Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

உங்களுக்கு உண்மையான விடயம்தெரியாமல் பேசுகிறீர்கள் 
அவர்கள் இங்கு வாழ்கிறார்களே தவிர தமிழர்களாக வாழவில்லை 
இப்போது 300 வீதம் ஒதுக்கீடு கேட்டு நிற்கிறார்கள்.

நீங்கள் சுவிஸில் சுவிஸ் நாட்டு சட்டதிட்டங்களுக்குள் உட்பட்டு வாழுவது வேறு 
சுவிஸில் தமிழர்களுக்கு 30 வீதம் இட  ஒதுக்கீடு கேட்பது வேறு 

48 minutes ago, goshan_che said:

இன்னொரு திரியில் நான் பதிந்த கருத்தை (கவிதை?) தலைப்பு பொருத்தம் கருதி இங்கே மீள் பதிவு செய்கிறேன்.

 

பாலா, 


பிறப்பால் நீ  தெலுங்கன்

உணர்வால் தீந்  தமிழன் 

 

தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை

உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை
 

எம் உரிமை கானங்களை உணர்ந்து பாடியவன் நீ 

எம் யுத்த ரணங்களுக்கு எல்லாம் மருந்தும் ஆனவன் நீ 


யாவரும் கேளிர் என வாழ்ந்து காட்டியவன் நீ 

அதனால்தான் உனக்கு உலகின் அத்தனை மூலையும் ஊராகிப் போனது 


போய்வா தமிழ் திரையிசையின் தலை மகனே
 

தமிழா,
 

உனக்கு இப்போ கிடைக்கிறது அரச மரியாதை 

ஆனால் தமிழ்  இருக்கும் வரை உனக்கு கிடைக்கும் இராஜ மரியாதை .

 

கீழே இருப்பது 

இரெண்டாம் உலக யுத்ததின் பின் ஜேர்மானியரான பாதிரியார் மார்டின் நீம்லெர் எழுதிய உரைவடிவிலான மன்னிப்பு கவிதையின் ஆங்கில வடிவம்.

இதை மொழி பெயர்த்து வீரியம் இழக்க செய்ய விரும்பாதபடியால் அப்படியே பதிகிறேன்.

First they came for the socialists, and I did not speak out—
     Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—
     Because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—
     Because I was not a Jew
.

Then they came for me—and there was no one left to speak for me.

First they came for the socialists, and I did not speak out—
     Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—
     Because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—
     Because I was not a Jew
.

Then they came for me—and there was no one left to speak for me.

மிக அருமையான ஒன்றை பதிந்தீர்கள் 
தமிழர்கள் இப்படித்தான் அழிக்க படுவார்கள் என்பது கடந்தகாலம் 
அழிக்க பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 

 

என்ன கொஞ்சம் வித்தியாசம் 
மதம் 
சாதி 
பிரதேசம் 
கட்சி 
என்று பிரித்து பிரித்து அடிப்பார்கள் 

உங்களுக்கு அடிவிழும்வரை இப்படித்தான் விசிலடித்துக்கொண்டு இருப்பீர்கள் 

2 hours ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

இதை சீமான் எங்கே வேண்டாம் என்கிறார்?
நீங்கள்தான் இப்போ புதுக்கதை பேசுகிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கன்றுகள் நடுதல் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி! தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதில் விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெறிக்கவிடும் சீமானின் தங்கைகள்||நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை உயிரற்ற உடல்கள்... தலைவர் நினைந்திருந்தால் சிங்களத்தில் முக்கால் வாசி உயிர்களை காவு வாங்கியிருக்கலாம், தலைவரின் உயரிய நோக்கு, சிந்தனை & போர் தர்மம் , தார்மீகமாக போரிட்டார்

 

 

Link to comment
Share on other sites

உங்களிற்கு சீமானை பிடிக்குமா? எனக்கு இவர் நம்மளை வைத்து அரசியல் செய்கிறாரோ என்ற ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு உண்மையான விடயம்தெரியாமல் பேசுகிறீர்கள் 
அவர்கள் இங்கு வாழ்கிறார்களே தவிர தமிழர்களாக வாழவில்லை 
இப்போது 300 வீதம் ஒதுக்கீடு கேட்டு நிற்கிறார்கள்.

