும்.

ஆனால் எனது 6 point plan ஐ அடிகடி நினைவு படுத்தி பாருங்கள். சிலருக்கு இப்பவாவது விளங்கும். சிலருக்கு 6ம் படியில் நிற்கும் போதும் விளங்காது.

சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொடர்கின்றது. தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியலை அதிகம் எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் நாம் தமிழரே முன்னணியில் நிற்கின்றனர். எப்படியாவது நாம் தமிழரையும் தாமரையையும் இணைத்துவிடுவதுக்கு கங்கணம் கட்டி அலைகின்றீர்கள். 

ஏதோ தமிழ்நாட்டில் இதுவரை திமுக அதிமுக உட்பட்ட திராவிடக் கட்சிகள் பஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காதது போல சீமான் பேசும் தமிழ்த்தேசீய அரசியலால் தான் பஜக வரப்போகுது என்று பில்டப் பண்ணுகின்றீர்கள். 

தமிழ்த்தேசீயக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டை சீமானை ரசிப்பது என்கின்றீர்கள். சிலருக்கு உங்கள் ஐந்தம் படி ஆறாம் படிகள் விளங்காது என்று முன்முடிவுக்கு வருகின்றீர்கள். 

இன்று கல்யாண சுந்தரத்துக்கு வந்த பிரச்சனைபோல் நாளை மேலும் பல பிரச்சனைகள் வரும், கட்சி உடையலாம், என்னும் ஏராளம் நடக்கலாம். தமிழ்தேசீயம் தனிநாடு என்று வெளிக்கிட்டு ஈழத்தில் எத்தனை இயக்கங்கள் எத்தனை மோதல்கள் எத்தனை பிளவுகள் பிரச்சனைகள்!!!! இவைகள் எம்மோடு கூட வருபவை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. இவறை கடந்து சொல்லுதல் அல்லது செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பது அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களும் தமிழ்தேசிய வளர்ச்சிக்கான தடைக்கற்களுக்குள் அடங்கும். தமிழ்த்தேசீயம் வளர்ந்தால் பெரியாரியம் அகன்றுவிடும், பெரியாரியம் அகன்றுவிட்டால் தாமரை மலர்ந்துவிடும். தாமரை மலர்ந்தால் உதயநிதியின் கதி என்னாவது அவரின் மகனின் கதி என்னாவது ? இப்படியே யதார்த்த களத்திற்கும் சமானிய மக்களுக்கும் இடையில் நூறு கேள்விகளுடன் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார் பக்கம் போக.?? சீமான் ( அ ) கல்யாணசுந்தரம்

 

கல்யாணசுந்தரத்தினால் மன கஷ்டத்துக்கு ஆளாகும் பொறுப்பாளர்கள்! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை எங்கப்பா. பாக்கியராசன் கருத்தை கேட்டு அண்ணன் விலக்கமாட்டார் என்றுவிட்டு போனவர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சண்டமாருதன் said:

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் 

சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார்.  யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும்.

சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொடர்கின்றது. தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியலை அதிகம் எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் நாம் தமிழரே முன்னணியில் நிற்கின்றனர். எப்படியாவது நாம் தமிழரையும் தாமரையையும் இணைத்துவிடுவதுக்கு கங்கணம் கட்டி அலைகின்றீர்கள். 

ஏதோ தமிழ்நாட்டில் இதுவரை திமுக அதிமுக உட்பட்ட திராவிடக் கட்சிகள் பஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காதது போல சீமான் பேசும் தமிழ்த்தேசீய அரசியலால் தான் பஜக வரப்போகுது என்று பில்டப் பண்ணுகின்றீர்கள். 

தமிழ்த்தேசீயக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டை சீமானை ரசிப்பது என்கின்றீர்கள். சிலருக்கு உங்கள் ஐந்தம் படி ஆறாம் படிகள் விளங்காது என்று முன்முடிவுக்கு வருகின்றீர்கள். 

