Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
1 hour ago, tulpen said:

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

யாழில் முதல முறையாக இப்போதான் நான் இதை பற்றி எழுதுகிறேன். அதையும் மிக தெளிவாக கோபத்தில் வாய் தவறி என்றே எழுதினேன். 

சீமானின் உக்கிர தமிழ் தேசியத்தை சுட்டவே இதை பாவித்தேன். 

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

வணக்கம் விநி,

நான் அவருக்கு வக்காலத்து வாங்கவில்லை. நிச்சயமாக உங்கள் தார்மீக கோபம் புரிகிறது.

ஆனால் ஒருவர் அதுவும் ஒரே ஒருதரம் சொன்ன வார்த்தையை வைத்து அவரை எதிர்க நான் விரும்பவில்லை. 

கோபத்தில் அல்லது உணர்சி பெருக்கில் நாம் எல்லாரும் எப்போதாவது வார்த்தையை சிதற விட்டவர்கள்தானே?

இதே யாழ்களத்தில் நானே முன்னொரு காலத்தில் இப்படி வார்த்தையை சிதற விட்டிருக்கிறேன்.

என்ன எனக்கு ஈகோ குறைவு (சொந்த பெயரில் வராமையும் இதற்கு காரணம்) என்பதால் அந்த வார்தைகளுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன். சீமான் மன்னிப்பு கேட்டாரா தெரியாது. கேட்டபதும் கேட்காததும் அவர் உளப்பாங்கு சார்ந்தது.

சீமானை எதிர்க்க எனக்கு மிக கண்ணியமான ஒரு காரணம் இருக்கும் போது இதில் நேரம் செலவிட நான் விரும்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

அடேங்கப்பா தமிழ்பெண்களை,தமிழ் மாணவிகளை மானபங்கப்படுத்தி கொலைசெய்தவர்களையும் மன்னித்து விடுவோம்...ஆனால்.....

பெரிய பெரிய இனப்படுகொலைகளை செய்தவர்களை ஆட்சியில் வைத்து அழகுபார்ப்பதுதான் இணக்க அரசியலோ?

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் செய்த செய்கின்ற கொடுமைகளையும் அநீதிகளையும் பொறுத்துக் கொண்டும் அனுசரித்துக் கொண்டும் போகச் சொல்லி எவன் கேட்கிறானோ அவனே எம் இனத்தின் முதல் எதிரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நீட்டி முழக்க தேவையில்லை நாதம். டென்சன் ஆகி வார்த்தையை விடவும் வேண்டியதில்லை. கேள்வி மிக எளியது. பதிலைத்தான் காணோம்.

 

பிரபாவின் போராட்டத்தை “நடு நிலையாக”  தள்ளி நின்று பார்க்கும் ஒருவர், அதை அடுத்த நாட்டில் பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்வதால் ஏன் சீமானை ஆதரிக்கிறார்?

பிகு: பல ஐந்தாம்படைகளை 48இல் இருந்து காண்பவர்கள் நாங்கள். எனவே எங்கள் உணர் கொம்புகள் கொஞ்சம் சென்சிடிவிட்டி கூடியவை.

இந்த கேள்வியை கேட்பது கோசானின் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் தேசியவாதியினதும் கடமை. உங்களுக்கு இது criminal wastage of time ஆக தெரியலாம், எங்களுக்கு இது கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, zuma said:

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

நல்ல வேளையாக, அருகிலேயே ஆங்கில சொலவாடையயும் இணைத்தீர்கள். இல்லாவிட்டால் பஞ்சாயத்து வேற பக்கம் திரும்பி இருக்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

கும்பகோணம் - தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.

https://www.naamtamilar.org/கும்பகோணம்-தியாக-தீபம்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும் ? | விவசாயி

மன்னார்குடி பகுதி விவசாயிகள் பாதிப்பு வேளாண் பொருட்களை பாதுகாத்து வைக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர இயலாத அரசாங்கத்தை அகற்றி அண்ணன் சீமான் அவர்கள் தலைமையிலான அரசை அமைத்து விவசாயிகள் வாழ்க்கை மேம்பட நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது தான் உண்மையில் உணவு எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாக இருக்கும் என்று நம்புகிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

