Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் உங்களை சங்கி ஆக்கவில்லை. சீமான் தனது வாக்கு வீதத்தை வைத்து பாஜகவுடன் ஒரு டீலுக்கு வந்து சேரும்போது நீங்களாகவே சங்கிகள் ஆவீர்கள்.

திண்ணை 2000 ஆம் ஆண்டில் இருந்து இயங்குகின்றது. தமிழக முக்கிய அரசியல் விமர்சகர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் குந்தியிருந்த இடம். 

அத்தைக்கு மீசை முளைச்சப்பிறகு சித்தப்பா எண்டு கூப்பிடுறதா, மாமா என்று கூப்பிடறதா எண்டு யோசிப்பம்...

இப்ப.... உள்ள நிலைமையை மட்டும் பார்ப்போம். 

ஏன், உந்த சீமான் எதிர்ப்பாளர்கள் எல்லாம்... அவர் பாஜக சேருவார் என்று நம்ம மூளையை கழுவ நிக்கிறார்கள் என்று தான் புரியவில்லை.

திண்ணை.... விலை போகவில்லை என்று அடித்து சொல்வீர்களா?

மாரிதாஸ் என்பவர் இந்த நியூஸ் அங்கேர்ஸ் பத்தி சொல்லும் போது, வழமையான அறுவல் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.

என்ன நடந்தது இறுதியில்?

8 hours ago, Justin said:

ஆனால், ஏனைய தமிழ் நாட்டு குப்பைகளை இணைத்த போது நாதம் கொதித்ததற்கே இந்தப் பதில்! மற்றபடி திரி இருக்க வேண்டும், பூட்டும் படி  விரும்பும் பாசிசம் என்னிடம் இருந்து வராது!

 தமிழ் நாட்டு குப்பைகளை தாராளமாக திரி ஒன்று ஆரம்பித்து இணையுங்கள். யாரு வேண்டாம் என்றது.

அடுத்தவர்கள் ரசிக்கும் திரிக்குள் வந்து உடுக்கடிக்க வேண்டாம் என்று தானே சொல்கிறோம்.

தமிழ் நாடு முழுக்க நீட் எதிர்ப்பு. மாணவர் சாவுகள். இங்கே சீமானை எதிர்த்து எழுதியது என்று, நீட்டினை ஆதரிக்கும் சங்கிகளின் பதிவு தேவையா என்றே கேட்டேன்.

இதில் உங்கள் பிரச்னை என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

திண்ணை.... விலை போகவில்லை என்று அடித்து சொல்வீர்களா?

20 வருடங்களாக திண்ணை வாசகனாக இருப்பதால் அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியும்😁

நாதம்ஸுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள்/இல்லாதவை எல்லாம் குப்பைகள் என்று கூச்சமில்லாமல் சொல்லமுடிகின்றது.

26 minutes ago, Nathamuni said:

அடுத்தவர்கள் ரசிக்கும் திரிக்குள் வந்து உடுக்கடிக்க வேண்டாம் என்று தானே சொல்கிறோம்.

 

இது கருத்துக்களம்.   மாறி மாறி முதுகு நிறையும் ரசிகர்மன்ற தளம் இல்லை என்று புரியாமலா இவ்வளவு காலமும் இருக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

20 வருடங்களாக திண்ணை வாசகனாக இருப்பதால் அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியும்😁

நாதம்ஸுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள்/இல்லாதவை எல்லாம் குப்பைகள் என்று கூச்சமில்லாமல் சொல்லமுடிகின்றது.

இது கருத்துக்களம்.   மாறி மாறி முதுகு நிறையும் ரசிகர்மன்ற தளம் இல்லை என்று புரியாமலா இவ்வளவு காலமும் இருக்கின்றீர்கள்?

20 வருடமா வாசிக்கிறீர்களா?  நடுநிலைமையுடனா? 

நாம் தமிழர் ஆதரவாளராக இருப்பதால், அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியும்😁

இது கருத்துக்களம் தான். சந்தேகமேயில்லை. இங்கே பலர் கருத்தாடுகிறார்கள். உங்கள் கருத்துக்களை வையுங்கள்.  தவறில்லை. 

அதுக்காக வேறு கட்சிகள் சார்பானவர்கள் கருத்துக்களை இணைக்காதீர்கள் என்று தானே சொல்கிறோம். இணைக்க வேண்டிய தேவை இருந்தால் தனி திரி ஆரம்பியுங்கள், நாமும் கருத்திடுவோம்.

