Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக தொட்டப்பநாயக்கனூர் கண்மாயில் பனை விதை நடப்பட்டது உசிலம்பட்டி ஒன்றியம்! NTK

 

முதல்கட்ட சீரமைப்பு பணி || சுற்றுசூழல் பாசறை | தஞ்சை | கஜா புய

 

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

அப்படியா! இதுக்கெல்லாம் expiry date இருக்கா? கோட்டபாயவும் மகிந்தவும் இதை சொல்லி தான் தப்பிக்க நினைக்கிறார்கள். 

👍

இந்த நியாயமான கேள்விக்கு பச்சை போடலாம் என்றால்
Sorry, you cannot add any more reactions today

Link to comment
Share on other sites

47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

இந்த நியாயமான கேள்விக்கு பச்சை போடலாம் என்றால்
Sorry, you cannot add any more reactions today

பரவாயில்லை விளங்க நினைப்பவன். பச்சை முக்கியமுல்லை. சாதாரண மக்கள் நினைப்பதை நான் இங்கு எழுதுகிறேன். நான்  எழுதுவது யாழ் களத்தை வாசிக்கும் வாசகர்களுக்காகவே.  நீங்கள் எனக்கு பச்சை போட உங்களையும்  என்னையும்  ஒரே ஆள் என்று இங்கு விடுப்பு கதைப்பதையே பொழுது போக்காக  கொண்ட சிலர் விடுப்பு பொய்களை கூறி வருகின்றனர். பரவாயில்லை அடுத்தவன் விடுப்பு கதைப்பது தமிழர்  கலாச்சாரத்தின் முக்கிய கூறு தானே.  ஊரை விட்டு வந்து நீண்ட நாளாலும் அந்த பழக்கம் விட்டு போகாமல் அந்த  பேச்சுவழக்கிலேயே விடுப்பு பேசுது  அவர்களுக்கு சுகத்தை கொடுத்தால் அனுபவித்துவிட்டு போகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளம் விழுந்ததா ? இலக்கை நோக்கிய பயணம்

    
உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே
கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே!
ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா!
 
உலகெலாம் உரிமை முழக்கம் எழுந்தது
உணரந்திடு; விழி, எழு தமிழா!!
‘வெட்சிப் பூவணி, வேகப் படுநீ
வெற்றி முரசினை அதிர முழக்கு’
 
‘நேற்றைய அடிக்குமேல் நெட்டடி இன்று வை
நேற்று நீ காற்றெனில் நீள்விசும்பு இன்று நீ’
 
தமிழ்கொல்லும் தீயிதழ்கள் தாக்குறப் பாடி
இமிழ்கடல் வையத்(து) இனம்மொழி காப்பார்!
 
கல்லறை பிணத்தைத் தோண்டிக் கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச் செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்! செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேறும் மணிநாளும் விரைந்த தன்றே!
 
பொதுமை உணர்வுப் பொதுளலிற் பொங்கும்
இதுவரை கேளா எழிலுறும் பாக்களில்!
 
ஒருநலம் பெறுகையில் உலக நலம் நினை
வருநலம் யாவும் வகுத்துண்டு வாழ்வாய்!
 
பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!
 
பொதுமை உலகம் வரல்வேண்டும் – ஒரு
புதுமை விளைவு பெறல் வேண்டும்
 
உன்றன் குடும்பம், உன்றன் வாழ்க்கை,
உன்றன் நலன்கள், உன்றன் வளங்கள் –
என்று மட்டும் நீ ஒதுங்கி
இருந்துவிடாதே! – நீ
இறந்த பின்னும் உலகம் இருக்கும்
மறந்து விடாதே!
உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?
 
பொய்மை நிலைமாற்றப் புரட்சிக் குரல்கொடுக்கும்
மெய்யாய் உணர்ந்தே மிகக்கவன்ற மெய்யறிவர்!
 
சட்டங்கள் தீட்டினோம்; திட்டங்கள் காட்டினோம்;
சரிசமம் எனும்நிலை வாய்ந்ததா? – பழஞ்
சாத்திரச் சேறும் காய்ந்ததா? – பணக்
கொட்டங்கள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை?
கூச்சலிட்டோம் பயன் இல்லையே! – ஒரு
கொடிய புரட்சிதான் எல்லையே!
 