மிக அருமையான ஒன்றை பதிந்தீர்கள் 
தமிழர்கள் இப்படித்தான் அழிக்க படுவார்கள் என்பது கடந்தகாலம் 
அழிக்க பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 

 

என்ன கொஞ்சம் வித்தியாசம் 
மதம் 
சாதி 
பிரதேசம் 
கட்சி 
என்று பிரித்து பிரித்து அடிப்பார்கள் 

உங்களுக்கு அடிவிழும்வரை இப்படித்தான் விசிலடித்துக்கொண்டு இருப்பீர்கள் 

இதை சீமான் எங்கே வேண்டாம் என்கிறார்?
நீங்கள்தான் இப்போ புதுக்கதை பேசுகிறீர்கள் 

மருதர்,

வர வர நீங்கள் ஏன் இப்படி ஆகிறீர்கள்? ஒரு திரியில் பதிந்ததை - சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கே வந்து மீண்டும் பதிகிறீர்கள்?

திரிக்கு திரி காவுதல் கூடாது என்ற விதி மீறலை விடுங்கள், இது உங்களுகே சின்ன பிள்ளைதனமாக தெரியவில்லையா?

அந்த திரியில் கூட உங்கள் பதிவை பார்த்து விட்டு கடந்துதான் போனேன். அதை மறுபடியும் இங்கே பதிகிறீர்கள். 

சரி நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

தமிழ் மட்டுமே தெரிந்த இலட்சோப இலட்சம் தமிழர்களை, சாதியை மட்டும் வைத்து தரம் பிரித்து சீமான் செய்யும் அரசியலும் நீங்கள் சொன்னபடி தமிழரை கட்டம் கடி அடிக்கும் வகையில் ஒன்றுதான். 

2010 வரை தெலுங்கு வம்சா வழிக்கு இட ஒதுக்கீடு கேட்கபட்டதா? 

இல்லையே? ஏன்

சீமானும், தெலுங்கு சாதி சங்கங்களும் ஒரு கத்தரிகோலின் இரு கரங்கள். 

இவர் நீ தமிழன் இல்லை என்பார்.

உடனே அவர்கள் அப்போ எமக்கு ஒதுக்கீடு தா என்பார்கள்.

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

இருவரின் இலக்கும் 2/5 பங்கு தமிழகத்தவரை தமிழர் இல்லை என்றாக்கி தமிழர் விரோதிகளாக, தமிழ் தேசிய விரோதிகளக மாற்றுவது. 

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

உங்களிற்கு சீமானை பிடிக்குமா? எனக்கு இவர் நம்மளை வைத்து அரசியல் செய்கிறாரோ என்ற ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

நம்மால் கிடைப்பதை விட அதிகமாகவே கொடுத்து, இழுத்துக்கொள்ள, திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தயாராயுள்ள அளவுக்கு வளர்ந்து நிக்கிறார்.

1 hour ago, goshan_che said:

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

 

விடாத தலை அபூர்வமா ஒருத்தர் வந்து சிக்கிட்டார், வச்சு செய் தல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

இலங்கை தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரித்தது ஜேஆர் ஜெயவர்த்தனா. கூட்டணியில் இருந்து அஷ்ரபினை கழட்டி, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது அவர். அதிலிருந்து தான், தமிழ் பேசும் மக்கள், தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரிந்தார்கள். 

அதுவரை, இயக்ககங்களிலும் இஸலாமியர்கள் சேர்ந்து போரிட்டார்கள்.

இந்த வரலாறு இருக்கும் போது, எங்கிருந்து பொன்னம்பலம் செய்தார் அன்று அடித்து விடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

 

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

பாஸ் அமித்ஷா சீமானை ஒரு புறமாயும், தெலுங்கு சாதி சங்கங்களை ஒரு புறமாயும் இறக்கி தமிழகத்தில் வேற்றுமையை வளர்க்கிறார் - இப்படி வெளியில் எதிரெதிராக அடித்துக்கு கொள்ளும் இரு பகுதியை ஒரே பொது நோக்குக்காக மறைமுகமாக களமிறக்குவது எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை?

இதை கோசானுக்கு தெரியும் படி ஆதாரம் வச்சா அமித்ஷா செய்வார்.

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பாஸ் அமித்ஷா சீமானை ஒரு புறமாயும், தெலுங்கு சாதி சங்கங்களை ஒரு புறமாயும் இறக்கி தமிழகத்தில் வேற்றுமையை வளர்க்கிறார் - இப்படி வெளியில் எதிரெதிராக அடித்துக்கு கொள்ளும் இரு பகுதியை ஒரே பொது நோக்குக்காக மறைமுகமாக களமிறக்குவது எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை?

