Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

 

1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.

2. நாசிகள் அளவுக்கு மோசமானவர்தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும் இடம் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

 சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Swastik symbol pics. 60 Top Nazi Swastika Pictures, Photos, & Images -  Getty Images  

 

Hagekors png 4 » PNG Image

 

4 minutes ago, Nathamuni said:

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

நீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.😂
அவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.

2. நாசிகள் அளவுக்கு மோசமானவர்தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும் இடம் வித்தியாசம்.

தல சப்பு கொட்டு என்பது இதுதான்.... நமக்கும் ஸ்டாலின் தரித்திர சரித்திரம் தெரியும்.

காலைல எழும்பி.... உதுக்குள்ள வந்து.... வேற வேலையே இல்லாத மாதிரி.... ஐயோ... ஐயோ....

நிழலி... ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.... விடாத.. பிடி.... போட்டுத்தாக்கு.... திரியை மூட வச்சிடலாம்...

அம்புட்டு தானே.... பண்ணுங்கோ.... நல்லா பண்ணுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

தல சப்பு கொட்டு என்பது இதுதான்.... நமக்கும் ஸ்டாலின் தரித்திர சரித்திரம் தெரியும்.

காலைல எழும்பி.... உதுக்குள்ள வந்து.... வேற வேலையே இல்லாத மாதிரி.... ஐயோ... ஐயோ....

நிழலி... ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.... விடாத.. பிடி.... போட்டுத்தாக்கு.... திரியை மூட வச்சிடலாம்...

அம்புட்டு தானே.... பண்ணுங்கோ.... நல்லா பண்ணுங்கோ.

அப்ப சுடலை என்கின்ற தத்தியை பற்றி தெரிஞ்சு கொண்டும் என்னத்துக்கு பாஸ் கேக்கிறியள்🤣

எச்சரிக்கை கொடுத்தது கருத்துகளை மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுவோருக்கு எதிராக அல்லவே.

இந்த திரி எழுதபடும் கருத்துகளால் பூட்டபசுவதாக யாரும் சொல்லவில்லை.

இந்த திரியில் கருத்து எழுதுவோரால் இந்த திரி ஒருநாளும் பூட்டபடாது.

இந்த திரி பூட்டபட்டால் அது கருத்து எழுதாதவர்களின், கருத்து தவிர் ஏனைய நடவைக்கையால் நடந்ததாகவே இருக்கும்.

நிழலி சொன்னது என்ன?

1. நாம் தமிழர் பிரச்சார இணைப்பை தவிருங்கள்.

2. தனி மனித துதிபாடலை தவிருங்கள்.

இரெண்ட்டையும் இந்த திரியில் அல்ல என் வாழ்நாளிலேயே நான் செய்ய போவதில்லை.

ஆகவே என்னால் இந்த திரி பூட்டு படாது.

10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

சிங்கம்,

உங்கள் கருத்துகளில் அண்மையில் ஒரே தமிழ் மணக்குது🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

அடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்😁😁😁

Bluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு😜

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

Swastik symbol pics. 60 Top Nazi Swastika Pictures, Photos, & Images -  Getty Images  

 

Hagekors png 4 » PNG Image

 

நீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.😂
அவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து. 🤣

சுவாஸ்டிகா (பெயரே சமஸ்கிருதம்) ஆரியர்களின் அடையாளம். அதை ஹிட்லர் தனது ஆரிய மேலாதிக்க கொள்கைக்காக கடன் வாங்கினார் அல்லது ஹைஜாக் பண்ணினார். கிட்லருக்கு முதலே பிரம்மணியத்தின் பல ஆயிரம் ஆண்டுகால அடையாளம் சுவாஸ்டிகா. மெய்கண்டான் கலெண்டரில் இருப்பது அதனால்தான்.

ஆனால் ஹிம்லர் என்ற பெயர் நானறிய தமிழ் பெயர் இல்லை. 