சாதி ஒழிப்பிற்குச் சாட்டைச் சுழற்றிடுவார்!
ஏதிங்கே சாதியெதிர்த் தாரிவர்போல் வாழ்வினிலே!
 
சாதிப்புழுக்கள் நெளிந்திடுமோர் மொத்தைச்
சாணித்திரளையாய் வாழ்க்கையிலே – நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்உல
கோருக்குரைக்கத் துடிக்கிறோம்!
 
பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!
பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம் முதலியென்போம் நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர் படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள் நமைத்’தமிழர்’ என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள் நாணுங்கள் தமிழ்நாட் டோரே!
 
மாந்தநே யப்பண்பு மண்ணில் நிலைத்திடவே
பாந்தம் உரைப்பார் பரிவன்புப் பாங்கில்!
 
நல்லவனோ, இல்லை பொல்லாதவனோ,
நாணம் விட்டே, உனை இரக்கின்றான் –மானந்
துறக்கின்றான் – தம்பி
‘இல்லை’யென் னாதே! ‘தொல்லை’யென்னாதே!
இருப்பதில் ஒருதுளி எடுத்துக்கொடு – இது
சரி; இது தவறெனும் ஆய்வை விடு!
 
உரைநடையில் சொற்பொழிவில் ஓங்கறிவுத் தீயாய்
திரையில்லா தேஒளிரும் தெள்ளியநற் கொள்கை!
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால் என்ன
அருமுரைகள் ஆற்றிடுவார் அத்தனையும் இம்மேடை
வெளிப்படுத்த ஒல்லாதே! வேட்கையுளார் அன்னார்
ஒளிவீசும் நூல்படித்தே  ஓர்ந்துகொள வேண்டுகிறேன்!
நூற்றுக் கணக்கான நூல்கள் கனிச்சாறாய்ப்
போற்றும் இலக்கியங்கள் புத்தெழுத்தில் தந்துள்ளார்!
சிங்களரின் வெங்கொடுமை தீர்த்தீழ நாடமைக்கப்
பங்காய் முயற்சி பலநூறு மேற்கொண்டார்!
நந்தமிழ நன்னலனே நாடி எழுதினரே
அந்தஎழுத் தெல்லாமே ஆட்சியரால் இப்பொழுது
பாட்டும் உரையுமெனப் பல்லாயி ரம்பக்கம்
நாட்டுடைமை ஆக்கி நலம்புரியப் பட்டுளதே!
 
இன்றிருந்தால் என்னஇவர் பேசிடுவார் எனபதற்கே
பொன்றாப் புகழ்ப்பாடல் ஒன்றிதனைக் கேட்பீரே!
 
பெற்றுவிட வேண்டும் – தமிழகம்
பெற்றுவிட வேண்டும் – தன்னாட்சி
பெற்றுவிட வேண்டும்!
முற்றும் நினைந்தே உரைக்கும் உரையிது!
முழுமையாய் என்றைக்கும் மாற்றம் இலாதது!   (பெற்று)
 
நாளுக்கு நாள்ஏழை நலிவையே கண்டான்
நாடாளும் பதவிகள் பணக்காரன் கொண்டான்
தோளுக்குச் சுமைமேலும் மிகுகின்ற போதில்
தொந்திக்கு விருந்திசை கேட்கின்றோம் காதில்!   (பெற்று)
 
உழைப்பவர் வாழ்க்கையில் துயர்காணல் நன்றோ?
உயர்வான திட்டங்கள் செயலாதல் என்றோ?
பிழைப்பெல்லாம் செல்வர்க்கே பேச்சென்ன பேச்சோ?
பிறநாட்டில் கையேந்தும் வாழ்வென்ன வாழ்வோ?   (பெற்று)
 
இராப்பகல் உழைப்பவன் சாகின்றான் நாட்டில்
ஏய்ப்பவன் துய்க்கின்றான் உயர்மாடி வீட்டில்!
வராப்பயன் வந்ததாய் முழங்குகின் றீர்கள்!
வாய்ச்சொல்லால் முழக்கத்தால் என்னகண் டீர்கள்?
 