இதை கோசானுக்கு தெரியும் படி ஆதாரம் வச்சா அமித்ஷா செய்வார்.

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம.

 

 

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம. 

நானும் அடிச்சு விடலாம்.... கப்ஸாக்களை...

ஆதாரபூர்வமாக பேசுங்கள்.... சும்மா உங்கள் ஊகங்களை  அடித்து விடாதீர்கள் தல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இலங்கை தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரித்தது ஜேஆர் ஜெயவர்த்தனா. கூட்டணியில் இருந்து அஷ்ரபினை கழட்டி, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது அவர். அதிலிருந்து தான், தமிழ் பேசும் மக்கள், தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரிந்தார்கள். 

அதுவரை, இயக்ககங்களிலும் இஸலாமியர்கள் சேர்ந்து போரிட்டார்கள்.

இந்த வரலாறு இருக்கும் போது, எங்கிருந்து பொன்னம்பலம் செய்தார் அன்று அடித்து விடுகிறீர்கள்?

பாஸ் முஸ்லீம் காங்கிரஸ்சுக்கு முதல் அஷ்ரபே கூட்டணியில் இருந்தவர்தான்.

ஆனால் முஸ்லீம்களை தனி இனமாக முன்னிறுத்தும் முனைப்பு, தமிழ் தலைவர்கள் தமிழருக்கு மட்டுமே, வாழைச்சேனையில் காகித பக்டரிறி போட்டாலும் வேலை முழுக்க தமிழருக்கே கொடுத்தார்கள் என்ற வகை பிரச்சாரமும், பதிதீன் முகமதை வெல்ல வையுங்கள் அவர் முஸ்லீம் வேலைவாய்ப்பை பெருக்குவார் என்பது ஜே ஆருக்கு முன்பே தொடங்கி விட்டது.

5 minutes ago, Nathamuni said:

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம. 

நானும் அடிச்சு விடலாம்.... கப்ஸாக்களை...

ஆதாரபூர்வமாக பேசுங்கள்.... சும்மா உங்கள் ஊகங்களை  அடித்து விடாதீர்கள் தல...

என்ன செய்றது பாஸ் உலகில் திரைமறைவு அரசியலே நடப்பதில்லை. எல்லாரும் மேடையில் ஏறி பேசுவதுதான் அவர்களின் உண்மையான அரசியல் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏதோ ஆஸ்பத்திரி போய் வந்துள்ளாராம்.

விரைவில் நலம் பெற வாழ்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

என்ன செய்றது பாஸ் உலகில் திரைமறைவு அரசியலே நடப்பதில்லை. எல்லாரும் மேடையில் ஏறி பேசுவதுதான் அவர்களின் உண்மையான அரசியல் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

தல,

பொன்னர் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, மலையகத்தமிழர் வாக்குரிமை பறிப்பு. இது மிகவும் மோசமானது தான். அந்த நேரத்தில் தம்மை கை விட்டு விட்டார் என்பது இன்றும் உள்ள குற்றசாட்டு.

வேறு வகையில், அவர் தமிழ் பேசும் மக்களிடையே பிரச்சனைகளை உண்டாக்கினார் என்பது நீங்கள் சொல்லும் புது கதை.

ஜேஆர் என்ற குள்ள நரி தான், கூட்டணி தலைமைத்துவத்தில் இருந்து, தொண்டாவை முதலில் கழட்டி அமைச்சர் பதவி கொடுத்தார்.

பின்னர் அஷ்ரபினை கூட்டணியில் இருந்து கழட்டி, முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்க வைத்து, தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், இஸ்லாமியராயும் பிரிந்து மேய்ந்தார். அஷ்ரப் கூட அமைச்சரானார்.

இன்று.... தமிழரை ஒரு வழி பார்த்த சிங்களம், இஸ்லாமியரை... ஒரு வழி பார்க்க முனைகிறது. 

நமக்காவது அந்த நேரத்தில் இங்கே ஓடி வரக்கூடியதாக இருந்தது. இஸ்லாமியருக்கு, இன்றய உலக ஒழுங்கில் அதுவும் இல்லை.