அவைகளை இங்கே பதிவது ஆயின், உங்கள் கருத்துக்களாக, எழுதி பதியுங்கள். வரவேற்போம். 

அதுக்காக, இந்தியிலும் பார்க்க ஆங்கிலம் கடினமானது, ஆகவே இந்தி படியுங்கள் என்ற உபதேசங்களையாவது நீக்காமல் இணைக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நான் சொல்ல எதுவும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

 தமிழ் நாட்டு குப்பைகளை தாராளமாக திரி ஒன்று ஆரம்பித்து இணையுங்கள். யாரு வேண்டாம் என்றது.

அடுத்தவர்கள் ரசிக்கும் திரிக்குள் வந்து உடுக்கடிக்க வேண்டாம் என்று தானே சொல்கிறோம்.

தமிழ் நாடு முழுக்க நீட் எதிர்ப்பு. மாணவர் சாவுகள். இங்கே சீமானை எதிர்த்து எழுதியது என்று, நீட்டினை ஆதரிக்கும் சங்கிகளின் பதிவு தேவையா என்றே கேட்டேன்.

இதில் உங்கள் பிரச்னை என்ன?

என் பிரச்சினை இது: யாழில் ஒரு பொதுவெளியில் திரி இருந்தால்  உறுப்பினர் எவரும் வந்து உங்கள் வாதங்களைக் கேள்விக்குள்ளாக்குவதை யாரும் தடுக்க முடியாது! அப்படியான அனுமதி உங்களுக்கு கசக்கிறெதென்றால், இந்தத் திரியை மூடிய முகநூல் குழுவுக்குள் நடத்துங்கள்!

மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் படக்கூடாது! இலவச பரப்புரையும் செய்ய வேண்டும், ஆனால் எதிர் பரப்புரையும் வரக்கூடாதென்றால் அது சாத்தியமானதல்ல! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

என் பிரச்சினை இது: யாழில் ஒரு பொதுவெளியில் திரி இருந்தால்  உறுப்பினர் எவரும் வந்து உங்கள் வாதங்களைக் கேள்விக்குள்ளாக்குவதை யாரும் தடுக்க முடியாது! அப்படியான அனுமதி உங்களுக்கு கசக்கிறெதென்றால், இந்தத் திரியை மூடிய முகநூல் குழுவுக்குள் நடத்துங்கள்!

மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் படக்கூடாது! இலவச பரப்புரையும் செய்ய வேண்டும், ஆனால் எதிர் பரப்புரையும் வரக்கூடாதென்றால் அது சாத்தியமானதல்ல! 

உங்கள் அறிவுரைக்கு நன்றி, ஆனால்  கேள்வி புரிந்து தந்தால் நன்று.

உங்களை யாரும் எதிர்கருத்து வைக்க வேண்டாம் என்று சொல்லைவில்லை.

தவறாக அர்த்தம் கற்பிக்க வேண்டாமே.

மாறாக, உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

இன்னும் ஒரு விடயம் ஜஸ்டின் அய்யா.  நாம் வேலை இடையை போர் அடித்தால், சும்மா பம்பல் பண்ணி, ஒரு உற்சாகமாக திரும்ப தானே வருகிறோம்.

ஆனால் உங்கள் வருகை நேர் எதிர் மாறாக உள்ளதே..... 😁

ரென்சனை ஏத்திக் கொண்டு வேலைக்கு போகத் தான் இங்கே வருவீர்களோ என்று நிணைக்க தோன்றுகிறது. 🤔

ரிலாக்ஸ் பிளீஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

உங்கள் அறிவுரைக்கு நன்றி, ஆனால்  கேள்வி புரிந்து தந்தால் நன்று.

உங்களை யாரும் எதிர்கருத்து வைக்க வேண்டாம் என்று சொல்லைவில்லை.

தவறாக அர்த்தம் கற்பிக்க வேண்டாமே.

மாறாக, உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

இன்னும் ஒரு விடயம் ஜஸ்டின் அய்யா.  நாம் வேலை இடையை போர் அடித்தால், சும்மா பம்பல் பண்ணி, ஒரு உற்சாகமாக திரும்ப தானே வருகிறோம்.