வெற்று நினைப்பினில் வாழ்ந்திட லாமோ?
விலகுதல் பகையெனப் பொருள்கொள்ள லாமோ? (பெற்று)
 
வாய்ப்பளித் தோர்க்கென் வணக்கமும் நன்றியும்
ஏய்வுற ஏற்க இயைந்து.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவுக்கு மோடிதான் காரணம் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவை வெளுத்த சீமான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன்.
நீ என்ன கண்றாவியை (இ )கட்டு கட்டாய் எழுதினாலும், 
கதை கதையாய் சொன்னாலும்;  எனக்குள் எழும் தமிழ் உணர்வில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

நீ மெத்தம் படித்த அறிவாளியா  ... இருந்துட்டு போ ..
நீ லங்கனா ...  இருந்துட்டு போ ..
நீ சிங்களவனா ... இருந்துட்டு போ ..
நீ தி. மு. க. வா ... இருந்துட்டு போ ..
நீ பா. ஜா. க. வா ... இருந்துட்டு போ ..
நீ  தெலுங்கானா ... இருந்துட்டு போ ..
நீ மலையாளியா ... இருந்துட்டு போ ..
நீ கன்னடனா ... இருந்துட்டு போ ..
நீ இந்தியனா ... இருந்துட்டு போ ..
நீ அரசியல் செய்பவனா செஞ்சிட்டு போ ...
நீ மொத்த உலகமாய் திரண்டு வருவியா ... வந்துட்டு போ ...
நீ எந்த கொம்பனாய் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை..
உள்ளத்தால் நான் தமிழன்.... உணர்வால் நான் தமிழன் .. 
"தமிழ் பிறப்பு" எனக்கு வரம் அதற்கு உண்மையாய் நான் ... அது மட்டுமே நான்!!!

Link to comment
Share on other sites

9 minutes ago, Sasi_varnam said:

ஒன்றில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன்.
நீ என்ன கண்றாவியை (இ )கட்டு கட்டாய் எழுதினாலும், 
கதை கதையாய் சொன்னாலும்;  எனக்குள் எழும் தமிழ் உணர்வில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

நீ மெத்தம் படித்த அறிவாளியா  ... இருந்துட்டு போ ..
நீ லங்கனா ...  இருந்துட்டு போ ..
நீ சிங்களவனா ... இருந்துட்டு போ ..
நீ தி. மு. க. வா ... இருந்துட்டு போ ..
நீ பா. ஜா. க. வா ... இருந்துட்டு போ ..
நீ  தெலுங்கானா ... இருந்துட்டு போ ..
நீ மலையாளியா ... இருந்துட்டு போ ..
நீ கன்னடனா ... இருந்துட்டு போ ..
நீ இந்தியனா ... இருந்துட்டு போ ..
நீ அரசியல் செய்பவனா செஞ்சிட்டு போ ...
நீ மொத்த உலகமாய் திரண்டு வருவியா ... வந்துட்டு போ ...
நீ எந்த கொம்பனாய் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை..
உள்ளத்தால் நான் தமிழன்.... உணர்வால் நான் தமிழன் .. 
"தமிழ் பிறப்பு" எனக்கு வரம் அதற்கு உண்மையாய் நான் ... அது மட்டுமே நான்!!!

மன்னிக்கவேண்டும் ச‍சிவர்ணம். பிறப்பில் எவருக்கும் எந்த பெருமையும் இல்லை. மனிதர்கள்  வாழ்வில் தான் பெருமை உள்ளது.  இதை எழுதிய நீங்கள் சிங்களவராக பிறந்திருந்தால் உங்கள் மூன்றாவது வரியில் உள்ள வசனத்தை மாற்றி  ''தமிழானாக இருந்து விட்டு போ'' என்றும்  கடைசி வரியில் 'சிங்களப்பிறப்பு எனக்கு வரம் அதற்கு உண்மையாக நான்''  என்றும் சிங்களத்தில்  எழுதியிருப்பீர்கள்.  அது தான் வித்தியாசம். உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஒன்றில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன்.
நீ என்ன கண்றாவியை (இ )கட்டு கட்டாய் எழுதினாலும், 
கதை கதையாய் சொன்னாலும்;  எனக்குள் எழும் தமிழ் உணர்வில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