ஆகவே, மீண்டும், தமிழ் பேசும் மக்களாக இணைவதை தவிர, இரு பகுதிக்கும், வேறு வழியும் இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தல,

பொன்னர் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, மலையகத்தமிழர் வாக்குரிமை பறிப்பு. இது மிகவும் மோசமானது தான். அந்த நேரத்தில் தம்மை கை விட்டு விட்டார் என்பது இன்றும் உள்ள குற்றசாட்டு.

வேறு வகையில், அவர் தமிழ் பேசும் மக்களிடையே பிரச்சனைகளை உண்டாக்கினார் என்பது நீங்கள் சொல்லும் புது கதை.

ஜேஆர் என்ற குள்ள நரி தான், கூட்டணி தலைமைத்துவத்தில் இருந்து, தொண்டாவை முதலில் கழட்டி அமைச்சர் பதவி கொடுத்தார்.

பின்னர் அஷ்ரபினை கூட்டணியில் இருந்து கழட்டி, முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்க வைத்து, தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், இஸ்லாமியராயும் பிரிந்து மேய்ந்தார். அஷ்ரப் கூட அமைச்சரானார்.

இன்று.... தமிழரை ஒரு வழி பார்த்த சிங்களம், இஸ்லாமியரை... ஒரு வழி பார்க்க முனைகிறது. 

நமக்காவது அந்த நேரத்தில் இங்கே ஓடி வரக்கூடியதாக இருந்தது. இஸ்லாமியருக்கு, இன்றய உலக ஒழுங்கில் அதுவும் இல்லை.

ஆகவே, மீண்டும், தமிழ் பேசும் மக்களாக இணைவதை தவிர, இரு பகுதிக்கும், வேறு வழியும் இல்லை.
 

சிங்கம்,

நமக்கு ஒரு விசயம் புது விசயம் என்பதால் அது நடக்கவில்லை என்பதல்ல. பொன்னம்பலம் காலத்தில் முஸ்லீம்களை வேணும் என்றே புறக்கணித்தார் - இவர்களை நம்பி பயனில்லை எமக்கு ஒரு அமைச்சர் தேவை என்ற பிராச்சாரம் முஸ்லீம்கள் மத்தியில் நடந்தது -அதற்கு பொன்னரின் நடவடிக்கையும் வலு சேர்த்தது.

அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது.

இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம். 

அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது.

இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம். 

அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.

தல,

நீங்கள் சொல்வது வாக்கு அரசியல். பொன்னரும், முஸ்லீம் அரசியல் வாதிகளும் செய்ததும் அதுவே.

பிரித்து ஆளும்.... சூழ்ச்சியினை ஆளும் வர்க்கம் செய்வதே ஆபத்தானது. அதுவே ஜேஆர் செய்தது.

அதுவே நான் சொல்வது.  

பிரிட்டிஷ்காரன் அதை செய்தான். ஆனால் அவன் ஆளுவது காரணமாகவே செய்தான் அன்றி ஒரு குறித்த சமூகத்துக்கு நலன் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், தமது நலன்களுக்காக செய்தான்.

அதனையே, ஆளும் வர்க்கம், தான் சார்ந்த மக்களுக்காக செய்யும் போது, நாடு நாசமாக்கிப் போகும். இலங்கையும் போனது. 

சரி நான் கிளம்பப்போறன்.... சந்திப்போம்.

Link to comment
Share on other sites

43 minutes ago, Nathamuni said:

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

நம்மால் கிடைப்பதை விட அதிகமாகவே கொடுத்து, இழுத்துக்கொள்ள, திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தயாராயுள்ள அளவுக்கு வளர்ந்து நிக்கிறார்.

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nige said:

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

தல,

நீங்கள் சொல்வது வாக்கு அரசியல். பொன்னரும், முஸ்லீம் அரசியல் வாதிகளும் செய்ததும் அதுவே.

பிரித்து ஆளும்.... சூழ்ச்சியினை ஆளும் வர்க்கம் செய்வதே ஆபத்தானது. அதுவே ஜேஆர் செய்தது.

அதுவே நான் சொல்வது.  

பிரிட்டிஷ்காரன் அதை செய்தான். ஆனால் அவன் ஆளுவது காரணமாகவே செய்தான் அன்றி ஒரு குறித்த சமூகத்துக்கு நலன் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், தமது நலன்களுக்காக செய்தான்.

அதனையே, ஆளும் வர்க்கம், தான் சார்ந்த மக்களுக்காக செய்யும் போது, நாடு நாசமாக்கிப் போகும். இலங்கையும் போனது. 

