Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

உங்களுக்கு உண்மையான விடயம்தெரியாமல் பேசுகிறீர்கள் 
அவர்கள் இங்கு வாழ்கிறார்களே தவிர தமிழர்களாக வாழவில்லை 
இப்போது 300 வீதம் ஒதுக்கீடு கேட்டு நிற்கிறார்கள்.

நீங்கள் சுவிஸில் சுவிஸ் நாட்டு சட்டதிட்டங்களுக்குள் உட்பட்டு வாழுவது வேறு 
சுவிஸில் தமிழர்களுக்கு 30 வீதம் இட  ஒதுக்கீடு கேட்பது வேறு 

48 minutes ago, goshan_che said:

இன்னொரு திரியில் நான் பதிந்த கருத்தை (கவிதை?) தலைப்பு பொருத்தம் கருதி இங்கே மீள் பதிவு செய்கிறேன்.

 

பாலா, 


பிறப்பால் நீ  தெலுங்கன்

உணர்வால் தீந்  தமிழன் 

 

தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை

உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை
 

எம் உரிமை கானங்களை உணர்ந்து பாடியவன் நீ 

எம் யுத்த ரணங்களுக்கு எல்லாம் மருந்தும் ஆனவன் நீ 


யாவரும் கேளிர் என வாழ்ந்து காட்டியவன் நீ 

அதனால்தான் உனக்கு உலகின் அத்தனை மூலையும் ஊராகிப் போனது 


போய்வா தமிழ் திரையிசையின் தலை மகனே
 

தமிழா,
 

உனக்கு இப்போ கிடைக்கிறது அரச மரியாதை 

ஆனால் தமிழ்  இருக்கும் வரை உனக்கு கிடைக்கும் இராஜ மரியாதை .

 

கீழே இருப்பது 

இரெண்டாம் உலக யுத்ததின் பின் ஜேர்மானியரான பாதிரியார் மார்டின் நீம்லெர் எழுதிய உரைவடிவிலான மன்னிப்பு கவிதையின் ஆங்கில வடிவம்.

இதை மொழி பெயர்த்து வீரியம் இழக்க செய்ய விரும்பாதபடியால் அப்படியே பதிகிறேன்.

First they came for the socialists, and I did not speak out—
     Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—
     Because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—
     Because I was not a Jew
.

Then they came for me—and there was no one left to speak for me.

First they came for the socialists, and I did not speak out—
     Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—
     Because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—
     Because I was not a Jew
.

Then they came for me—and there was no one left to speak for me.

மிக அருமையான ஒன்றை பதிந்தீர்கள் 
தமிழர்கள் இப்படித்தான் அழிக்க படுவார்கள் என்பது கடந்தகாலம் 
அழிக்க பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 

 

என்ன கொஞ்சம் வித்தியாசம் 
மதம் 
சாதி 
பிரதேசம் 
கட்சி 
என்று பிரித்து பிரித்து அடிப்பார்கள் 

உங்களுக்கு அடிவிழும்வரை இப்படித்தான் விசிலடித்துக்கொண்டு இருப்பீர்கள் 

2 hours ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

இதை சீமான் எங்கே வேண்டாம் என்கிறார்?
நீங்கள்தான் இப்போ புதுக்கதை பேசுகிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கன்றுகள் நடுதல் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி! தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதில் விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெறிக்கவிடும் சீமானின் தங்கைகள்||நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை உயிரற்ற உடல்கள்... தலைவர் நினைந்திருந்தால் சிங்களத்தில் முக்கால் வாசி உயிர்களை காவு வாங்கியிருக்கலாம், தலைவரின் உயரிய நோக்கு, சிந்தனை & போர் தர்மம் , தார்மீகமாக போரிட்டார்

 

 

Link to comment
Share on other sites

உங்களிற்கு சீமானை பிடிக்குமா? எனக்கு இவர் நம்மளை வைத்து அரசியல் செய்கிறாரோ என்ற ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு உண்மையான விடயம்தெரியாமல் பேசுகிறீர்கள் 
அவர்கள் இங்கு வாழ்கிறார்களே தவிர தமிழர்களாக வாழவில்லை 
இப்போது 300 வீதம் ஒதுக்கீடு கேட்டு நிற்கிறார்கள்.