இன்று கல்யாண சுந்தரத்துக்கு வந்த பிரச்சனைபோல் நாளை மேலும் பல பிரச்சனைகள் வரும், கட்சி உடையலாம், என்னும் ஏராளம் நடக்கலாம். தமிழ்தேசீயம் தனிநாடு என்று வெளிக்கிட்டு ஈழத்தில் எத்தனை இயக்கங்கள் எத்தனை மோதல்கள் எத்தனை பிளவுகள் பிரச்சனைகள்!!!! இவைகள் எம்மோடு கூட வருபவை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. இவறை கடந்து சொல்லுதல் அல்லது செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பது அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களும் தமிழ்தேசிய வளர்ச்சிக்கான தடைக்கற்களுக்குள் அடங்கும். தமிழ்த்தேசீயம் வளர்ந்தால் பெரியாரியம் அகன்றுவிடும், பெரியாரியம் அகன்றுவிட்டால் தாமரை மலர்ந்துவிடும். தாமரை மலர்ந்தால் உதயநிதியின் கதி என்னாவது அவரின் மகனின் கதி என்னாவது ? இப்படியே யதார்த்த களத்திற்கும் சமானிய மக்களுக்கும் இடையில் நூறு கேள்விகளுடன் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். 

 

 

 

 

 

1. காவடி ஒப்பீடு உங்களை போன்ற கருத்தாளருக்கு இல்லை. 

2. கேவலம் கெட்ட திராவிட கட்சிகளே, குறிப்பாக கருணாநிதி எனும் மகா சுயநலமியே பிஜேபி யை உள்ளே கொணர்ந்து தமிழ் நாட்டிலும் பிஜெபிக்கு சீட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டணி கட்சி கூட்டு இல்லாவிட்டால் இயலாது என்ற நிலையே இருந்தது. ஆனால் சீமான், தமிழ் நாட்டில் 2/5 மக்களை தமிழரல்லாதார் ஆக்கி -அவர்களுக்கு “இந்து” என்பதை தவிர வேறு அடையாள அரசியல் இல்லை என ஆக்கி, பிஜேபி பக்கம் சாய்க்கிறார் ( மேலே இசை கூட ஒத்து கொண்ட விசயம் இது). இது பிஜேபிக்கு தமிழ் நாட்டில் ஒரு நிரந்தர - கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தும்.

3. இதனால் - பிராந்திய கட்சியுடன்  கூட்டணி சேர்ந்தால்தான் பிஜேபியால் வெல்ல முடியும் என்ற நிலை மாறி, பிஜேபியுடம் சேர்ந்தால்தான் யாரும் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இதுதான் தாமரை வளரும் முதல்படி.

4. பீகார், மஹராஸ்டிரா இன்னும் பல இடங்களில் இப்படிதான் தாமரை மலர்ந்தது.

5. ஆகவே வெளி தோற்றத்துகு சீமான் பிஜேபி எதிர்பு அரசியல் செய்தாலும் -உண்மையில் அவர் செய்வது பிஜேபியை தமிழ் நாட்டில் தனித்த சக்தியாக நிலை நிறுத்துவதே.

6. தமிழ் தேசிய அரசியல் - உண்மையிலேயே இந்த வெற்றிடத்தை (ஸ்டாலின், உதய நிதி போன்ற பிஸ்கோத்துகள், இம்சை அரசன்கள் தலைமையில் திமுக இருக்கும் காலம்) தமிழ் தேசிய (நெடுமாறன் ஐயா பாணி) அரசியலை கொண்டு நிரப்ப இது ஒரு பொன்னான வாய்ப்பே. ஆனால் தந்திரமாக இந்த வாய்ப்பையும் சீமானை கொண்டு அடைக்கிறார்கள்.

7. என் 6 படிகள் - இதை விளங்குபவர் அறிவாறி மற்றையவர் மூடர் என்பதல்ல. ஒரு பெரும் அசகாய சூரர், இதுவரை தமிழர் ஏற்படுத்திய அதி உன்னதமான தலைமை - கடைசிவரை கேபி என்ற நபரை விளங்கி கொள்ளவே இல்லை அல்லவா? அப்படி சிலதை பெரும் சூரர்களும் தவறவிடுவார்கள். நான் கூட சரி என்று 100% கூற முடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து நான் சீமானை கணித்தது இப்படியே. உண்மையான தமிழ் தேசியவாதிகளின் தொடர் வெளியேற்றம் என் கணிப்பை மேலும் உறுதியாக்கிறது.