சரி நான் கிளம்பப்போறன்.... சந்திப்போம்.

பாஸ் வாக்கு வங்கி அரசியலுக்கு மேலாக, தமிழர் தலைவர்களை நம்ப முடியாது என முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என தமிழர்களையும் எண்ண வைக்கும் உத்தி ஜே ஆருக்கு முதலே தொடங்கி விட்டது.

சரி ஜேஆர் காலத்தில் தொடங்கியதோ, அதற்கு முதல் தொடங்கியதோ இப்படி ஒரு மறைமுக அரசியலை இலங்கை கொள்கை வகுபாளர் செய்தனர் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்தானே?

1. இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை தானே?

2. இப்படி ஒரு மறைமுக அரசியல் நகர்வை அமித்ஷா சீமானை வைத்து செய்கிறார் எனும் என்னிடம் மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

பாஸ் வாக்கு வங்கி அரசியலுக்கு மேலாக, தமிழர் தலைவர்களை நம்ப முடியாது என முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என தமிழர்களையும் எண்ண வைக்கும் உத்தி ஜே ஆருக்கு முதலே தொடங்கி விட்டது.

சரி ஜேஆர் காலத்தில் தொடங்கியதோ, அதற்கு முதல் தொடங்கியதோ இப்படி ஒரு மறைமுக அரசியலை இலங்கை கொள்கை வகுபாளர் செய்தனர் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்தானே?

1. இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை தானே?

2. இப்படி ஒரு மறைமுக அரசியல் நகர்வை அமித்ஷா சீமானை வைத்து செய்கிறார் எனும் என்னிடம் மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும்?

ஆகா .... நீங்கள் இலங்கை பழைய அரசியலில் சொல்வதே, எனக்கு புது கதைகளாக இருக்கையில், பெரும் இந்திய தேசத்தின் அரசியலில் சொல்லும் கதைகள் நமபக்கூடிய வகையில் இல்லை.

சரி... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தானே. நீங்கள் சொன்ன மாதிரியே சீமான் நடந்தால்..... தல, அப்புறம் நீங்கள் தல இல்லை....

தெய்வம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மருதர்,

வர வர நீங்கள் ஏன் இப்படி ஆகிறீர்கள்? ஒரு திரியில் பதிந்ததை - சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கே வந்து மீண்டும் பதிகிறீர்கள்?

திரிக்கு திரி காவுதல் கூடாது என்ற விதி மீறலை விடுங்கள், இது உங்களுகே சின்ன பிள்ளைதனமாக தெரியவில்லையா?

அந்த திரியில் கூட உங்கள் பதிவை பார்த்து விட்டு கடந்துதான் போனேன். அதை மறுபடியும் இங்கே பதிகிறீர்கள். 

சரி நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

தமிழ் மட்டுமே தெரிந்த இலட்சோப இலட்சம் தமிழர்களை, சாதியை மட்டும் வைத்து தரம் பிரித்து சீமான் செய்யும் அரசியலும் நீங்கள் சொன்னபடி தமிழரை கட்டம் கடி அடிக்கும் வகையில் ஒன்றுதான். 

2010 வரை தெலுங்கு வம்சா வழிக்கு இட ஒதுக்கீடு கேட்கபட்டதா? 

இல்லையே? ஏன்

சீமானும், தெலுங்கு சாதி சங்கங்களும் ஒரு கத்தரிகோலின் இரு கரங்கள். 

இவர் நீ தமிழன் இல்லை என்பார்.

உடனே அவர்கள் அப்போ எமக்கு ஒதுக்கீடு தா என்பார்கள்.

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

இருவரின் இலக்கும் 2/5 பங்கு தமிழகத்தவரை தமிழர் இல்லை என்றாக்கி தமிழர் விரோதிகளாக, தமிழ் தேசிய விரோதிகளக மாற்றுவது. 

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

நீங்கள் எதோ ஒன்றை கற்பனையில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் 
நீங்கள் எந்த திரியை சொல்கிறீர்கள் என்பதே உண்மையில் எனக்கு தெரியவில்லை 

இங்கு சீமானை விலக்கி வைப்போம் 
அதை சீமான் பற்றிய திரியில் பேசுவோம் 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் நான் அதுக்கு எதிரிதான் 
சிலர் மேட்டுக்குடித்தனமாக சக கருத்தாளர்களை மறைமுகமாக தாக்கி 
எழுதுவதும் ஒரு மேட்டுக்குடி போன்ற நிலையை உருவாக்க முனைவதாலும் 
தான் எனது கருத்து அவ்வாறு எழுதினேன். அது தவிர நீங்கள் கூறும் எதுவும் என் மன நிலையில் இல்லை.