மிக அருமையான ஒன்றை பதிந்தீர்கள் 
தமிழர்கள் இப்படித்தான் அழிக்க படுவார்கள் என்பது கடந்தகாலம் 
அழிக்க பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 

 

என்ன கொஞ்சம் வித்தியாசம் 
மதம் 
சாதி 
பிரதேசம் 
கட்சி 
என்று பிரித்து பிரித்து அடிப்பார்கள் 

உங்களுக்கு அடிவிழும்வரை இப்படித்தான் விசிலடித்துக்கொண்டு இருப்பீர்கள் 

இதை சீமான் எங்கே வேண்டாம் என்கிறார்?
நீங்கள்தான் இப்போ புதுக்கதை பேசுகிறீர்கள் 

மருதர்,

வர வர நீங்கள் ஏன் இப்படி ஆகிறீர்கள்? ஒரு திரியில் பதிந்ததை - சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கே வந்து மீண்டும் பதிகிறீர்கள்?

திரிக்கு திரி காவுதல் கூடாது என்ற விதி மீறலை விடுங்கள், இது உங்களுகே சின்ன பிள்ளைதனமாக தெரியவில்லையா?

அந்த திரியில் கூட உங்கள் பதிவை பார்த்து விட்டு கடந்துதான் போனேன். அதை மறுபடியும் இங்கே பதிகிறீர்கள். 

சரி நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

தமிழ் மட்டுமே தெரிந்த இலட்சோப இலட்சம் தமிழர்களை, சாதியை மட்டும் வைத்து தரம் பிரித்து சீமான் செய்யும் அரசியலும் நீங்கள் சொன்னபடி தமிழரை கட்டம் கடி அடிக்கும் வகையில் ஒன்றுதான். 

2010 வரை தெலுங்கு வம்சா வழிக்கு இட ஒதுக்கீடு கேட்கபட்டதா? 

இல்லையே? ஏன்

சீமானும், தெலுங்கு சாதி சங்கங்களும் ஒரு கத்தரிகோலின் இரு கரங்கள். 

இவர் நீ தமிழன் இல்லை என்பார்.

உடனே அவர்கள் அப்போ எமக்கு ஒதுக்கீடு தா என்பார்கள்.

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

இருவரின் இலக்கும் 2/5 பங்கு தமிழகத்தவரை தமிழர் இல்லை என்றாக்கி தமிழர் விரோதிகளாக, தமிழ் தேசிய விரோதிகளக மாற்றுவது. 

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

உங்களிற்கு சீமானை பிடிக்குமா? எனக்கு இவர் நம்மளை வைத்து அரசியல் செய்கிறாரோ என்ற ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

நம்மால் கிடைப்பதை விட அதிகமாகவே கொடுத்து, இழுத்துக்கொள்ள, திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தயாராயுள்ள அளவுக்கு வளர்ந்து நிக்கிறார்.

1 hour ago, goshan_che said:

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

 

விடாத தலை அபூர்வமா ஒருத்தர் வந்து சிக்கிட்டார், வச்சு செய் தல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

இலங்கை தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரித்தது ஜேஆர் ஜெயவர்த்தனா. கூட்டணியில் இருந்து அஷ்ரபினை கழட்டி, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது அவர். அதிலிருந்து தான், தமிழ் பேசும் மக்கள், தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரிந்தார்கள். 

அதுவரை, இயக்ககங்களிலும் இஸலாமியர்கள் சேர்ந்து போரிட்டார்கள்.

இந்த வரலாறு இருக்கும் போது, எங்கிருந்து பொன்னம்பலம் செய்தார் அன்று அடித்து விடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

 

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

பாஸ் அமித்ஷா சீமானை ஒரு புறமாயும், தெலுங்கு சாதி சங்கங்களை ஒரு புறமாயும் இறக்கி தமிழகத்தில் வேற்றுமையை வளர்க்கிறார் - இப்படி வெளியில் எதிரெதிராக அடித்துக்கு கொள்ளும் இரு பகுதியை ஒரே பொது நோக்குக்காக மறைமுகமாக களமிறக்குவது எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை?

இதை கோசானுக்கு தெரியும் படி ஆதாரம் வச்சா அமித்ஷா செய்வார்.

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பாஸ் அமித்ஷா சீமானை ஒரு புறமாயும், தெலுங்கு சாதி சங்கங்களை ஒரு புறமாயும் இறக்கி தமிழகத்தில் வேற்றுமையை வளர்க்கிறார் - இப்படி வெளியில் எதிரெதிராக அடித்துக்கு கொள்ளும் இரு பகுதியை ஒரே பொது நோக்குக்காக மறைமுகமாக களமிறக்குவது எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை?

