Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

யாருடைய செயல்களில் குறை கூறுகின்றீர்கள்  என்பதை  ஆரம்பத்திலேயே எழுதிவிட்டேன்

அதன்   தொடர்ச்சியான உங்களது  பதிலுக்கான  எனது  கேள்வி  மட்டுமே அது.

என்னைப்பொறுத்தவரை

உலகில்  மிக  மலிவானதும் இலகுவானதும்

ஆலோசனை  வழங்கலும்  குறை  பிடித்தலுமே...

எதாவது  செயற்பாட்டிலுள்ளவர்கள் குறைகளை  பேசிக்கொண்டிருக்கமாட்டார்கள்

ஏனெனில்  செயலின்  போது  அவர்களுக்கும்  அதிலுள்ள குறைகளும் முன்னவர்கள்  விட்ட  தவறுகளின் வழித்தடங்கல்களும்  தெரிய  வரும்

 

விசுகர், இன்னமும் இந்த திரியில் என்ன நடவடிக்கையை நான் செயலாக காட்டி விட்டு உங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை! 

இப்போது நாம் கருத்தாடும் திரி சார்ந்து, சீமானிசம், நா.த கட்சி ஆகிய மண்குதிரைகளை ஆதரிக்காமல் இருப்பதே நான் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகச் செய்யும்"செயல்" . விளக்கமாக சிலர் எழுதியிருக்கிறார்கள் மேலே! 

இதைப் பற்றி நானோ யாரோ கருத்துரைக்க வேண்டுமெனில்   வேறு மாதிரியான சேர்டிபிகேட்டுகள் லைசென்சுகள் தேவையெனில், இந்த திரி ஏன் இங்கு சில வருடங்களாக இருக்கிறது? இதை ஒரு மூடிய முகநூல் குழுவில் நடத்தி ஐ.டி பார்த்து உள்ளே விடலாமே? தளத்தை நடத்தும் மோகனே விதிக்காத சட்டங்கள் நிபந்தனைளெல்லாம் விதிக்க முதல் இங்கே நீங்களும் ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே என்பதை நினைவிற்கொள்ளுங்கள்!

**
 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்திற்கு பின் நாம் தமிழர் வீறுகொண்டு எழும்!-துரைமுருகன் ஆவேசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிகள் இப்படி இருக்க..! சீமான் கூறிய அறிவுரை | நாம் தமிழர்

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

 

இசை வணக்கம். உங்கள் கருதென்ன என்பதை பதியலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=sfA9EBMt53Y

தமிழ்தேசிய பயணம் எப்போதும் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இமானுவேல் சேகரன், பாரதியார் நினைவேந்தல் நாம் தமிழர் கட்சி தலைமையகம்

 

கொடி ஏற்றம் மற்றும் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

இசை வணக்கம். உங்கள் கருதென்ன என்பதை பதியலாமே.

இசை அண்ணாவை சும்மா இருக்க‌ விடுங்கோ , நீங்க‌ள் இசை அண்ணாவிட‌ம் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு இந்த‌ திரியில் நானே ப‌தில் எழுதி இருக்கிறேன் , இசை அண்ணா எப்ப‌வும் பொறுமையான‌வ‌ர் இப்போது க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌த்தில் அவ‌ர் ம‌ன‌தும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கலாம் இதுவும் க‌ட‌ந்து செல்லும் , இசை அண்ணா , நான் தொட்டு , நாதா , குசா தாத்தா , உடையார் அண்ணா , ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேணி அண்ணா  அண்ணா ,  ம‌ற்றும் ப‌ல‌ர் எங்க‌ளின் ப‌ய‌ண‌ம் அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ரும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Eppothum Thamizhan said:

சீமானின் தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டுக்கானது. அதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்.
நாம் எமதுநாட்டில் தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காக, வளர்ச்சிக்காக கொஞ்சம் சிந்திப்பதே இப்போதைய காலத்தின் கட்டாயம்.

உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து இனி சீமானின் தமிழ்தேசியம் பற்றி நான் கதைப்பதை தவிர்க்கிறேன்.