உங்களை ஏதும் தாக்கி எழுதுகிறேன் என்று எண்ணுகிறீர்களா என்று தெரியவில்லை?
ன்னான் எனது கருத்தை எழுதும்போது உங்கள் எண்ணமே எனக்கு இருக்கவில்லை. 

மற்றது புலிகள் மீது எதிர்க்கருத்து என்பது 
ஆதார அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு 
எழுந்த மாத்திரமாக எழுதுவதும் எதிர்க்கருத்து எழுதவேண்டி வருகிறது. 

ஆயுதப்போராட்டத்துக்கு அப்போதைய இளைஞர்களை தள்ளியது அமிர்தலிங்கம் போன்றவர்கள்தான் 
பின்னாளில் இளைஞர்கள் தமது உயிரையே கொடுத்து போராடி கொண்டிருக்கும்போது 
மில்லர் திலீபன் போன்றவர்கள் தெரிந்தும் சாவை அணைத்துக்கொண்டு எம் கண்முன்னே 
சாகும்போது உங்கள் இரத்தம் சக தமிழனாக எவ்வாறு துடித்திருக்கும்? 
அதே ஆயுத போராட்டத்துக்கு ஆப்புவைக்கவும் பதவி ஆசை சொத்து சுகம் தேடியும் 
அந்த இளைஞர்களின் உயிரை கூட மதிக்காது எதிரியுடன் கூடி விடுதலை போராட்டத்துக்கு 
வில்லங்கம் செய்து அவர்கள் மூலம் சாவை தேடி அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரை எதிர்க்கருத்து உடையவர்களை சுட்டார்கள் என்று உருவாக்கி கொடுத்தது அந்த இன துரோகிகள்தான். 
இந்த துரோகிகளை அழிக்கவே எத்தனை உயிர்களை கொடுக்க வேண்டி இருந்தது?

நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை ஒரு புலிபோல கற்பனை செய்து என்றாலும் பார்த்ததுண்டா?
அவர்கள் இரவு பகல் வாழ்க்கையை பற்றி உணர்ந்ததுண்டா? 
அவ்வாறான ஒரு சூழலில் சும்மா வெறும்பழி மட்டும் எழுதும் அருவெறுப்புக்களை வெறுக்கிறேன் 
அதனால் இவற்றை எத்தனை திரி திறந்தாலும் .. அப்படியான வார்த்தைகள் வரும்போது 
எழுதியே ஆகவேண்டும். 

யாழ்களத்தின் துர்ரதிஸ்ட்ம் போல அப்ப அப்ப ஒரு பச்சோந்தி வந்து வந்து போகிறது 
நான் முன்பு ஒருநாள் திண்ணையில் உங்களுக்கு சொன்னதுபோல கடந்த வருடம் எல்ல்லோரும் சுமுகமாக இருந்தோம்  இப்போ மீண்டும் தனிமனித தாக்குதல் சக கருத்தாளரை அருவெறுக்க தக்க முறையில் அவமதித்து  எழுதுவது என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நிற்கிறோம் ஒரே ஒருவரின் வருகையால். 

(சீமான் பற்றிய எந்த கேள்விக்கும் பதில் எழுதவில்லை அதை சீமானின் திரியில் பாப்போம்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

நீங்கள் எதோ ஒன்றை கற்பனையில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் 
நீங்கள் எந்த திரியை சொல்கிறீர்கள் என்பதே உண்மையில் எனக்கு தெரியவில்லை 

இங்கு சீமானை விலக்கி வைப்போம் 
அதை சீமான் பற்றிய திரியில் பேசுவோம் 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் நான் அதுக்கு எதிரிதான் 
சிலர் மேட்டுக்குடித்தனமாக சக கருத்தாளர்களை மறைமுகமாக தாக்கி 
எழுதுவதும் ஒரு மேட்டுக்குடி போன்ற நிலையை உருவாக்க முனைவதாலும் 
தான் எனது கருத்து அவ்வாறு எழுதினேன். அது தவிர நீங்கள் கூறும் எதுவும் என் மன நிலையில் இல்லை.