இதை கோசானுக்கு தெரியும் படி ஆதாரம் வச்சா அமித்ஷா செய்வார்.

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம.

 

 

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம. 

நானும் அடிச்சு விடலாம்.... கப்ஸாக்களை...

ஆதாரபூர்வமாக பேசுங்கள்.... சும்மா உங்கள் ஊகங்களை  அடித்து விடாதீர்கள் தல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இலங்கை தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரித்தது ஜேஆர் ஜெயவர்த்தனா. கூட்டணியில் இருந்து அஷ்ரபினை கழட்டி, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது அவர். அதிலிருந்து தான், தமிழ் பேசும் மக்கள், தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரிந்தார்கள். 

அதுவரை, இயக்ககங்களிலும் இஸலாமியர்கள் சேர்ந்து போரிட்டார்கள்.

இந்த வரலாறு இருக்கும் போது, எங்கிருந்து பொன்னம்பலம் செய்தார் அன்று அடித்து விடுகிறீர்கள்?

பாஸ் முஸ்லீம் காங்கிரஸ்சுக்கு முதல் அஷ்ரபே கூட்டணியில் இருந்தவர்தான்.

ஆனால் முஸ்லீம்களை தனி இனமாக முன்னிறுத்தும் முனைப்பு, தமிழ் தலைவர்கள் தமிழருக்கு மட்டுமே, வாழைச்சேனையில் காகித பக்டரிறி போட்டாலும் வேலை முழுக்க தமிழருக்கே கொடுத்தார்கள் என்ற வகை பிரச்சாரமும், பதிதீன் முகமதை வெல்ல வையுங்கள் அவர் முஸ்லீம் வேலைவாய்ப்பை பெருக்குவார் என்பது ஜே ஆருக்கு முன்பே தொடங்கி விட்டது.

5 minutes ago, Nathamuni said:

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம. 

நானும் அடிச்சு விடலாம்.... கப்ஸாக்களை...

ஆதாரபூர்வமாக பேசுங்கள்.... சும்மா உங்கள் ஊகங்களை  அடித்து விடாதீர்கள் தல...

என்ன செய்றது பாஸ் உலகில் திரைமறைவு அரசியலே நடப்பதில்லை. எல்லாரும் மேடையில் ஏறி பேசுவதுதான் அவர்களின் உண்மையான அரசியல் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏதோ ஆஸ்பத்திரி போய் வந்துள்ளாராம்.

விரைவில் நலம் பெற வாழ்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

என்ன செய்றது பாஸ் உலகில் திரைமறைவு அரசியலே நடப்பதில்லை. எல்லாரும் மேடையில் ஏறி பேசுவதுதான் அவர்களின் உண்மையான அரசியல் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

தல,

பொன்னர் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, மலையகத்தமிழர் வாக்குரிமை பறிப்பு. இது மிகவும் மோசமானது தான். அந்த நேரத்தில் தம்மை கை விட்டு விட்டார் என்பது இன்றும் உள்ள குற்றசாட்டு.

வேறு வகையில், அவர் தமிழ் பேசும் மக்களிடையே பிரச்சனைகளை உண்டாக்கினார் என்பது நீங்கள் சொல்லும் புது கதை.

ஜேஆர் என்ற குள்ள நரி தான், கூட்டணி தலைமைத்துவத்தில் இருந்து, தொண்டாவை முதலில் கழட்டி அமைச்சர் பதவி கொடுத்தார்.

பின்னர் அஷ்ரபினை கூட்டணியில் இருந்து கழட்டி, முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்க வைத்து, தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், இஸ்லாமியராயும் பிரிந்து மேய்ந்தார். அஷ்ரப் கூட அமைச்சரானார்.

இன்று.... தமிழரை ஒரு வழி பார்த்த சிங்களம், இஸ்லாமியரை... ஒரு வழி பார்க்க முனைகிறது. 

நமக்காவது அந்த நேரத்தில் இங்கே ஓடி வரக்கூடியதாக இருந்தது. இஸ்லாமியருக்கு, இன்றய உலக ஒழுங்கில் அதுவும் இல்லை.

