Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

யாருடைய செயல்களில் குறை கூறுகின்றீர்கள்  என்பதை  ஆரம்பத்திலேயே எழுதிவிட்டேன்

அதன்   தொடர்ச்சியான உங்களது  பதிலுக்கான  எனது  கேள்வி  மட்டுமே அது.

என்னைப்பொறுத்தவரை

உலகில்  மிக  மலிவானதும் இலகுவானதும்

ஆலோசனை  வழங்கலும்  குறை  பிடித்தலுமே...

எதாவது  செயற்பாட்டிலுள்ளவர்கள் குறைகளை  பேசிக்கொண்டிருக்கமாட்டார்கள்

ஏனெனில்  செயலின்  போது  அவர்களுக்கும்  அதிலுள்ள குறைகளும் முன்னவர்கள்  விட்ட  தவறுகளின் வழித்தடங்கல்களும்  தெரிய  வரும்

 

விசுகர், இன்னமும் இந்த திரியில் என்ன நடவடிக்கையை நான் செயலாக காட்டி விட்டு உங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை! 

இப்போது நாம் கருத்தாடும் திரி சார்ந்து, சீமானிசம், நா.த கட்சி ஆகிய மண்குதிரைகளை ஆதரிக்காமல் இருப்பதே நான் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகச் செய்யும்"செயல்" . விளக்கமாக சிலர் எழுதியிருக்கிறார்கள் மேலே! 

இதைப் பற்றி நானோ யாரோ கருத்துரைக்க வேண்டுமெனில்   வேறு மாதிரியான சேர்டிபிகேட்டுகள் லைசென்சுகள் தேவையெனில், இந்த திரி ஏன் இங்கு சில வருடங்களாக இருக்கிறது? இதை ஒரு மூடிய முகநூல் குழுவில் நடத்தி ஐ.டி பார்த்து உள்ளே விடலாமே? தளத்தை நடத்தும் மோகனே விதிக்காத சட்டங்கள் நிபந்தனைளெல்லாம் விதிக்க முதல் இங்கே நீங்களும் ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே என்பதை நினைவிற்கொள்ளுங்கள்!

**
 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்திற்கு பின் நாம் தமிழர் வீறுகொண்டு எழும்!-துரைமுருகன் ஆவேசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிகள் இப்படி இருக்க..! சீமான் கூறிய அறிவுரை | நாம் தமிழர்

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

 

இசை வணக்கம். உங்கள் கருதென்ன என்பதை பதியலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=sfA9EBMt53Y

தமிழ்தேசிய பயணம் எப்போதும் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இமானுவேல் சேகரன், பாரதியார் நினைவேந்தல் நாம் தமிழர் கட்சி தலைமையகம்

 

கொடி ஏற்றம் மற்றும் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்! தமிழ் திருநாடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

இசை வணக்கம். உங்கள் கருதென்ன என்பதை பதியலாமே.

இசை அண்ணாவை சும்மா இருக்க‌ விடுங்கோ , நீங்க‌ள் இசை அண்ணாவிட‌ம் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு இந்த‌ திரியில் நானே ப‌தில் எழுதி இருக்கிறேன் , இசை அண்ணா எப்ப‌வும் பொறுமையான‌வ‌ர் இப்போது க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌த்தில் அவ‌ர் ம‌ன‌தும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கலாம் இதுவும் க‌ட‌ந்து செல்லும் , இசை அண்ணா , நான் தொட்டு , நாதா , குசா தாத்தா , உடையார் அண்ணா , ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேணி அண்ணா  அண்ணா ,  ம‌ற்றும் ப‌ல‌ர் எங்க‌ளின் ப‌ய‌ண‌ம் அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ரும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Eppothum Thamizhan said:

சீமானின் தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டுக்கானது. அதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்.
நாம் எமதுநாட்டில் தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காக, வளர்ச்சிக்காக கொஞ்சம் சிந்திப்பதே இப்போதைய காலத்தின் கட்டாயம்.

உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து இனி சீமானின் தமிழ்தேசியம் பற்றி நான் கதைப்பதை தவிர்க்கிறேன்.