ஆகவே இந்திய ஆரியர்கள் தமது ஆயிரமாண்டு கால அடையாளத்தை பயன்படுத்துவதை வைத்து அவர்கள் நாஜி அபிமானிகள் என சொல்ல முடியாது.

ஆனால் ஒரு தமிழர் ஹிம்லர் என பெயர் வைத்தால் அவர் நாஜி அபிமானியா? என்ற கேள்வி வரத்தான் செய்யும்.

ஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

அடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்😁😁😁

Bluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு😜

 

 

🤣🤣🤣

தட் என் சாவுக்கு காத்திருக்கிறார்கள் மொமெண்ட்

🤣🤣🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

அண்ணை,

வாங்கோ வன்னியரிண்ட துபாய் திரிக்கு. பயனுற பேசுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

உலக இராணுவ அரசியல் அறிஞர்கள் கூடி 
தமிழ் இனம் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா இனமும் 
எவ்வாறு வாலாவது என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள் 

"பிரயோசனமாக?

உங்களுக்கு நக்கலாக இருக்கிறதா? 

திரியை பூட்டுவதை பின்போட்டு முதலில் உங்களை போன்றவர்களை 
களத்தில் இருந்து தூக்குவதைத்தான் முதலில் பார்க்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

அத தானே சொல்லுறன்.....

தாங்களே வச்சிருக்கிற பேரே , தமிழ் பெயர் இல்லை. அதுக்கு அர்த்தமும் தெரியாது.

யாரோ ஒரு யுரியூப்காரர் வைத்திருக்கும் பெயர் ஜேர்மனிகாரர் பேராம்.

முட்டையில்... ஏதோ பிடுங்குவது எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...

இது வேலை மினக்கட்ட நாவிதர்.... பூணையை பிடித்து சிரைத்த கதை தான்.....

அதை செய்பவர்கள்.... தமது நேரத்தினையும்... அடுத்தவர் நேரத்தினையும் சேர்ந்தே நாசமாக்குகிறார்கள்.

இதை சொன்னா, நாம் இங்க வரக்கூடாதென்று தானே இப்படி சொல்கிறீர்கள் என்று வேற போட்டு தாக்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

இதை நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க்கக் கூடாதோ நாதம்?

ஊரில் போராளிகள் புனர்வாழ்வு, கைதிகள் விடுதலை, காணிகள் பறிபோவதைத் தடுத்தல், சிதறிய ஈழத்தமிழ் கட்சிகளை சில விடயங்களிலாவது ஒன்று சேர்த்தல் இப்படி ஒர் நீளப் பட்டியல் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் ஒருவர் எங்கள் அழிவை வைத்து சி.எம் ஆக வர நீங்களும் இங்கு சிலரும் உழைக்கிறீர்கள்?☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இதை நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க்கக் கூடாதோ நாதம்?

ஊரில் போராளிகள் புனர்வாழ்வு, கைதிகள் விடுதலை, காணிகள் பறிபோவதைத் தடுத்தல், சிதறிய ஈழத்தமிழ் கட்சிகளை சில விடயங்களிலாவது ஒன்று சேர்த்தல் இப்படி ஒர் நீளப் பட்டியல் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் ஒருவர் எங்கள் அழிவை வைத்து சி.எம் ஆக வர நீங்களும் இங்கு சிலரும் உழைக்கிறீர்கள்?☺️

இதுக்கு விளக்கம் முன்னமே கொடுத்து விட்டேன்.

எனதும், உங்களதும் புரிதல் மைல் தொலைவில்.....

திராவிடம் செய்த சாதி அரசியலால், தமிழகத்தில் ஒரு தமிழர், தலைவரானால், சாதியத்தினுள் அடக்கப்படும் வன்மம்.

