Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட உளறல்கள்களுக்கு நேரடி பதில் | சுப வீரபாண்டியன் | guru murugan

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் - சீமான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா ( தீய) ஏற்றத்தாழ்வு பரிதாபங்கள் | வர்ணாசிரம தர்மம் | சாதி

தொட்டு அடித்தால் தீட்டில்லையா 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

 

Link to comment
Share on other sites

19 minutes ago, உடையார் said:

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

 

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

 

56 minutes ago, tulpen said:

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, உடையார் said:

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Bundesarchiv Bild 183-S72707, Heinrich Himmler.jpg

https://en.wikipedia.org/wiki/Heinrich_Himmler

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

ஏதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப்போட்டு விரைவில் அறியத்தருகின்றேன்

அப்பாட இப்பவாது நீங்கள் வந்து பதவி தந்தீர்களே👍, இன்று நிம்மதியா நித்திரை கொள்ளலாம், நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

நாதம்,

துல்பன் என்ற பெயர் நான் யாழில் மட்டுமே கேட்ட பெயர். ஆகவே எனக்கு அதில் ஒரு curiosity யும் இல்லை. கோசான் போல இன்னொரு பெயர்.

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

 

இப்ப தெரியுது..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

ருல்பென் என்பது ரியூலிப் என்ற மலர், இது சுவிசில் பரவலாக வளரும் மலர்த்தாவரம்!

நல்ல வேளை, ஜஸ்ரினும் ருல்பெனும் நாசிகளை எதிர்ப்பதால், எங்கே நாசிகளிடமும் நல்ல குணங்களைத் தேடி பட்டியலிட ஆரம்பித்து விடுவாரோ மருதர் என்று பயந்தேன், அப்படி எதுவும் நடக்கவில்லை!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

7 minutes ago, Nathamuni said:

மாத்தீட்டா போச்சு.... என்ன தல ஆசைகளை இப்பதானே வெளீல சொல்லுறீங்க.. 

அதுசரி கொஞ்சம் நம்மூர்ல என்ன நடக்குது என்று விலாவாரியா சொல்லக்கூடாதா?....

ஹை கோட்டாவது மசிராவது என்று ஒருத்தர் சொன்ன மாதிரி, மோடி ஏதோ அலப்பறை பண்ணுனார்.... மறந்து போச்சி என்று நம்மாளு அடிச்சு விட்டாரே.... அத பத்தி பேசுவமே....

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

கட்டுரையில் இருக்கும் காணொளி வீடியோ ரசிகர்கள் அதிகமுள்ள  இந்த திரி கவரக்கூடும்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

 

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

18 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

 

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

11 minutes ago, Justin said:

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

 

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

அது ஏன்... உங்களுக்கு பண்டாரநாயக்க செய்தது குறித்து பேசமாடீர்கள்.... மகிந்தா, தமிழருக்கு நியாயம் வழங்க மோடி சொன்னது குறித்து நினைவே இல்லை என்று, சொன்னது குறித்து பேசவோ, அக்கறையோ கிடையாது. பேச மறுக்கிறீர்கள்.

அடுத்த வீட்டு பிரச்சனையில் இவ்வளவு நேரம் மினக்கட்டு எமக்கு போதிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

ஏன் இதை பகிடியாக பார்க்கிறீர்கள்?

ஹிட்லரின் நற்சிந்தனைகள் என்று 
நாதாக ஒரு விடீயோ வீறு விட்டிருந்தது 
இந்த திரியில் எங்காவது இருக்கும் என்று நம்புகிறேன் 

7 minutes ago, Nathamuni said:

 

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

இது இவ்வளவு கண்ணியமாக எழுதி இருப்பதே ஆச்சரியத்துக்கு உரியது 
அனேகமாக ஹிட்லர்தான் மறுபிறவி எடுத்து பிறந்து இருக்கிறார் என்றுதான் எழுதுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

 சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.