8. என் கணிப்பு பிழை என்றால் சந்தோசம். என் கணிப்பு சரி என்றால் I told you so என்று அன்று வந்து சொல்வதில் எனக்கு ஒரு சந்தோசமும் இல்லை.

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

இணைப்புக்கு ந‌ன்றி தோழ‌ர் , இந்த‌க் காணொளியில் பேசுப‌வ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு அதிக‌ம் வேர்வை சிந்தின‌வ‌ர் , இவ‌ர் சிந்தின‌ வேர்வையில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் சிந்தி இருக்க‌ மாட்டார் ,
2016 தேர்த‌லில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் பெற்ற‌ வாக்கு எவ‌ள‌வு , விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌ வாக்குக‌ளை தான் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் பெற்றார் , அக்கா காளிய‌ம்மால் ம‌திவ‌த‌ன‌ன் இவ‌ர்க‌ள் ச‌ந்திச்ச‌ முத‌ல் தேர்த‌லிலே 57 ஆயிர‌ம் ஓட்டூ 73 ஆயிர‌ம் ஓட்டு பெற்றார்க‌ள் , என‌க்கு 2013ம் ஆண்டில் இருந்து க‌ல்யான‌ சுந்த‌ர‌த்த‌ பிடிக்காது , 

க‌ட்சியில் இருந்து வெளி ஏற்ற‌ ப‌ட்ட‌ ஜ‌ய‌நாத‌ன் தொட‌ர்ந்து க‌ட்சியில் ப‌ய‌ணித்து இருக்க‌னும் , ஊட‌க‌ விவாத‌த்தில் க‌ல்யான‌சுந்த‌ர‌ம் க‌ல‌ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சு இருக்காது , ஜ‌ய‌நாத‌ன் சிறு துரோக‌ம் செய்தாலும் க‌ட்சிக்கு , க‌ல்யான‌சுந்த‌ர‌த்தை விட‌ விவ‌தாத்தில் ஜ‌ய‌நாத‌ன் சித‌ர‌டிப்பார் , பின்னைய‌ கால‌ங்க‌ளில் தான் செய்த‌ த‌வ‌றுக‌ளை ஜ‌ய‌நாதான் ஜ‌யா உண‌ர்ந்து இருக்கிறார் , அத‌ அவ‌ர் வேறு வித‌த்தில் காட்டின‌த‌ பார்க்க‌ முடிந்த‌து , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பிஜேபி பக்கம் சாய்ந்து ஈழத்தமிழருக்கு விடிவு வருமாயின் அதுவும் சந்தோசம் தான்.
ஒரு காலத்தில் பிஜேபியும் ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. காவடி ஒப்பீடு உங்களை போன்ற கருத்தாளருக்கு இல்லை. 

2. கேவலம் கெட்ட திராவிட கட்சிகளே, குறிப்பாக கருணாநிதி எனும் மகா சுயநலமியே பிஜேபி யை உள்ளே கொணர்ந்து தமிழ் நாட்டிலும் பிஜெபிக்கு சீட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டணி கட்சி கூட்டு இல்லாவிட்டால் இயலாது என்ற நிலையே இருந்தது. ஆனால் சீமான், தமிழ் நாட்டில் 2/5 மக்களை தமிழரல்லாதார் ஆக்கி -அவர்களுக்கு “இந்து” என்பதை தவிர வேறு அடையாள அரசியல் இல்லை என ஆக்கி, பிஜேபி பக்கம் சாய்க்கிறார் ( மேலே இசை கூட ஒத்து கொண்ட விசயம் இது). இது பிஜேபிக்கு தமிழ் நாட்டில் ஒரு நிரந்தர - கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தும்.

3. இதனால் - பிராந்திய கட்சியுடன்  கூட்டணி சேர்ந்தால்தான் பிஜேபியால் வெல்ல முடியும் என்ற நிலை மாறி, பிஜேபியுடம் சேர்ந்தால்தான் யாரும் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இதுதான் தாமரை வளரும் முதல்படி.