எங்கள் தாயகத்தில் தமிழ்தேசியத்தை முன்னிறுத்துவதை பற்றியே இனி என் கருத்தாடல் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏 

இந்த திரியை பூட்டுனதுக்கு இந்த கும்பீடா இல்ல திறந்ததுக்கு இந்த கும்பீடா எனக்கே தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Sasi_varnam said:

🙏 

இந்த திரியை பூட்டுனதுக்கு இந்த கும்பீடா இல்ல திறந்ததுக்கு இந்த கும்பீடா எனக்கே தெரியல 

திறந்ததுக்கு தான்...இந்தக் கும்பீடு என்று,  எனக்குத் தெரியுமே... சசிவர்ணம். :)
உங்களை நேரில் பார்த்திராவிட்டாலும்,  உங்கள் கடந்தகால எழுத்துக்களின் மூலம்...
தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர் என்பதை, நான், நன்கு அறிவேன்.

உங்களுடன் சேர்ந்து... நானும்,  நியானிக்கு...  கும்புடுறேனுங்கோ. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

திறந்ததுக்கு தான்...இந்தக் கும்பீடு என்று,  எனக்குத் தெரியுமே... சசிவர்ணம். :)
உங்களை நேரில் பார்த்திராவிட்டாலும்,  உங்கள் கடந்தகால எழுத்துக்களின் மூலம்...
தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர் என்பதை, நான், நன்கு அறிவேன்.

உங்களுடன் சேர்ந்து... நானும்,  நியானிக்கு...  கும்புடுறேனுங்கோ. 🙏

நீங்கள் ஒரு குசும்பன் ஐயா.... 🙏 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

என்ன தெளிவாக மரியாதையாக   அறிவு பூர்வமாக தமிழ் தேசிய அரசியல் பேசுகிறார் பாருங்கள். அதனால் தான் இவர் வெளியேற்றபட்டார் என்று நினைக்கிறேன்.  எந்த சந்தர்பத்திலும் உணர்ச்சி வசப்படாமல் மிக நிதானமாக பேசுகிறார். 

 

புலிகள் சுட்ட பின்னர் மாத்தையா மகான் ஆனா கதைகள் 
நாங்கள் பார்த்த  பழைய கதைகள்.

இவர் 6-7 வருடமாக இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
அப்போது எல்லாம் இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை? 

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு தேவையற்றது 
எங்கிருக்கிறார்கள் என்பதை பார்த்து தாக்க வேண்டும் என்பதை 
நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்தாதவர்கள் அறியவேண்டியதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நாம் தமிழர் கட்சி நிகழ்வுகள்எம்மை போன்ற தமிழ் பற்றாளர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான். 
இந்த சம்பவங்கள், பின்னணியை வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம் என்று மனசு கூறினாலும், உண்மையான களநிலவரங்கள், சூழ்நிலைகள் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.
நல்ல பேச்சு ஆளுமை கொண்ட இருவரை இழந்து நிட்கிறது நாம் தமிழர். தமிழ் நாடு முழுதாகவும் கட்சி நடாத்தும் ஒரு இயக்கத்துக்கு இப்படி நிகழ்வது ஒன்றும் ஆச்சரியமில்லை.  இதுவும் கடந்து போகும்.
இவர்களை ஈடு செய்ய இன்னும் பலர் வரலாம். அல்லது இவர்களே திரும்பவும் வந்து சேரலாம்.

இதன் மூலம் சில பாடங்கள் கற்றுக்கொள்ளப்படல் வேண்டும். அரசியல் என்பது வெறும் முகப்புத்தக கருத்துக்களை வைத்து செய்வதல்ல. முடிந்த அளவில் சுயாதீன விசாரணை, தீர அறிதல், ஜனநாயக முடிவுகள் என இருத்தல் அவசியம்.

இன்னும் ஒன்று இந்த திரியை பொறுத்தளவில்....
சீமானை ஏற்காதவர்கள், அவர் கொள்கையை ஏற்காதவர்கள் மிகவும் ஆர்வத்தோடு எழுதுவது கூட ஒரு அரசியல் தான். வெறுப்பு அரசியல், சந்தர்ப்ப அரசியல். இப்படித்தான் நான் நினைக்கிறன்.
ஆகா மொத்தத்தில் தமிழனுக்கு முதல்  எதிரி தமிழன் தான். அது மட்டுமே நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

இசை அண்ணாவை சும்மா இருக்க‌ விடுங்கோ , நீங்க‌ள் இசை அண்ணாவிட‌ம் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு இந்த‌ திரியில் நானே ப‌தில் எழுதி இருக்கிறேன் , இசை அண்ணா எப்ப‌வும் பொறுமையான‌வ‌ர் இப்போது க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌த்தில் அவ‌ர் ம‌ன‌தும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கலாம் இதுவும் க‌ட‌ந்து செல்லும் , இசை அண்ணா , நான் தொட்டு , நாதா , குசா தாத்தா , உடையார் அண்ணா , ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேணி அண்ணா  அண்ணா ,  ம‌ற்றும் ப‌ல‌ர் எங்க‌ளின் ப‌ய‌ண‌ம் அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ரும் 