எங்கள் தாயகத்தில் தமிழ்தேசியத்தை முன்னிறுத்துவதை பற்றியே இனி என் கருத்தாடல் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏 

இந்த திரியை பூட்டுனதுக்கு இந்த கும்பீடா இல்ல திறந்ததுக்கு இந்த கும்பீடா எனக்கே தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Sasi_varnam said:

🙏 

இந்த திரியை பூட்டுனதுக்கு இந்த கும்பீடா இல்ல திறந்ததுக்கு இந்த கும்பீடா எனக்கே தெரியல 

திறந்ததுக்கு தான்...இந்தக் கும்பீடு என்று,  எனக்குத் தெரியுமே... சசிவர்ணம். :)
உங்களை நேரில் பார்த்திராவிட்டாலும்,  உங்கள் கடந்தகால எழுத்துக்களின் மூலம்...
தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர் என்பதை, நான், நன்கு அறிவேன்.

உங்களுடன் சேர்ந்து... நானும்,  நியானிக்கு...  கும்புடுறேனுங்கோ. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

திறந்ததுக்கு தான்...இந்தக் கும்பீடு என்று,  எனக்குத் தெரியுமே... சசிவர்ணம். :)
உங்களை நேரில் பார்த்திராவிட்டாலும்,  உங்கள் கடந்தகால எழுத்துக்களின் மூலம்...
தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர் என்பதை, நான், நன்கு அறிவேன்.

உங்களுடன் சேர்ந்து... நானும்,  நியானிக்கு...  கும்புடுறேனுங்கோ. 🙏

நீங்கள் ஒரு குசும்பன் ஐயா.... 🙏 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

என்ன தெளிவாக மரியாதையாக   அறிவு பூர்வமாக தமிழ் தேசிய அரசியல் பேசுகிறார் பாருங்கள். அதனால் தான் இவர் வெளியேற்றபட்டார் என்று நினைக்கிறேன்.  எந்த சந்தர்பத்திலும் உணர்ச்சி வசப்படாமல் மிக நிதானமாக பேசுகிறார். 

 

புலிகள் சுட்ட பின்னர் மாத்தையா மகான் ஆனா கதைகள் 
நாங்கள் பார்த்த  பழைய கதைகள்.

இவர் 6-7 வருடமாக இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
அப்போது எல்லாம் இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை? 

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு தேவையற்றது 
எங்கிருக்கிறார்கள் என்பதை பார்த்து தாக்க வேண்டும் என்பதை 
நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்தாதவர்கள் அறியவேண்டியதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நாம் தமிழர் கட்சி நிகழ்வுகள்எம்மை போன்ற தமிழ் பற்றாளர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான். 
இந்த சம்பவங்கள், பின்னணியை வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம் என்று மனசு கூறினாலும், உண்மையான களநிலவரங்கள், சூழ்நிலைகள் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.
நல்ல பேச்சு ஆளுமை கொண்ட இருவரை இழந்து நிட்கிறது நாம் தமிழர். தமிழ் நாடு முழுதாகவும் கட்சி நடாத்தும் ஒரு இயக்கத்துக்கு இப்படி நிகழ்வது ஒன்றும் ஆச்சரியமில்லை.  இதுவும் கடந்து போகும்.
இவர்களை ஈடு செய்ய இன்னும் பலர் வரலாம். அல்லது இவர்களே திரும்பவும் வந்து சேரலாம்.

இதன் மூலம் சில பாடங்கள் கற்றுக்கொள்ளப்படல் வேண்டும். அரசியல் என்பது வெறும் முகப்புத்தக கருத்துக்களை வைத்து செய்வதல்ல. முடிந்த அளவில் சுயாதீன விசாரணை, தீர அறிதல், ஜனநாயக முடிவுகள் என இருத்தல் அவசியம்.

இன்னும் ஒன்று இந்த திரியை பொறுத்தளவில்....
சீமானை ஏற்காதவர்கள், அவர் கொள்கையை ஏற்காதவர்கள் மிகவும் ஆர்வத்தோடு எழுதுவது கூட ஒரு அரசியல் தான். வெறுப்பு அரசியல், சந்தர்ப்ப அரசியல். இப்படித்தான் நான் நினைக்கிறன்.
ஆகா மொத்தத்தில் தமிழனுக்கு முதல்  எதிரி தமிழன் தான். அது மட்டுமே நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

இசை அண்ணாவை சும்மா இருக்க‌ விடுங்கோ , நீங்க‌ள் இசை அண்ணாவிட‌ம் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு இந்த‌ திரியில் நானே ப‌தில் எழுதி இருக்கிறேன் , இசை அண்ணா எப்ப‌வும் பொறுமையான‌வ‌ர் இப்போது க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌த்தில் அவ‌ர் ம‌ன‌தும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கலாம் இதுவும் க‌ட‌ந்து செல்லும் , இசை அண்ணா , நான் தொட்டு , நாதா , குசா தாத்தா , உடையார் அண்ணா , ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேணி அண்ணா  அண்ணா ,  ம‌ற்றும் ப‌ல‌ர் எங்க‌ளின் ப‌ய‌ண‌ம் அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ரும் 