ஆகவே, மீண்டும், தமிழ் பேசும் மக்களாக இணைவதை தவிர, இரு பகுதிக்கும், வேறு வழியும் இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தல,

பொன்னர் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, மலையகத்தமிழர் வாக்குரிமை பறிப்பு. இது மிகவும் மோசமானது தான். அந்த நேரத்தில் தம்மை கை விட்டு விட்டார் என்பது இன்றும் உள்ள குற்றசாட்டு.

வேறு வகையில், அவர் தமிழ் பேசும் மக்களிடையே பிரச்சனைகளை உண்டாக்கினார் என்பது நீங்கள் சொல்லும் புது கதை.

ஜேஆர் என்ற குள்ள நரி தான், கூட்டணி தலைமைத்துவத்தில் இருந்து, தொண்டாவை முதலில் கழட்டி அமைச்சர் பதவி கொடுத்தார்.

பின்னர் அஷ்ரபினை கூட்டணியில் இருந்து கழட்டி, முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்க வைத்து, தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், இஸ்லாமியராயும் பிரிந்து மேய்ந்தார். அஷ்ரப் கூட அமைச்சரானார்.

இன்று.... தமிழரை ஒரு வழி பார்த்த சிங்களம், இஸ்லாமியரை... ஒரு வழி பார்க்க முனைகிறது. 

நமக்காவது அந்த நேரத்தில் இங்கே ஓடி வரக்கூடியதாக இருந்தது. இஸ்லாமியருக்கு, இன்றய உலக ஒழுங்கில் அதுவும் இல்லை.

ஆகவே, மீண்டும், தமிழ் பேசும் மக்களாக இணைவதை தவிர, இரு பகுதிக்கும், வேறு வழியும் இல்லை.
 

சிங்கம்,

நமக்கு ஒரு விசயம் புது விசயம் என்பதால் அது நடக்கவில்லை என்பதல்ல. பொன்னம்பலம் காலத்தில் முஸ்லீம்களை வேணும் என்றே புறக்கணித்தார் - இவர்களை நம்பி பயனில்லை எமக்கு ஒரு அமைச்சர் தேவை என்ற பிராச்சாரம் முஸ்லீம்கள் மத்தியில் நடந்தது -அதற்கு பொன்னரின் நடவடிக்கையும் வலு சேர்த்தது.

அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது.

இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம். 

அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது.

இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம். 

அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.

தல,

நீங்கள் சொல்வது வாக்கு அரசியல். பொன்னரும், முஸ்லீம் அரசியல் வாதிகளும் செய்ததும் அதுவே.

பிரித்து ஆளும்.... சூழ்ச்சியினை ஆளும் வர்க்கம் செய்வதே ஆபத்தானது. அதுவே ஜேஆர் செய்தது.

அதுவே நான் சொல்வது.  

பிரிட்டிஷ்காரன் அதை செய்தான். ஆனால் அவன் ஆளுவது காரணமாகவே செய்தான் அன்றி ஒரு குறித்த சமூகத்துக்கு நலன் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், தமது நலன்களுக்காக செய்தான்.

அதனையே, ஆளும் வர்க்கம், தான் சார்ந்த மக்களுக்காக செய்யும் போது, நாடு நாசமாக்கிப் போகும். இலங்கையும் போனது. 

சரி நான் கிளம்பப்போறன்.... சந்திப்போம்.

Link to comment
Share on other sites

43 minutes ago, Nathamuni said:

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

நம்மால் கிடைப்பதை விட அதிகமாகவே கொடுத்து, இழுத்துக்கொள்ள, திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தயாராயுள்ள அளவுக்கு வளர்ந்து நிக்கிறார்.

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nige said:

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

தல,

நீங்கள் சொல்வது வாக்கு அரசியல். பொன்னரும், முஸ்லீம் அரசியல் வாதிகளும் செய்ததும் அதுவே.

பிரித்து ஆளும்.... சூழ்ச்சியினை ஆளும் வர்க்கம் செய்வதே ஆபத்தானது. அதுவே ஜேஆர் செய்தது.

அதுவே நான் சொல்வது.  

பிரிட்டிஷ்காரன் அதை செய்தான். ஆனால் அவன் ஆளுவது காரணமாகவே செய்தான் அன்றி ஒரு குறித்த சமூகத்துக்கு நலன் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், தமது நலன்களுக்காக செய்தான்.

அதனையே, ஆளும் வர்க்கம், தான் சார்ந்த மக்களுக்காக செய்யும் போது, நாடு நாசமாக்கிப் போகும். இலங்கையும் போனது. 