 

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 

ரதி அக்கா....
எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் ... எல்லாத்துக்கும் ஒரு காரணம்...  எல்லாத்துக்கும் நடந்தது என்ன.... ,
செய்தியின் பின்னணி போலத்தான் எழுதுவீர்கள் என்ன.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 

அண்ண‌ன் சீமான் எங்க‌ளுக்கு என்ன‌ செய்தார் , க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் புருடாக்க‌ள் கேலி கூத்துக‌ள் ஒவ்வொன்றாய் வெளியில் வ‌ருகிதே அக்கா , 

ட‌ங்கு அண்ணா சிறு ஓய்வு எடுப்பார் அம்ம‌ட்டும் தான் , அவ‌ரின் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ மாட்டார் , 

என் முடிவில் நான் ஒரு போதும் மாற்ற‌ம் செய்ய‌ மாட்டேன் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அண்ண‌ங்க‌ள் த‌ம்பிங்க‌ கூட‌ ஓண்ணா உண‌வு சாப்பிட்டு இருக்கிறேன் , அவ‌ர்க‌ள் என் மீது காட்டிய‌ அன்பை விட‌ நான் அவ‌ர்க‌ள் மீது காட்டிய‌  அன்பு அதிக‌ம் , அவை அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கின‌ம்  ,

நீங்க‌ள் யாழுக்கு இர‌வு நேர‌த்தில் வ‌ந்து புக்காரா குண்டு போட்ட‌ மாதிரி யாழில் ஏதாவ‌து குண்ட‌ தூக்கி போட‌னும் , 

நீங்க‌ள் அறிவுரை சொல்லும் அள‌வுக்கு ட‌ங்கு அண்ணா விப‌ர‌ம் தெரியாத‌வ‌ர் இல்லை , 
யாழில் உள்ள‌ ஒழுக்க‌மான‌ அறிவான‌ உற‌வுக‌ளில் ட‌ங்கு அண்ணாவும் , அவ‌ருக்கு த‌ம்பியாய் இருப்ப‌து என‌க்கு பெருமை 🙏
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்கு வெளியில் இருந்து ந‌ல்ல‌து செய்வேன் என்று சொன்னாரே அது இது தான் 😁😀

[url=https://ibb.co/zJSjtkz][img]https://i.ibb.co/zJSjtkz/20200911-232543.png[/img][/url]

நான் இணைத்த‌ ப‌ட‌ம் தெரியுது இல்லை , வ‌ழ‌மை போல் இப்ப‌டி தான் இணைப்பேன் இப்போது ப‌ல‌ வித‌மாய் இணைத்தும் ப‌ட‌ம் தெரியுது இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

இது தான் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்கு வெளியில் இருந்து ந‌ல்ல‌து செய்வேன் என்று சொன்னாரே அது இது தான் 😁😀

[url=https://ibb.co/zJSjtkz][img]https://i.ibb.co/zJSjtkz/20200911-232543.png[/img][/url]

நான் இணைத்த‌ ப‌ட‌ம் தெரியுது இல்லை , வ‌ழ‌மை போல் இப்ப‌டி தான் இணைப்பேன் இப்போது ப‌ல‌ வித‌மாய் இணைத்தும் ப‌ட‌ம் தெரியுது இல்லை 

12 hours ago, கிருபன் said:
On 9/9/2020 at 21:49, தமிழ் சிறி said:

ஒரு சிறிய குறை ஒன்றும் உள்ளது.
அதாவது... செய்திகளை இணைக்கும் போது, அந்தச் செய்தி சம்பந்தப் பட்ட படங்களை.. நாம் இணைத்த போதும், அவை களத்தில் தெரியவில்லை. என்பதனை... நிர்வாகம் கவனித்தால்  நன்றாக இருக்கும். :)

எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது.

பாதுகாப்புக் காரணமாக https links ஐ மட்டும்தான் அனுமதிக்கின்றது போலுள்ளது. ஆனால் பல தமிழ் தளங்கள் இன்னும் https ஐ முழுமையாக பாவிக்காததால் படங்கள் இணைப்பதில் பிரச்சினை உள்ளது.

