Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட உளறல்கள்களுக்கு நேரடி பதில் | சுப வீரபாண்டியன் | guru murugan

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் - சீமான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா ( தீய) ஏற்றத்தாழ்வு பரிதாபங்கள் | வர்ணாசிரம தர்மம் | சாதி

தொட்டு அடித்தால் தீட்டில்லையா 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

 

Link to comment
Share on other sites

19 minutes ago, உடையார் said:

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

 

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

 

56 minutes ago, tulpen said:

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, உடையார் said:

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Bundesarchiv Bild 183-S72707, Heinrich Himmler.jpg

https://en.wikipedia.org/wiki/Heinrich_Himmler

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

ஏதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப்போட்டு விரைவில் அறியத்தருகின்றேன்

அப்பாட இப்பவாது நீங்கள் வந்து பதவி தந்தீர்களே👍, இன்று நிம்மதியா நித்திரை கொள்ளலாம், நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

நாதம்,

துல்பன் என்ற பெயர் நான் யாழில் மட்டுமே கேட்ட பெயர். ஆகவே எனக்கு அதில் ஒரு curiosity யும் இல்லை. கோசான் போல இன்னொரு பெயர்.

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

 

இப்ப தெரியுது..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

ருல்பென் என்பது ரியூலிப் என்ற மலர், இது சுவிசில் பரவலாக வளரும் மலர்த்தாவரம்!

நல்ல வேளை, ஜஸ்ரினும் ருல்பெனும் நாசிகளை எதிர்ப்பதால், எங்கே நாசிகளிடமும் நல்ல குணங்களைத் தேடி பட்டியலிட ஆரம்பித்து விடுவாரோ மருதர் என்று பயந்தேன், அப்படி எதுவும் நடக்கவில்லை!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

7 minutes ago, Nathamuni said:

மாத்தீட்டா போச்சு.... என்ன தல ஆசைகளை இப்பதானே வெளீல சொல்லுறீங்க.. 

அதுசரி கொஞ்சம் நம்மூர்ல என்ன நடக்குது என்று விலாவாரியா சொல்லக்கூடாதா?....

ஹை கோட்டாவது மசிராவது என்று ஒருத்தர் சொன்ன மாதிரி, மோடி ஏதோ அலப்பறை பண்ணுனார்.... மறந்து போச்சி என்று நம்மாளு அடிச்சு விட்டாரே.... அத பத்தி பேசுவமே....

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

கட்டுரையில் இருக்கும் காணொளி வீடியோ ரசிகர்கள் அதிகமுள்ள  இந்த திரி கவரக்கூடும்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

 

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

18 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

 

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

11 minutes ago, Justin said:

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

 

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

அது ஏன்... உங்களுக்கு பண்டாரநாயக்க செய்தது குறித்து பேசமாடீர்கள்.... மகிந்தா, தமிழருக்கு நியாயம் வழங்க மோடி சொன்னது குறித்து நினைவே இல்லை என்று, சொன்னது குறித்து பேசவோ, அக்கறையோ கிடையாது. பேச மறுக்கிறீர்கள்.

அடுத்த வீட்டு பிரச்சனையில் இவ்வளவு நேரம் மினக்கட்டு எமக்கு போதிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

ஏன் இதை பகிடியாக பார்க்கிறீர்கள்?

ஹிட்லரின் நற்சிந்தனைகள் என்று 
நாதாக ஒரு விடீயோ வீறு விட்டிருந்தது 
இந்த திரியில் எங்காவது இருக்கும் என்று நம்புகிறேன் 

7 minutes ago, Nathamuni said:

 

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

இது இவ்வளவு கண்ணியமாக எழுதி இருப்பதே ஆச்சரியத்துக்கு உரியது 
அனேகமாக ஹிட்லர்தான் மறுபிறவி எடுத்து பிறந்து இருக்கிறார் என்றுதான் எழுதுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

 சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.