ஆனால் உங்கள் வருகை நேர் எதிர் மாறாக உள்ளதே..... 😁

ரென்சனை ஏத்திக் கொண்டு வேலைக்கு போகத் தான் இங்கே வருவீர்களோ என்று நிணைக்க தோன்றுகிறது. 🤔

ரிலாக்ஸ் பிளீஸ்.

 

இது அறிவுரையல்ல! உங்கள் கட்டுப் பாடுகளை  உறுப்பினர்கள் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற சுட்டிக் காட்டுதல் மட்டுமே!

எதிர் கருத்து எழுத்தாகவோ இன்னொரு காணொளியாகவோ இருக்கலாம், இது பொதுவான திரியாக இருக்கும் வரை. எனக்கு இந்த வடிவங்களில் வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை!

எனக்கு வேலையால் சலிப்பு வருவதில்லை, வேலையே பெரும்பாலும் வாழ்வாக இருப்பதால் அப்படி! அதனால் சீரியசான விடயங்களில் சீரியசாகவும், நகைச்சுவையான விடயங்களில் நகைச்சுவையாகவும் compartmentalize செய்து கொள்ள முடிகிறது. கருத்துச் சுதந்திரம் எனக்கு சீரியசான விடயம்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

 

மாறாக, உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

நீங்க  வேற

அப்படி  ஒன்று  இருந்தால்  இத்தனை  வருட யாழ்கள  வாழ்வில்   பதிந்திருக்கமாட்டாரா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்க  வேற

அப்படி  ஒன்று  இருந்தால்  இத்தனை  வருட யாழ்கள  வாழ்வில்   பதிந்திருக்கமாட்டாரா???

நான் கிருபனுடன் பேசியதை, இவர் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்..... பதிலலிக்க தேவையில்லை. சரி வயதானவர் தானே என்று மரியாதை தானே. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

எல்லோருக்கும் கட்சிகளின் தொண்டர்களாக இருக்க விருப்பம் இருக்காது. ஆனால் கொள்கைகளுக்குத் தகுந்தமாதிரி கட்சிகளை தேர்தல்களில் ஆதரிப்பார்கள். 

தனிப்பட்ட ரீதியில் நான் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை. முக்கியமாக வலதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பதில்லை. எனவே திரிகள் எல்லாம் திறக்கமுடியாது. அங்கயனின் கொள்கை அறிக்கைகளை அவரது அபிவிருத்தி செயற்பாடுகளை ஒரு திரியில் பதியலாம் என்ற யோசனை இருக்கின்றது😁. என்றாலும் அங்கயன் சிங்கள பெரும்பான்மைக் கட்சியாக சுதந்திரக் கட்சியின்மீது பேரபிமானம் கொண்டிருப்பதாலும், கோத்தபாயவின் முகவராக இருப்பதாலும் மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. 

மேலும் யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மேலும் யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

செய்தால் போச்சு கிருபன் ஐயா.

நான் எல்லாத்தையும் செய்யேலாது. பவ்பாதியா செய்வமே?

விளம்பரத்தை நான் வடிவா design செய்யிறன், கட்டணத்தை நீங்கள் செய்யுங்கோ... சரியோ...? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

பாம்புகள் எப்பவும் கறையான்  கட்டின புற்றுக்குள்ளைதான் குடியிருக்கும்.பாம்புக்கு சொந்தமாய் எதுவும் செய்யத்தெரியாது...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

 மேலும் யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

அரசியல் கட்சி விளம்பரத்துக்கு யாழில் அனுமதியிருக்கா???

நாம் தமிழர் கட்சி மோகன் கார்த்தியின் வலி நிறைந்த பதிவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டூர் நாம் தமிழர் கட்சி நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம்

 

Link to comment
Share on other sites

ஏற்கனவே இருப்பில்  நாம் தமிழர் முன்னேடுக்கும் தமிழ்த்தேசீய அரசியலை பிடிக்காத நிலை உள்ளவர்கள் தமது வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் தமக்கு பிடித்த ஒரு தமிழ்த்தேசீய முன்னெடுப்பையோ அதை செய்யும் கட்சி அமைப்பையே முன்நிறுத்தி கருத்தாடவில்லை. 