அதனாலேயே..... தமிழர் அல்லாதோர் தலைவரானார்கள்.... இனியும் ஆகத்துடிக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இருந்து தலைவர் வரலாம். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த கட்சியின் கிளை கட்சி... பிராமண ஜெயலலிதா தலைவராகி.... தமிழகத்தில் ஆட்சி செய்தார்.

வெளியாராயினும் தமிழன் என்ற வகையில் கொண்டு செல்லப்படுவதால், பிரபாகரன் சாதியத்துக்கு வெளியே நிற்பதால், திராவிடம் சற்று தடுமாறுகிறது. சீமான் தன்னை தலைவன் ஆக காட்டாமல் போனதால்.... அவர் தலைவன் தான் என திராவிடம் செய்த கலியாணசுந்தர முயற்சி பார்த்தோம்.

நான் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்ட நோக்கத்தை புரிவதால், ரசிக்கிறேன்.

அதே வேளை யாழ்பாணம் சாதிய மேட்டுக்குடிக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் உண்டு என புரிகிறேன்.

மற்றும் படி... சீமான் அரசியல் பக்கவிளைவுகள் எனக்கு தேவையே இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இதுக்கு விளக்கம் முன்னமே கொடுத்து விட்டேன்.

எனதும், உங்களதும் புரிதல் மைல் தொலைவில்.....

திராவிடம் செய்த சாதி அரசியலால், தமிழகத்தில் ஒரு தமிழர், தலைவரானால், சாதியத்தினுள் அடக்கப்படும் வன்மம்.

அதனாலேயே..... தமிழர் அல்லாதோர் தலைவரானார்கள்.... இனியும் ஆகத்துடிக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இருந்து தலைவர் வரலாம். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த கட்சியின் கிளை கட்சி... பிராமண ஜெயலலிதா தலைவராகி.... தமிழகத்தில் ஆட்சி செய்தார்.

வெளியாராயினும் தமிழன் என்ற வகையில் கொண்டு செல்லப்படுவதால், பிரபாகரன் சாதியத்துக்கு வெளியே நிற்பதால், திராவிடம் சற்று தடுமாறுகிறது. சீமான் தன்னை தலைவன் ஆக காட்டாமல் போனதால்.... அவர் தலைவன் தான் என திராவிடம் செய்த கலியாணசுந்தர முயற்சி பார்த்தோம்.

நான் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்ட நோக்கத்தை புரிவதால், ரசிக்கிறேன்.

அதே வேளை யாழ்பாணம் சாதிய மேட்டுக்குடிக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் உண்டு என புரிகிறேன்.

மற்றும் படி... சீமான் அரசியல் பக்கவிளைவுகள் எனக்கு தேவையே இல்லை.

 

 இந்த பொயின்ற்றுக்கு மேட்டுக் குடியா, யாழ்மையவாதியா என்பதெல்லாம் தேவையற்றது! ஆனால் நான் ஏனைய இடங்களில் எழுதியதை வாசித்தால் நான் அதுவா என்பது விளங்கும்!

இந்த சீமான் பின்னால் நிற்கிற அதே ஆட்கள் தான் கிழக்குத் தமிழரின் அரசியல் முடிவுகளையும் திட்டிக் கொண்டு திரியீனம் என்பது உங்களுக்கு selective ஆக விளங்காது தான்!

இந்தக் கடைசி வரிதான் உங்கள் சமூக அக்கறையின் குறிகாட்டி: நா.த அரசியலினால் தமிழருக்கு விளையப் போகும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை என்பது தெளிவு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

நீங்கள் தந்த இணைப்பில் சீமான் நேரடியாக பேசும் வீடியோ ஒன்று உள்ளது ஹிட்லர் பாணியிலேயே ஹிட்லரை புகழ்ந்து பேசுகிறார் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.

நீங்கள் சொன்னது உண்மை தான் பிரச்சனை என்ன என்றால் தங்கள் அபிமானத்துக்குரியவர் 😭 தமிழ்நாட்டில் இருந்து அதையே செய்யும் போது எல்லாம் அவர்களுக்கு அடிபட்டு போய்விடுகிறது நாசி கொள்கைகள் பசுமையாக கண்ணுக்கு காட்சி தருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

Agent provocateur = புல்லுருவி என்று சொல்லலாம்!