4. பீகார், மஹராஸ்டிரா இன்னும் பல இடங்களில் இப்படிதான் தாமரை மலர்ந்தது.

5. ஆகவே வெளி தோற்றத்துகு சீமான் பிஜேபி எதிர்பு அரசியல் செய்தாலும் -உண்மையில் அவர் செய்வது பிஜேபியை தமிழ் நாட்டில் தனித்த சக்தியாக நிலை நிறுத்துவதே.

6. தமிழ் தேசிய அரசியல் - உண்மையிலேயே இந்த வெற்றிடத்தை (ஸ்டாலின், உதய நிதி போன்ற பிஸ்கோத்துகள், இம்சை அரசன்கள் தலைமையில் திமுக இருக்கும் காலம்) தமிழ் தேசிய (நெடுமாறன் ஐயா பாணி) அரசியலை கொண்டு நிரப்ப இது ஒரு பொன்னான வாய்ப்பே. ஆனால் தந்திரமாக இந்த வாய்ப்பையும் சீமானை கொண்டு அடைக்கிறார்கள்.

7. என் 6 படிகள் - இதை விளங்குபவர் அறிவாறி மற்றையவர் மூடர் என்பதல்ல. ஒரு பெரும் அசகாய சூரர், இதுவரை தமிழர் ஏற்படுத்திய அதி உன்னதமான தலைமை - கடைசிவரை கேபி என்ற நபரை விளங்கி கொள்ளவே இல்லை அல்லவா? அப்படி சிலதை பெரும் சூரர்களும் தவறவிடுவார்கள். நான் கூட சரி என்று 100% கூற முடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து நான் சீமானை கணித்தது இப்படியே. உண்மையான தமிழ் தேசியவாதிகளின் தொடர் வெளியேற்றம் என் கணிப்பை மேலும் உறுதியாக்கிறது.

8. என் கணிப்பு பிழை என்றால் சந்தோசம். என் கணிப்பு சரி என்றால் I told you so என்று அன்று வந்து சொல்வதில் எனக்கு ஒரு சந்தோசமும் இல்லை.

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

 

கோசன்,

உங்கள் நீண்ட கட்டுரைக்கு நன்றியும், பாராட்டுக்களும்...

ஆனால் எனக்கு புரியாத விடயம், ஏன் இந்திய அரசியல் குறித்து நமக்கு பாடம் நடத்துகிறீர்கள்?

சீமானின் கட்சி அப்படி நடந்து கொள்ளும், இப்படி நடந்து கொள்ளும்.... பிஜேபி உள்ளே வரும் என்பது போன்ற உள்வீட்டு அரசியல் குறித்த விளக்கம் நமக்கு எதுக்கு என்கிறேன்?  

மாறாக, உங்கள் நேரத்தினை, எமது அரசியலுக்கு, அதில் உள்ள சிக்கல்களை விளக்க பயன்படுத்தலாமே.

நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் உதவியே வேண்டாம் என்று. பிச்சை வேண்டாம், நாயை பிடி.

நமது ஊரில், இளவயது உள்ள அனைவருக்கும் உள்ள கனவு வெளிநாடு வருவது.

இந்த நிலை தொடர்ந்தால், இறக்கும் வயதுபோனார் பிணங்களை தூக்கி போட சிங்களம் தான் வரும். அதன் பின் தமிழர் இல்லாத நாட்டில், ஈழம் எதுக்கு என்கிற கேள்வி எழுமே?

முதலில், நமது இளைஞர்களின் மனதை மாத்தி, என்ட்டர்ப்ரூனேர்ஸ் ஆக மாத்தக்கூடிய வழிவகைகளில் நமது சக்தியை பயன்படுத்த வேண்டும்.

அதுக்கு, ஒரு திரியினை திறந்து, உங்கள் திறமையினை அதில் காட்டுங்கள். நாமும் பேராதரவு தருவதுடன், பங்களிப்போம்.

அதனை விடுத்து, இந்த அரைக்காசுக்கு பெறுமதி இல்லாத விடயத்தில், முழு சக்தியினை விரயம் செய்யாதீர்கள் என்று, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீ என்ன எனக்கு சொல்வது என்றால்.... உங்கள் இஷடம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.