நாம் தான் வலிந்து நாம் தமிழர் சாரந்த பதிவுகளை இங்கு இணைக்கின்றோம் தவிர நாம் தமிழர் கட்சிஉறுப்பினர்கள் தமது பதிவுகளை இங்கு கொண்டுவந்து இணைக்கவில்லை. இங்கே பிரச்சராம் செய்து அங்கே ஒட்டு விழப்போவதும் இல்லை இங்கிருக்கும் நாமும் ஓட்டு போடப்போவதுமில்லை. ஈழத்தில் இனவிடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்த தருணத்தில் இருந்து இனத் தேசீயத்தின் நீட்சியாக எழுச்சிபெறும் நாம் தமிழர் என்ற தேசிய எழுச்சி மீது  உள்ள ஆர்வத்தால் இங்கு இணைக்கப்படுகின்றது. நாம் தமிழர் அரசியல் கட்சியாக மாறுவதற்கு முன்பிருந்தே இணைக்கப்படுகின்றது. இது நாம் தமிழருக்கான ஓசிப்பிரச்சாரமாக எங்கனம் அமையும் ?

சம்மந்தப்பட்டவர்கள் ஒரு கருத்தை தமது கருத்துக்காளால்  முன்நோக்கி நகர்த்தாமல் கருத்துக்களை வைத்து தாம் முன்னோக்கி நகர முற்படுகின்றார்கள். தம்மிடம் உள்ளதே சிறந்தது மற்றது குப்பை என்றோ தமக்கே அறிவிருக்கு மற்றவர்களுக்கு அறிவில்லை என்றோ அவ்வாறான தொனிகளில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்களே தவிர கருத்துக்களை அல்ல. 

எமது இனம் பல முரண்பாடுகளாலும் ஏற்றதாழ்வுகாளாலும்  சிதைந்துபோயுள்ள கேவலமான நிலையில் இருக்கும் இனம். தனிநபர்களின் அறிவு புலமை தராதரம் கல்வி மேம்பாடுகளை வைத்து ஒட்டுமொத்த இனத்தையும் அணுகுவதோ, இனம் சார்ந்த அரசியல் எழுச்சியை எதிர்கொள்வதோ , இவை சார்ந்த தனிநபர் பலங்களை பொது எழுச்சியில் பிரயேகிப்பதோ கருத்தாடலின் அடிப்படையாக இருக்கும் போது அவை சிதைந்துபோயுள்ள இனத்தை புனரமைக்க எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சண்டமாருதன் said:

ஏற்கனவே இருப்பில்  நாம் தமிழர் முன்னேடுக்கும் தமிழ்த்தேசீய அரசியலை பிடிக்காத நிலை உள்ளவர்கள் தமது வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் தமக்கு பிடித்த ஒரு தமிழ்த்தேசீய முன்னெடுப்பையோ அதை செய்யும் கட்சி அமைப்பையே முன்நிறுத்தி கருத்தாடவில்லை

 விமர்சனங்களை வைக்க ஒரு கட்சி சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. நாம் தமிழர் செய்வது குறுகிய இனவாத அரசியல். இதனை தமிழ்த் தேசியத்தின் பெயரில் செய்யும்போதும் தலைவர் பிரபாகரனின் படத்திற்குப் பின்னால் நின்று செய்யும்போதும் கேள்விகள் கேட்கவேண்டிய தேவை உள்ளது.

இந்தத் திரியில் நாம் தமிழர் இணையத்தளத்தில் இருந்தும், அவர்களின் தீவிரத் தொண்டர்களினதும் வீடியோக்களும் கருத்தாடலுக்காக இணைக்கப்படுவதில்லை. தொடர் பிரச்சாரத்திற்காக இணைக்கப்படுகின்றது. இணைப்பவர்கள் கட்சிக்கு சந்தா கட்டிய உறுப்பினர்களா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் பலர் சீமானின் ஆதரவாளர்கள் என்று சொல்லியே உள்ளனர். 