 

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 

ரதி அக்கா....
எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் ... எல்லாத்துக்கும் ஒரு காரணம்...  எல்லாத்துக்கும் நடந்தது என்ன.... ,
செய்தியின் பின்னணி போலத்தான் எழுதுவீர்கள் என்ன.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 

அண்ண‌ன் சீமான் எங்க‌ளுக்கு என்ன‌ செய்தார் , க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் புருடாக்க‌ள் கேலி கூத்துக‌ள் ஒவ்வொன்றாய் வெளியில் வ‌ருகிதே அக்கா , 

ட‌ங்கு அண்ணா சிறு ஓய்வு எடுப்பார் அம்ம‌ட்டும் தான் , அவ‌ரின் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ மாட்டார் , 

என் முடிவில் நான் ஒரு போதும் மாற்ற‌ம் செய்ய‌ மாட்டேன் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அண்ண‌ங்க‌ள் த‌ம்பிங்க‌ கூட‌ ஓண்ணா உண‌வு சாப்பிட்டு இருக்கிறேன் , அவ‌ர்க‌ள் என் மீது காட்டிய‌ அன்பை விட‌ நான் அவ‌ர்க‌ள் மீது காட்டிய‌  அன்பு அதிக‌ம் , அவை அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கின‌ம்  ,

நீங்க‌ள் யாழுக்கு இர‌வு நேர‌த்தில் வ‌ந்து புக்காரா குண்டு போட்ட‌ மாதிரி யாழில் ஏதாவ‌து குண்ட‌ தூக்கி போட‌னும் , 

நீங்க‌ள் அறிவுரை சொல்லும் அள‌வுக்கு ட‌ங்கு அண்ணா விப‌ர‌ம் தெரியாத‌வ‌ர் இல்லை , 
யாழில் உள்ள‌ ஒழுக்க‌மான‌ அறிவான‌ உற‌வுக‌ளில் ட‌ங்கு அண்ணாவும் , அவ‌ருக்கு த‌ம்பியாய் இருப்ப‌து என‌க்கு பெருமை 🙏
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்கு வெளியில் இருந்து ந‌ல்ல‌து செய்வேன் என்று சொன்னாரே அது இது தான் 😁😀

[url=https://ibb.co/zJSjtkz][img]https://i.ibb.co/zJSjtkz/20200911-232543.png[/img][/url]

நான் இணைத்த‌ ப‌ட‌ம் தெரியுது இல்லை , வ‌ழ‌மை போல் இப்ப‌டி தான் இணைப்பேன் இப்போது ப‌ல‌ வித‌மாய் இணைத்தும் ப‌ட‌ம் தெரியுது இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

இது தான் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்கு வெளியில் இருந்து ந‌ல்ல‌து செய்வேன் என்று சொன்னாரே அது இது தான் 😁😀

[url=https://ibb.co/zJSjtkz][img]https://i.ibb.co/zJSjtkz/20200911-232543.png[/img][/url]

நான் இணைத்த‌ ப‌ட‌ம் தெரியுது இல்லை , வ‌ழ‌மை போல் இப்ப‌டி தான் இணைப்பேன் இப்போது ப‌ல‌ வித‌மாய் இணைத்தும் ப‌ட‌ம் தெரியுது இல்லை 

12 hours ago, கிருபன் said:
On 9/9/2020 at 21:49, தமிழ் சிறி said:

ஒரு சிறிய குறை ஒன்றும் உள்ளது.
அதாவது... செய்திகளை இணைக்கும் போது, அந்தச் செய்தி சம்பந்தப் பட்ட படங்களை.. நாம் இணைத்த போதும், அவை களத்தில் தெரியவில்லை. என்பதனை... நிர்வாகம் கவனித்தால்  நன்றாக இருக்கும். :)

எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது.

பாதுகாப்புக் காரணமாக https links ஐ மட்டும்தான் அனுமதிக்கின்றது போலுள்ளது. ஆனால் பல தமிழ் தளங்கள் இன்னும் https ஐ முழுமையாக பாவிக்காததால் படங்கள் இணைப்பதில் பிரச்சினை உள்ளது.