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

புலிகள் சுட்ட பின்னர் மாத்தையா மகான் ஆனா கதைகள் 
நாங்கள் பார்த்த  பழைய கதைகள்.

இவர் 6-7 வருடமாக இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
அப்போது எல்லாம் இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை? 

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு தேவையற்றது 
எங்கிருக்கிறார்கள் என்பதை பார்த்து தாக்க வேண்டும் என்பதை 
நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்தாதவர்கள் அறியவேண்டியதில்லை 

இல்லை மருதங்கேணி அவரின் இந்த பேட்டியில் Maturity தெரிகிறது. முன்பு போல் அல்லாமல் மிக நிதானமாக பேசுகிறார். தூய தமிழ் வாதம் பேசாமல் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் தமிழ் பேசும் மக்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.  இவரின் பழைய பேச்சுகளையும் இப்போதய பேட்டியையும் பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இல்லை மருதங்கேணி அவரின் இந்த பேட்டியில் Maturity தெரிகிறது. முன்பு போல் அல்லாமல் மிக நிதானமாக பேசுகிறார். தூய தமிழ் வாதம் பேசாமல் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் தமிழ் பேசும் மக்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.  இவரின் பழைய பேச்சுகளையும் இப்போதய பேட்டியையும் பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது. 

அது ஒரு பொதுவான குணமாக பலரிடம் இருப்பதால் அவ்வாறு எழுதினேன்.
இவர் இப்பொழுது பேசுவதும் ஒரு வகையான மழுப்பால்தான்.
இந்த கருத்துக்களில் இவருக்கு நம்பிக்கை இருந்தால் வாரண ஒரு நிலையை 
நா த கா வில் இருந்து கொண்டு அதை வழி நடத்தஹி இருக்க வேண்டும். இப்போ பானையை போட்டு உடைத்துவிட்டு விளக்கம் சொல்வதில் என்ன இருக்கிறது.

எங்களுக்கு இவாறானா அரசியல் விளக்கம் அடிக்கடி நல்ல நண்பர்கள் 
உறவினர்கள் மட்டதில் இருந்து அடிக்கடி நடந்து இருக்கிறது அதனால்தான் எழுதினேன்.
அவர்களுக்கு நாங்கள் புலிகளை எவ்வாறாவது வெறுத்து எதிர்பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதுதான் 
உள் நோக்கம். ஆனால் அறிவுரைகள் மட்டும் உலகம் விடுதலை அடைகிற அரசியல் கதைகளாக இருக்கும்.
மாத்தையாவை சுட்டபின்னர்  எமக்கு மாத்தையாவை பற்றி அடிக்கடி வகுப்பு எடுப்பார்கள் 
அவனொரு திறமான போராளி  ... காரணம் ஆரம்பத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து பின்பு 
புலிகள் டெலோ என்று பிரிந்தவர்கள் இருந்த சையிக்கிள்கள் மற்றும் ஆயுதங்களை இரண்டாக பிரித்து கொண்டு போனவர்கள். மாத்தையா ஆன சேட்டு கூட காசு செலவென்று போட மாட்டான்  எவ்வளவு ஒரு அர்பணிப்பன போராளி அது இது என்று ஓதுவார்கள் .....
நான் அவர்களுடன் தலை நிமிர்ந்து கதைப்பதில்லை .. உள் மனதில் நினைப்பேன் இதை ஏன்  இவளவு காலமும் நீங்கள் யாரும் பேசியதில்லை? ... எங்களுக்கு சொன்னதில்லை என்று.
இவர்களுக்கு மாத்தையாவில் கரிசனை இல்லை .. முத்தும் புலி வெறுப்புதான் முக்கிய காரணம். 

அவர்கள் ஆரம்பமத்திலேயே நிலத்துடன் தொடர்பிழந்தவர்கள் 
நாங்கள் பின்பும் அங்கு வாழ்ந்தவர்கள் எங்களுடன் படித்தவர்கள் பழகியவர்கள் எல்லாம் 
புலிகளில் சேர்ந்து பயிற்சி முடித்து ஆயுதங்களுடன் இந்திய இராணுவ நேரமே ஊரில் திரியும்போது 
எவ்வாறு நாம் அவர்களுக்கு எதிராக செயற்படுவது? எங்களுக்குள் இயக்க வேறுபாடுகளை கடந்தும் நட்ப்புதான்  தொடர்ந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அவர் செய்த துரோகம் | ஆதாரத்தோடு கோவை நாம் தமிழர் கட்சியினர் | சாட்டை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.