சரி நான் கிளம்பப்போறன்.... சந்திப்போம்.

பாஸ் வாக்கு வங்கி அரசியலுக்கு மேலாக, தமிழர் தலைவர்களை நம்ப முடியாது என முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என தமிழர்களையும் எண்ண வைக்கும் உத்தி ஜே ஆருக்கு முதலே தொடங்கி விட்டது.

சரி ஜேஆர் காலத்தில் தொடங்கியதோ, அதற்கு முதல் தொடங்கியதோ இப்படி ஒரு மறைமுக அரசியலை இலங்கை கொள்கை வகுபாளர் செய்தனர் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்தானே?

1. இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை தானே?

2. இப்படி ஒரு மறைமுக அரசியல் நகர்வை அமித்ஷா சீமானை வைத்து செய்கிறார் எனும் என்னிடம் மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

பாஸ் வாக்கு வங்கி அரசியலுக்கு மேலாக, தமிழர் தலைவர்களை நம்ப முடியாது என முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என தமிழர்களையும் எண்ண வைக்கும் உத்தி ஜே ஆருக்கு முதலே தொடங்கி விட்டது.

சரி ஜேஆர் காலத்தில் தொடங்கியதோ, அதற்கு முதல் தொடங்கியதோ இப்படி ஒரு மறைமுக அரசியலை இலங்கை கொள்கை வகுபாளர் செய்தனர் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்தானே?

1. இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை தானே?

2. இப்படி ஒரு மறைமுக அரசியல் நகர்வை அமித்ஷா சீமானை வைத்து செய்கிறார் எனும் என்னிடம் மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும்?

ஆகா .... நீங்கள் இலங்கை பழைய அரசியலில் சொல்வதே, எனக்கு புது கதைகளாக இருக்கையில், பெரும் இந்திய தேசத்தின் அரசியலில் சொல்லும் கதைகள் நமபக்கூடிய வகையில் இல்லை.

சரி... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தானே. நீங்கள் சொன்ன மாதிரியே சீமான் நடந்தால்..... தல, அப்புறம் நீங்கள் தல இல்லை....

தெய்வம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மருதர்,

வர வர நீங்கள் ஏன் இப்படி ஆகிறீர்கள்? ஒரு திரியில் பதிந்ததை - சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கே வந்து மீண்டும் பதிகிறீர்கள்?

திரிக்கு திரி காவுதல் கூடாது என்ற விதி மீறலை விடுங்கள், இது உங்களுகே சின்ன பிள்ளைதனமாக தெரியவில்லையா?

அந்த திரியில் கூட உங்கள் பதிவை பார்த்து விட்டு கடந்துதான் போனேன். அதை மறுபடியும் இங்கே பதிகிறீர்கள். 

சரி நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

தமிழ் மட்டுமே தெரிந்த இலட்சோப இலட்சம் தமிழர்களை, சாதியை மட்டும் வைத்து தரம் பிரித்து சீமான் செய்யும் அரசியலும் நீங்கள் சொன்னபடி தமிழரை கட்டம் கடி அடிக்கும் வகையில் ஒன்றுதான். 

2010 வரை தெலுங்கு வம்சா வழிக்கு இட ஒதுக்கீடு கேட்கபட்டதா? 

இல்லையே? ஏன்

சீமானும், தெலுங்கு சாதி சங்கங்களும் ஒரு கத்தரிகோலின் இரு கரங்கள். 

இவர் நீ தமிழன் இல்லை என்பார்.

உடனே அவர்கள் அப்போ எமக்கு ஒதுக்கீடு தா என்பார்கள்.

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

இருவரின் இலக்கும் 2/5 பங்கு தமிழகத்தவரை தமிழர் இல்லை என்றாக்கி தமிழர் விரோதிகளாக, தமிழ் தேசிய விரோதிகளக மாற்றுவது. 

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

நீங்கள் எதோ ஒன்றை கற்பனையில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் 
நீங்கள் எந்த திரியை சொல்கிறீர்கள் என்பதே உண்மையில் எனக்கு தெரியவில்லை 

இங்கு சீமானை விலக்கி வைப்போம் 
அதை சீமான் பற்றிய திரியில் பேசுவோம் 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் நான் அதுக்கு எதிரிதான் 
சிலர் மேட்டுக்குடித்தனமாக சக கருத்தாளர்களை மறைமுகமாக தாக்கி 
எழுதுவதும் ஒரு மேட்டுக்குடி போன்ற நிலையை உருவாக்க முனைவதாலும் 
தான் எனது கருத்து அவ்வாறு எழுதினேன். அது தவிர நீங்கள் கூறும் எதுவும் என் மன நிலையில் இல்லை.