நீ மெத்தம் படித்த அறிவாளியா  ... இருந்துட்டு போ ..
நீ லங்கனா ...  இருந்துட்டு போ ..
நீ சிங்களவனா ... இருந்துட்டு போ ..
நீ தி. மு. க. வா ... இருந்துட்டு போ ..
நீ பா. ஜா. க. வா ... இருந்துட்டு போ ..
நீ  தெலுங்கானா ... இருந்துட்டு போ ..
நீ மலையாளியா ... இருந்துட்டு போ ..
நீ கன்னடனா ... இருந்துட்டு போ ..
நீ இந்தியனா ... இருந்துட்டு போ ..
நீ அரசியல் செய்பவனா செஞ்சிட்டு போ ...
நீ மொத்த உலகமாய் திரண்டு வருவியா ... வந்துட்டு போ ...
நீ எந்த கொம்பனாய் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை..
உள்ளத்தால் நான் தமிழன்.... உணர்வால் நான் தமிழன் .. 
"தமிழ் பிறப்பு" எனக்கு வரம் அதற்கு உண்மையாய் நான் ... அது மட்டுமே நான்!!!

இதுவே என் நிலையும் சசி! என் தமிழை நான் நேசிக்கிறேன், அதை காக்க படுபடுபவனை அது யாரென்றாலும் நான் ஆதரிக்கிறேன். அவ்வளவுதான்!! அவன் அரசியல் அவர்களுக்கானது. அதை அவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இனமும் ஏன் எந்த வகையான உயிரினங்களும் தன் இனத்தை மறுப்பதில்லை மாற்றுவதில் லை அவ்வாறு மாற தயாரானவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. அழிந்து போவதை எவரும் தடுக்க முடியாது. தமிழர்கள் தம் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மன்னிக்கவேண்டும் ச‍சிவர்ணம். பிறப்பில் எவருக்கும் எந்த பெருமையும் இல்லை. மனிதர்கள்  வாழ்வில் தான் பெருமை உள்ளது.  இதை எழுதிய நீங்கள் சிங்களவராக பிறந்திருந்தால் உங்கள் மூன்றாவது வரியில் உள்ள வசனத்தை மாற்றி  ''தமிழானாக இருந்து விட்டு போ'' என்றும்  கடைசி வரியில் 'சிங்களப்பிறப்பு எனக்கு வரம் அதற்கு உண்மையாக நான்''  என்றும் சிங்களத்தில்  எழுதியிருப்பீர்கள்.  அது தான் வித்தியாசம். உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். 

நிச்சயமாய் சொல்வேன் சிங்களவனாய் பிறந்ததில் பெருமைப்பட எனக்கு அதில் ஒன்றுமே இல்லை...
என்னுடைய வரிகள் தமிழின் தொன்மை, இலக்கிய, இலக்கண பரிணாமம், தமிழர் வாழ்வியல், சிந்தனை குறித்த தெளிவில் பிறந்தவை மட்டுமே. சிலரின் வரிகளில் அடிக்கடி தமிழரை பற்றிய சற்றே தாழ்ந்த புரிதல் ஒன்றும் இருப்பது துரதிஷ்டமே . 😢
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Sasi_varnam said:

நிச்சயமாய் சொல்வேன் சிங்களவனாய் பிறந்ததில் பெருமைப்பட எனக்கு அதில் ஒன்றுமே இல்லை...
என்னுடைய வரிகள் தமிழின் தொன்மை, இலக்கிய, இலக்கண பரிணாமம், தமிழர் வாழ்வியல், சிந்தனை குறித்த தெளிவில் பிறந்தவை மட்டுமே. சிலரின் வரிகளில் அடிக்கடி தமிழரை பற்றிய சற்றே தாழ்ந்த புரிதல் ஒன்றும் இருப்பது துரதிஷ்டமே . 😢
 