தமிழக தேர்தலில் செல்வாக்கைச் செலுத்த யாழ் களத்தில் பிரச்சாரம் நடக்காவிட்டாலும், புலம்பெயர்ந்த தமிழர்களை குறுகிய வெறுப்பரசியல் செய்யும்  நாம் தமிழர் பின்னால் அணிதிரட்டவே பிரச்சாரம் நடக்கின்றது.  புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் இல்லாத நாம் தமிழர் கிளைகளும், வீரத் தமிழர் முன்னணியும் இயங்குகின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பெயர்தான் சீமானிசம் தனி ஒரு மனிதனாய் சாதித்து காட்டிய சீமான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

விமர்சனங்களை வைக்க ஒரு கட்சி சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. நாம் தமிழர் செய்வது குறுகிய இனவாத அரசியல். இதனை தமிழ்த் தேசியத்தின் பெயரில் செய்யும்போதும் தலைவர் பிரபாகரனின் படத்திற்குப் பின்னால் நின்று செய்யும்போதும் கேள்விகள் கேட்கவேண்டிய தேவை உள்ளது

சீமானை நம்பித்தான் விட்டுட்டு போகிறோம் - கடற்புலி தளபதி சூசை || 2009 மே இறுதி போர்

 

Link to comment
Share on other sites

சீமானின் அரசியல், இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தவா!! அல்லது பண்படுத்தவா!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சீமானின் அரசியல், இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தவா!! அல்லது பண்படுத்தவா!!

கருணாநிதி பேசாத உணர்ச்சிவச பேச்சுக்களா?
அல்லது
இலங்கை தமிழ்கட்சிகள பேசாத உண்ர்ச்சிவச பேச்சுக்களா?
உணர்ச்சிவச பேச்சுக்கள் பேசி காசு சுருட்டினதுதானே ஒழிய வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

சங்கிகளுக்கும், தம்பிகளுக்கும்  நேக்கம், தமிழ்நாட்டில் தாமரை மலர வைப்பதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

சங்கிகளுக்கும், தம்பிகளுக்கும்  நேக்கம், தமிழ்நாட்டில் தாமரை மலர வைப்பதே .

மலரட்டுமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

மலரட்டுமே....

புது புது ஐடியோடை பழைய கவிதைகள்.... 😎
 

40 minutes ago, zuma said:

சங்கிகளுக்கும், தம்பிகளுக்கும்  நேக்கம், தமிழ்நாட்டில் தாமரை மலர வைப்பதே .

உங்களது எழுத்து பரிச்சயமானதாக இருக்கிறதே....  😁

நல்லா எழுதறீங்க அண்ணை.... எழுதுங்கோ.... எழுதுங்கோ...

உந்த சவுக்கு சங்கர் அபிஸீல வேலை செய்யிற பொண்ணு மேலே கையை வைக்க.... அது போலீசுக்கு போக.... அதை மடக்கி... முதலாவது, இரண்டாவது சகிதமாக சமாதானப்படுத்தி,  மூணாவதாக வைத்துகிறதா சொல்லிப்புட்டாரு...

சுந்தரவல்லி பொது விவாதத்தில், இன்னோரு மனிதரின், பிறப்புறுப்பை (நான் கவுரவமாக சொல்கிறேன்) அறுப்பேன் என்று சொன்னவர்.

இந்த மூன்றாம் தர பிழைப்பு வாதிகள் பேச்சை கேட்பதோ, இங்கே இணைப்பதோ யாரும் செய்யவில்லை இதுவரை. ஏனெனில் இது தமிழ் நாட்டில் அல்லது இலங்கையில் இயங்கும் தளம் இல்லை.

கருத்தாளர்கள் மத்தியில் பல விவாதங்கள் நடந்தாலும், கண்ணியம் என்பது முக்கியமாக கருதுகிறோம்.

ஆகவே நீங்கள் இணைப்பது குறித்து கவனமாக இருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சீமானின் அரசியல், இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தவா!! அல்லது பண்படுத்தவா!!

இந்த இருவரின் கருத்துக்களை தூக்கி வந்து பதிகின்றீர்கள் நல்லா இருக்கு.. 😁

இவர்கள் இருவரையும் பற்றி கதைக்க வெளிகிட்டால் நாறும்🥱

முதல்ல உங்கட பின் கதவு தலீவருக்கு நாகரிகத்தை படிப்பியுங்கள்.. பெண்களை மதிக்க கற்று கொடுங்கள் தலீவருக்கு...பின் கதவு கள்ளவ்வோட்டு தலீவருக்கு 30 ஆண்டுகள் ஏன் போராடினோமென விளங்கப்படுத்த பாருங்கள்...

தலீவர் வாங்கின அடில இருந்து இப்ப தான் நீங்க தலையை மெல்ல காட்டுகின்றீர்கள்... 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.