உங்களை ஏதும் தாக்கி எழுதுகிறேன் என்று எண்ணுகிறீர்களா என்று தெரியவில்லை?
ன்னான் எனது கருத்தை எழுதும்போது உங்கள் எண்ணமே எனக்கு இருக்கவில்லை. 

மற்றது புலிகள் மீது எதிர்க்கருத்து என்பது 
ஆதார அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு 
எழுந்த மாத்திரமாக எழுதுவதும் எதிர்க்கருத்து எழுதவேண்டி வருகிறது. 

ஆயுதப்போராட்டத்துக்கு அப்போதைய இளைஞர்களை தள்ளியது அமிர்தலிங்கம் போன்றவர்கள்தான் 
பின்னாளில் இளைஞர்கள் தமது உயிரையே கொடுத்து போராடி கொண்டிருக்கும்போது 
மில்லர் திலீபன் போன்றவர்கள் தெரிந்தும் சாவை அணைத்துக்கொண்டு எம் கண்முன்னே 
சாகும்போது உங்கள் இரத்தம் சக தமிழனாக எவ்வாறு துடித்திருக்கும்? 
அதே ஆயுத போராட்டத்துக்கு ஆப்புவைக்கவும் பதவி ஆசை சொத்து சுகம் தேடியும் 
அந்த இளைஞர்களின் உயிரை கூட மதிக்காது எதிரியுடன் கூடி விடுதலை போராட்டத்துக்கு 
வில்லங்கம் செய்து அவர்கள் மூலம் சாவை தேடி அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரை எதிர்க்கருத்து உடையவர்களை சுட்டார்கள் என்று உருவாக்கி கொடுத்தது அந்த இன துரோகிகள்தான். 
இந்த துரோகிகளை அழிக்கவே எத்தனை உயிர்களை கொடுக்க வேண்டி இருந்தது?

நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை ஒரு புலிபோல கற்பனை செய்து என்றாலும் பார்த்ததுண்டா?
அவர்கள் இரவு பகல் வாழ்க்கையை பற்றி உணர்ந்ததுண்டா? 
அவ்வாறான ஒரு சூழலில் சும்மா வெறும்பழி மட்டும் எழுதும் அருவெறுப்புக்களை வெறுக்கிறேன் 
அதனால் இவற்றை எத்தனை திரி திறந்தாலும் .. அப்படியான வார்த்தைகள் வரும்போது 
எழுதியே ஆகவேண்டும். 

யாழ்களத்தின் துர்ரதிஸ்ட்ம் போல அப்ப அப்ப ஒரு பச்சோந்தி வந்து வந்து போகிறது 
நான் முன்பு ஒருநாள் திண்ணையில் உங்களுக்கு சொன்னதுபோல கடந்த வருடம் எல்ல்லோரும் சுமுகமாக இருந்தோம்  இப்போ மீண்டும் தனிமனித தாக்குதல் சக கருத்தாளரை அருவெறுக்க தக்க முறையில் அவமதித்து  எழுதுவது என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நிற்கிறோம் ஒரே ஒருவரின் வருகையால். 

(சீமான் பற்றிய எந்த கேள்விக்கும் பதில் எழுதவில்லை அதை சீமானின் திரியில் பாப்போம்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

நீங்கள் எதோ ஒன்றை கற்பனையில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் 
நீங்கள் எந்த திரியை சொல்கிறீர்கள் என்பதே உண்மையில் எனக்கு தெரியவில்லை 

இங்கு சீமானை விலக்கி வைப்போம் 
அதை சீமான் பற்றிய திரியில் பேசுவோம் 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் நான் அதுக்கு எதிரிதான் 
சிலர் மேட்டுக்குடித்தனமாக சக கருத்தாளர்களை மறைமுகமாக தாக்கி 
எழுதுவதும் ஒரு மேட்டுக்குடி போன்ற நிலையை உருவாக்க முனைவதாலும் 
தான் எனது கருத்து அவ்வாறு எழுதினேன். அது தவிர நீங்கள் கூறும் எதுவும் என் மன நிலையில் இல்லை.