ஒரு கொலைகாற அரக்க குணம் கொண்ட இனத்தில் மதத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Sasi_varnam said:

நிச்சயமாய் சொல்வேன் சிங்களவனாய் பிறந்ததில் பெருமைப்பட எனக்கு அதில் ஒன்றுமே இல்லை...
என்னுடைய வரிகள் தமிழின் தொன்மை, இலக்கிய, இலக்கண பரிணாமம், தமிழர் வாழ்வியல், சிந்தனை குறித்த தெளிவில் பிறந்தவை மட்டுமே. சிலரின் வரிகளில் அடிக்கடி தமிழரை பற்றிய சற்றே தாழ்ந்த புரிதல் ஒன்றும் இருப்பது துரதிஷ்டமே . 😢
 

 

1 minute ago, விசுகு said:

ஒரு கொலைகாற அரக்க குணம் கொண்ட இனத்தில் மதத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. 

ஒரு தெளிவான வரலாறு இல்லாத, போலி வரலாறு கொண்ட இனம் சிங்கள இனம்.

ஆண் சிங்கத்துக்கும், மனிதப்பெண்ணுக்கும் பிறந்த இனமே சிங்களம் என்று மகாவம்சம் சொல்கிறது.

அறிவுபூர்வமான மக்கள் கேள்வி கேட்க, இராவணனை சிங்களவராக்க முயல்கிறது.

போதாக்குறைக்கு விக்கி ஐயா கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தடுமாடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

 

ஒரு தெளிவான வரலாறு இல்லாத, போலி வரலாறு கொண்ட இனம் சிங்கள இனம்.

ஆண் சிங்கத்துக்கும், மனிதப்பெண்ணுக்கும் பிறந்த இனமே சிங்களம் என்று மகாவம்சம் சொல்கிறது.

அறிவுபூர்வமான மக்கள் கேள்வி கேட்க, இராவணனை சிங்களவராக்க முயல்கிறது.

போதாக்குறைக்கு விக்கி ஐயா கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தடுமாடுகிறது.

மகிந்த வென்றதற்கும் பிரபாகரன் தோற்றதற்கும் இனத்தின் இந்த அடிப்படை தார்ப்பரியமே மூலகாரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

 

ஒரு தெளிவான வரலாறு இல்லாத, போலி வரலாறு கொண்ட இனம் சிங்கள இனம்.

ஆண் சிங்கத்துக்கும், மனிதப்பெண்ணுக்கும் பிறந்த இனமே சிங்களம் என்று மகாவம்சம் சொல்கிறது.

அறிவுபூர்வமான மக்கள் கேள்வி கேட்க, இராவணனை சிங்களவராக்க முயல்கிறது.

போதாக்குறைக்கு விக்கி ஐயா கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தடுமாடுகிறது.

 இனி இதுக்கு எங்கடை வரலாற்று விற்பன்னர்கள் வந்து என்ன சொல்லப்போயினம் எண்டதை  நினைக்க என்ரை நெஞ்சு திக்கு திக்கெண்டு அடிக்குது.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

பரவாயில்லை விளங்க நினைப்பவன். பச்சை முக்கியமுல்லை. சாதாரண மக்கள் நினைப்பதை நான் இங்கு எழுதுகிறேன். நான்  எழுதுவது யாழ் களத்தை வாசிக்கும் வாசகர்களுக்காகவே.  நீங்கள் எனக்கு பச்சை போட உங்களையும்  என்னையும்  ஒரே ஆள் என்று இங்கு விடுப்பு கதைப்பதையே பொழுது போக்காக  கொண்ட சிலர் விடுப்பு பொய்களை கூறி வருகின்றனர். பரவாயில்லை அடுத்தவன் விடுப்பு கதைப்பது தமிழர்  கலாச்சாரத்தின் முக்கிய கூறு தானே.  ஊரை விட்டு வந்து நீண்ட நாளாலும் அந்த பழக்கம் விட்டு போகாமல் அந்த  பேச்சுவழக்கிலேயே விடுப்பு பேசுது  அவர்களுக்கு சுகத்தை கொடுத்தால் அனுபவித்துவிட்டு போகட்டும்