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

புலிகள் சுட்ட பின்னர் மாத்தையா மகான் ஆனா கதைகள் 
நாங்கள் பார்த்த  பழைய கதைகள்.

இவர் 6-7 வருடமாக இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
அப்போது எல்லாம் இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை? 

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு தேவையற்றது 
எங்கிருக்கிறார்கள் என்பதை பார்த்து தாக்க வேண்டும் என்பதை 
நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்தாதவர்கள் அறியவேண்டியதில்லை 

இல்லை மருதங்கேணி அவரின் இந்த பேட்டியில் Maturity தெரிகிறது. முன்பு போல் அல்லாமல் மிக நிதானமாக பேசுகிறார். தூய தமிழ் வாதம் பேசாமல் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் தமிழ் பேசும் மக்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.  இவரின் பழைய பேச்சுகளையும் இப்போதய பேட்டியையும் பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இல்லை மருதங்கேணி அவரின் இந்த பேட்டியில் Maturity தெரிகிறது. முன்பு போல் அல்லாமல் மிக நிதானமாக பேசுகிறார். தூய தமிழ் வாதம் பேசாமல் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் தமிழ் பேசும் மக்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.  இவரின் பழைய பேச்சுகளையும் இப்போதய பேட்டியையும் பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது. 

அது ஒரு பொதுவான குணமாக பலரிடம் இருப்பதால் அவ்வாறு எழுதினேன்.
இவர் இப்பொழுது பேசுவதும் ஒரு வகையான மழுப்பால்தான்.
இந்த கருத்துக்களில் இவருக்கு நம்பிக்கை இருந்தால் வாரண ஒரு நிலையை 
நா த கா வில் இருந்து கொண்டு அதை வழி நடத்தஹி இருக்க வேண்டும். இப்போ பானையை போட்டு உடைத்துவிட்டு விளக்கம் சொல்வதில் என்ன இருக்கிறது.

எங்களுக்கு இவாறானா அரசியல் விளக்கம் அடிக்கடி நல்ல நண்பர்கள் 
உறவினர்கள் மட்டதில் இருந்து அடிக்கடி நடந்து இருக்கிறது அதனால்தான் எழுதினேன்.
அவர்களுக்கு நாங்கள் புலிகளை எவ்வாறாவது வெறுத்து எதிர்பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதுதான் 
உள் நோக்கம். ஆனால் அறிவுரைகள் மட்டும் உலகம் விடுதலை அடைகிற அரசியல் கதைகளாக இருக்கும்.
மாத்தையாவை சுட்டபின்னர்  எமக்கு மாத்தையாவை பற்றி அடிக்கடி வகுப்பு எடுப்பார்கள் 
அவனொரு திறமான போராளி  ... காரணம் ஆரம்பத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து பின்பு 
புலிகள் டெலோ என்று பிரிந்தவர்கள் இருந்த சையிக்கிள்கள் மற்றும் ஆயுதங்களை இரண்டாக பிரித்து கொண்டு போனவர்கள். மாத்தையா ஆன சேட்டு கூட காசு செலவென்று போட மாட்டான்  எவ்வளவு ஒரு அர்பணிப்பன போராளி அது இது என்று ஓதுவார்கள் .....
நான் அவர்களுடன் தலை நிமிர்ந்து கதைப்பதில்லை .. உள் மனதில் நினைப்பேன் இதை ஏன்  இவளவு காலமும் நீங்கள் யாரும் பேசியதில்லை? ... எங்களுக்கு சொன்னதில்லை என்று.
இவர்களுக்கு மாத்தையாவில் கரிசனை இல்லை .. முத்தும் புலி வெறுப்புதான் முக்கிய காரணம். 

அவர்கள் ஆரம்பமத்திலேயே நிலத்துடன் தொடர்பிழந்தவர்கள் 
நாங்கள் பின்பும் அங்கு வாழ்ந்தவர்கள் எங்களுடன் படித்தவர்கள் பழகியவர்கள் எல்லாம் 
புலிகளில் சேர்ந்து பயிற்சி முடித்து ஆயுதங்களுடன் இந்திய இராணுவ நேரமே ஊரில் திரியும்போது 
எவ்வாறு நாம் அவர்களுக்கு எதிராக செயற்படுவது? எங்களுக்குள் இயக்க வேறுபாடுகளை கடந்தும் நட்ப்புதான்  தொடர்ந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அவர் செய்த துரோகம் | ஆதாரத்தோடு கோவை நாம் தமிழர் கட்சியினர் | சாட்டை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.