ஆனால் தனிப்பட்ட தாக்குதல் என்று ஆரவாரம் செய்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

உங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.

உங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.

சற்றுமுன் நான் போட்ட  கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

நாதம்,

மனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நாதம்,

மனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.

Disappointed Head Shake GIFs - Get the best GIF on GIPHY

உடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா? 

திண்ணை இருமணிநேரமும் விரயம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.

உங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.

சற்றுமுன் நான் போட்ட  கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...

நாங்கள் திண்ணையில் பேசிய ஒரு விடயம் ( உருத்திரகுமார் வெளிபடையாக பணம் தருவோம் என டீல் அறிவிக்க வேண்டும்) மட்டும்தான் இதில் கூறி உள்ளேன். மிகுதி எல்லாம் இதே திரியில் நீங்கள் கூறியதுதான்.

இத்துடன் 3ம் முறையாக இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போகிறீர்கள்.

உங்கள் நட்பை நானும் விரும்புகிறேன். உங்களுடனா சம்பாசணைகளை இழக்கவும் விரும்பவில்லை. 

ஆனால் இந்த விசயத்தை, முகமனுக்காக விட்டு விட முடியாது ஏனென்றால் இதை பாதுகாக்க 50,000 உயிரை கொடுத்துள்ளார்கள். ஆகவே சந்தேகம் வருமிடத்து அதை கேட்பது ஒரு கடமையாகிறது.

2 minutes ago, Nathamuni said:

Disappointed Head Shake GIFs - Get the best GIF on GIPHY

உடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா? 

திண்ணை இருமணிநேரமும் விரயம்....

யெஸ் ரியலி.

நான் யாரிடமும் தனி மடலில் மினக்கெடுவதில்லை என்பது என்னிடம் தனிமடலில் பேசியவர்களுக்கு தெரியும். 

அவர் கூறினால் அதை அவருடன் பேசுவதுதான் நியாயம். 

இங்கே இசை, உடையார், குசா அண்ணை, மருதர் இப்படி பலருடன் நான் சீமான் சம்பந்தமாக வெகு மோசமாக முரண்பட்டூளேன். 

ஆனால் எவர் மீதும் இந்த சந்தேகத்தை முன் வைக்கும் படியாக அவர்கள் முரண்பாடான நிலைகளை எழுதவில்லை.

இப்போதும் சொல்கிறேன் இது வெறும் சந்தேகம்தான். ஆனால் சந்தேகத்துக்கு முகாந்திரம் இருப்பதாக நான் உணர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம், தனிமடலிலும் தொலைபேசியிலும் பேசி ஏற்பாடு செய்து கொண்டு வருகிற அளவுக்கு முக்கியமான தலைப்பும் இல்லை நேரமும் இல்லை!

ஆனால், இங்கே நா.த கட்சி ஆதரவாளர் சிலர் "அண்ணை, நான் உங்களுக்கு போனில சொன்ன மாதிரி.." என்று உரையாடல் செய்ததைக் கண்டிருக்கிறேன். எனவே இந்த off-line ஏற்பாடு அங்காலப் பக்கம் தான் பிரபலம் என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நாதம் 

ஜஸ்டின் ஐயா,

உங்களுக்கு இது மூன்றாவது தடவையாக சொல்கிறேன். இருவர் உரையாடலுக்கு இடையே, புகுந்து குலையடிக்கும் வேலையினை இனிமேலும் செய்யாதீர்கள். இது ஒரு தேவையில்லாத வேலை.

என்னுடன் பேசுவதனால் நேரடியாக பேசுங்கள்.  படித்தவர் என்றால் அது செய்கையிலும் இருக்க வேண்டும். நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.