பேச்சு வழக்கில் பதிவதில் என்ன தவறு என்று விளக்குவீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபசுர குடிநீர் வழங்கல் – நாசரேத் பேரூராட்சி

கபசுர குடிநீர் வழங்கல் - நாசரேத் பேரூராட்சி

நாம் தமிழர்
நாசரேத் பேரூராட்சி

(08-09-2020 ) அன்று நாசரேத் பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வவை நாசரேத் காவல்துறை ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கினார்கள். திருமதி. அனிதா, திருமதி. சோபி பத்மா, திருமதி. இந்திராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருத்துவர். விஜய் ஆனந்த், திரு. ஜெயசீலன், திரு. பிரேம்குமார், திரு. கல்யாணசுந்தரம், திரு. வைகுண்டமணி, திரு. ஓபேத், திரு. முத்துகிருஷ்ணன் திரு. அறிஞர் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்

இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.

செய்தி தொடர்பாளர்
நாசரேத் பேரூராட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கொடைக்கானல் நகரில் பழனி சட்டமன்றத் தொகுதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய, மாநில அரசுகள் கூட்டுசேர்ந்து செய்து முடித்தப் பச்சைப்படுகொலையாகும்-சீமான்

 

9 hours ago, tulpen said:

மன்னிக்கவேண்டும் ச‍சிவர்ணம். பிறப்பில் எவருக்கும் எந்த பெருமையும் இல்லை. மனிதர்கள்  வாழ்வில் தான் பெருமை உள்ளது.  இதை எழுதிய நீங்கள் சிங்களவராக பிறந்திருந்தால் உங்கள் மூன்றாவது வரியில் உள்ள வசனத்தை மாற்றி  ''தமிழானாக இருந்து விட்டு போ'' என்றும்  கடைசி வரியில் 'சிங்களப்பிறப்பு எனக்கு வரம் அதற்கு உண்மையாக நான்''  என்றும் சிங்களத்தில்  எழுதியிருப்பீர்கள்.  அது தான் வித்தியாசம். உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். 

சிங்களவனாய் பிறப்பதில் என்ன பெருமை... புத்த மதத்திற்கே இழிவு இந்த இனம்... இறந்தவர்களையே ஆடை நீக்கி அழகு பார்த்த கேடு கெட்ட இனம், இதை நீங்கள் பெருமைப்படுவீர்களென நினைக்கவில்லை... உங்கள் மனநிலை இப்படியா ஒப்பட சொல்கின்றாது.

தமிழனாக அதுவும் தலைவர் பிறந்த காலத்தில் நானும் இருந்தேன் என பெருமை கெள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று களத்தில் மன்சூர் அலிகான் எங்களுடன் நாம் தமிழர் கட்சி

 

 

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

பேச்சு வழக்கில் பதிவதில் என்ன தவறு என்று விளக்குவீர்களா? 

பேச்சுவழக்கில் பதிவதில் தவறு இல்லை. அதுவும் ஒரு மொழி நடை தான். கவிதைகளும்ஆ உள்ளனவே. ஆனால் பேச்சுவழக்கில் சக கருத்தாளர் இல்லாத நேரம்  அவர்களைப்  பற்றி அடிக்கடி பொய்கதைகளை கூறி  விடுப்பு பேசும் கேவலமான கலாச்சாரம்   யாழ்களத்திற்கு பெருமை தராது என்பதைத் தான்  குறிப்பபிட்டேன். அதற்காக அவ்வாறு செய்து பழக்கப்பட்ட, வயதாகியும்  அதை கைவிட முடியாமல் தவிக்கும் அந்த மனிதர்களின் தனியுரிமையில் நான் தலையிடவில்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

large_NTK.jpg.3c0c199bd6b68f20ec4f176880f9c825.jpg

24.56 + 27.63 = 52.19%

பாதிப்பு இல்லை என்கிறார்கள்.

பெரிய பாதிப்பு இருக்காது. இருப்பதை தானே இழக்கமுடியும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.