உங்களை ஏதும் தாக்கி எழுதுகிறேன் என்று எண்ணுகிறீர்களா என்று தெரியவில்லை?
ன்னான் எனது கருத்தை எழுதும்போது உங்கள் எண்ணமே எனக்கு இருக்கவில்லை. 

மற்றது புலிகள் மீது எதிர்க்கருத்து என்பது 
ஆதார அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு 
எழுந்த மாத்திரமாக எழுதுவதும் எதிர்க்கருத்து எழுதவேண்டி வருகிறது. 

ஆயுதப்போராட்டத்துக்கு அப்போதைய இளைஞர்களை தள்ளியது அமிர்தலிங்கம் போன்றவர்கள்தான் 
பின்னாளில் இளைஞர்கள் தமது உயிரையே கொடுத்து போராடி கொண்டிருக்கும்போது 
மில்லர் திலீபன் போன்றவர்கள் தெரிந்தும் சாவை அணைத்துக்கொண்டு எம் கண்முன்னே 
சாகும்போது உங்கள் இரத்தம் சக தமிழனாக எவ்வாறு துடித்திருக்கும்? 
அதே ஆயுத போராட்டத்துக்கு ஆப்புவைக்கவும் பதவி ஆசை சொத்து சுகம் தேடியும் 
அந்த இளைஞர்களின் உயிரை கூட மதிக்காது எதிரியுடன் கூடி விடுதலை போராட்டத்துக்கு 
வில்லங்கம் செய்து அவர்கள் மூலம் சாவை தேடி அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரை எதிர்க்கருத்து உடையவர்களை சுட்டார்கள் என்று உருவாக்கி கொடுத்தது அந்த இன துரோகிகள்தான். 
இந்த துரோகிகளை அழிக்கவே எத்தனை உயிர்களை கொடுக்க வேண்டி இருந்தது?

நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை ஒரு புலிபோல கற்பனை செய்து என்றாலும் பார்த்ததுண்டா?
அவர்கள் இரவு பகல் வாழ்க்கையை பற்றி உணர்ந்ததுண்டா? 
அவ்வாறான ஒரு சூழலில் சும்மா வெறும்பழி மட்டும் எழுதும் அருவெறுப்புக்களை வெறுக்கிறேன் 
அதனால் இவற்றை எத்தனை திரி திறந்தாலும் .. அப்படியான வார்த்தைகள் வரும்போது 
எழுதியே ஆகவேண்டும். 

யாழ்களத்தின் துர்ரதிஸ்ட்ம் போல அப்ப அப்ப ஒரு பச்சோந்தி வந்து வந்து போகிறது 
நான் முன்பு ஒருநாள் திண்ணையில் உங்களுக்கு சொன்னதுபோல கடந்த வருடம் எல்ல்லோரும் சுமுகமாக இருந்தோம்  இப்போ மீண்டும் தனிமனித தாக்குதல் சக கருத்தாளரை அருவெறுக்க தக்க முறையில் அவமதித்து  எழுதுவது என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நிற்கிறோம் ஒரே ஒருவரின் வருகையால். 

(சீமான் பற்றிய எந்த கேள்விக்கும் பதில் எழுதவில்லை அதை சீமானின் திரியில் பாப்போம்) 

சரி மருதர். கடந்து போவோம் 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nige said:

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

சீமான் தனிய ஈழ அரசியலுடன் மட்டும் நிற்கவில்லையே? தமிழ்நாட்டு அரசியலைத்தானே அதிகம் முன்னிறுத்துகின்றார்.
அது சரி தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகள் ஈழப்பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது வராத கேள்வி ஏன் சீமான் மீது வருகின்றது?
விஜயகாந்த்  இன்னும் கூடுதலாக மேடைப்பேச்சுக்களில் ஈழப்பிரச்சனை பற்றி கதைத்திருக்கின்றார் அல்லவா அப்போது வராத கேள்வி???????? 

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.

பல விடயங்களிற்கு காரணம் இருப்பதில்லை. சிலரை பிடிப்பதற்கும் அல்லது பிடிக்காமல் போவதற்கும் பல நேரங்களில் காரணமே இருப்பதில்லை. நாம் கடந்து வந்த பாதையும் அது  தந்த கசப்பான அனுபவங்களும் , வலிகளும், ஏனோ அரசியல் வாதிகள் மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்பதோ அல்லது உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையோ இல்லை. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.