உங்களை ஏதும் தாக்கி எழுதுகிறேன் என்று எண்ணுகிறீர்களா என்று தெரியவில்லை?
ன்னான் எனது கருத்தை எழுதும்போது உங்கள் எண்ணமே எனக்கு இருக்கவில்லை. 

மற்றது புலிகள் மீது எதிர்க்கருத்து என்பது 
ஆதார அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு 
எழுந்த மாத்திரமாக எழுதுவதும் எதிர்க்கருத்து எழுதவேண்டி வருகிறது. 

ஆயுதப்போராட்டத்துக்கு அப்போதைய இளைஞர்களை தள்ளியது அமிர்தலிங்கம் போன்றவர்கள்தான் 
பின்னாளில் இளைஞர்கள் தமது உயிரையே கொடுத்து போராடி கொண்டிருக்கும்போது 
மில்லர் திலீபன் போன்றவர்கள் தெரிந்தும் சாவை அணைத்துக்கொண்டு எம் கண்முன்னே 
சாகும்போது உங்கள் இரத்தம் சக தமிழனாக எவ்வாறு துடித்திருக்கும்? 
அதே ஆயுத போராட்டத்துக்கு ஆப்புவைக்கவும் பதவி ஆசை சொத்து சுகம் தேடியும் 
அந்த இளைஞர்களின் உயிரை கூட மதிக்காது எதிரியுடன் கூடி விடுதலை போராட்டத்துக்கு 
வில்லங்கம் செய்து அவர்கள் மூலம் சாவை தேடி அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரை எதிர்க்கருத்து உடையவர்களை சுட்டார்கள் என்று உருவாக்கி கொடுத்தது அந்த இன துரோகிகள்தான். 
இந்த துரோகிகளை அழிக்கவே எத்தனை உயிர்களை கொடுக்க வேண்டி இருந்தது?

நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை ஒரு புலிபோல கற்பனை செய்து என்றாலும் பார்த்ததுண்டா?
அவர்கள் இரவு பகல் வாழ்க்கையை பற்றி உணர்ந்ததுண்டா? 
அவ்வாறான ஒரு சூழலில் சும்மா வெறும்பழி மட்டும் எழுதும் அருவெறுப்புக்களை வெறுக்கிறேன் 
அதனால் இவற்றை எத்தனை திரி திறந்தாலும் .. அப்படியான வார்த்தைகள் வரும்போது 
எழுதியே ஆகவேண்டும். 

யாழ்களத்தின் துர்ரதிஸ்ட்ம் போல அப்ப அப்ப ஒரு பச்சோந்தி வந்து வந்து போகிறது 
நான் முன்பு ஒருநாள் திண்ணையில் உங்களுக்கு சொன்னதுபோல கடந்த வருடம் எல்ல்லோரும் சுமுகமாக இருந்தோம்  இப்போ மீண்டும் தனிமனித தாக்குதல் சக கருத்தாளரை அருவெறுக்க தக்க முறையில் அவமதித்து  எழுதுவது என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நிற்கிறோம் ஒரே ஒருவரின் வருகையால். 

(சீமான் பற்றிய எந்த கேள்விக்கும் பதில் எழுதவில்லை அதை சீமானின் திரியில் பாப்போம்) 

சரி மருதர். கடந்து போவோம் 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nige said:

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

சீமான் தனிய ஈழ அரசியலுடன் மட்டும் நிற்கவில்லையே? தமிழ்நாட்டு அரசியலைத்தானே அதிகம் முன்னிறுத்துகின்றார்.
அது சரி தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகள் ஈழப்பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது வராத கேள்வி ஏன் சீமான் மீது வருகின்றது?
விஜயகாந்த்  இன்னும் கூடுதலாக மேடைப்பேச்சுக்களில் ஈழப்பிரச்சனை பற்றி கதைத்திருக்கின்றார் அல்லவா அப்போது வராத கேள்வி???????? 

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.

பல விடயங்களிற்கு காரணம் இருப்பதில்லை. சிலரை பிடிப்பதற்கும் அல்லது பிடிக்காமல் போவதற்கும் பல நேரங்களில் காரணமே இருப்பதில்லை. நாம் கடந்து வந்த பாதையும் அது  தந்த கசப்பான அனுபவங்களும் , வலிகளும், ஏனோ அரசியல் வாதிகள் மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்பதோ அல்லது உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையோ இல்லை. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.