எம் குல பெண்களையே கற்பழி என்று சொன்னவன் தான் உங்கள் கோத்தா😡. அவனது காடைகள் இறந்த உடல்களைகூட விடவில்லை😡,

இப்படி செய்த இனத்தை கோபத்தில் சொன்ன வார்த்தை உங்களுக்கு பொறுக்கவில்லை😡, ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்😡, நல்லா விளங்குவீர்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, உடையார் said:

ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நாதம்,

இப்போதுதான் இந்த விடயத்தை கவனிக்கிறேன்.

உடையார் துல்பனுக்கு எழுதிய பதிலை கோட் பண்ணி, நீங்கள் எனக்கு அர்ச்சனை செய்துள்ளீர்கள்?

நான் வாசித்தால் எனக்கு எழுதிய பதில் போல தெரியும்.

உடையார் வாசித்தால் துல்பனுக்கு எழுதிய பதில் போல தெரியும்.

இது தற்செயலாக நடந்ததா? அல்லது இரு வேறு பட்ட கோணங்களில் தமிழ் தேசியத்தை அணுகும் என்னையும் உடையாரையும் சிண்டு முடியும் திட்டத்தில் நடந்ததா?

உடையார்,

Beware of the agent provocateur.

3 hours ago, உடையார் said:

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

காலா காலம் இனக்கலவரம் செய்து தமிழர்களை அழித்த சிங்களம் மீது வராத கோபம்...
போகத்துக்கு போகம் ஈழத்தமிழர்களை   இடம்பெயரச்செய்து அகதிகளாக்கிய சிங்களம் மீது வராத ரோசம்...
ஒரு காதணிக்காக காதையே அறுத்த சிங்களத்தின் மீது வராத கோபம்...
காம உச்சத்தில் ஒரு ஈழ தமிழிச்சியின் மார்பையே அறுத்தெடுத்த சிங்களத்தின் மீது வராத நியாய தர்மம்..
தமிழர்கள் குடியிருந்த வீடுகளை தீயிட்டு இடம்பெயரச்செய்த போது வராத ஆக்கிரோசம்...

சீமான் ஒரு வசனம் சொன்னவுடனை வந்துட்டுதோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, குமாரசாமி said:

காலா காலம் இனக்கலவரம் செய்து தமிழர்களை அழித்த சிங்களம் மீது வராத கோபம்...
போகத்துக்கு போகம் ஈழத்தமிழர்களை   இடம்பெயரச்செய்து அகதிகளாக்கிய சிங்களம் மீது வராத ரோசம்...
ஒரு காதணிக்காக காதையே அறுத்த சிங்களத்தின் மீது வராத கோபம்...
காம உச்சத்தில் ஒரு ஈழ தமிழிச்சியின் மார்பையே அறுத்தெடுத்த சிங்களத்தின் மீது வராத நியாய தர்மம்..
தமிழர்கள் குடியிருந்த வீடுகளை தீயிட்டு இடம்பெயரச்செய்த போது வராத ஆக்கிரோசம்...

சீமான் ஒரு வசனம் சொன்னவுடனை வந்துட்டுதோ???

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

எதண்ணை இராணுவ உடன்படிக்கை?

உங்கின ஒரு தமிழர் கருத்து எழுதுறார்,

விடுதலை புலிகளும், இலங்கை அரசும்/இரநனுவமும் 30 வருடமாக பிடித்த சண்டையில் அவர் நடுநிலையாம்.

இதில் ராணுவ உடன்படிக்கை எங்கை வந்தது?

இதை நான் உங்களிடம் கேட்க காரணம். பொதுவாக இப்படி தமிழர்கள் யாரும் எழுதினால் - நீங்கள் சீறிபாயுவியள்.

நியாயமான பாய்ச்சல்தான். அதுதான் இப்ப உங்கள் கருத்து என்ன என்று அறிய ஆவலாய் உள்ளேன்.

மேலும் சில கேள்விகள்.

1. இலங்கை என் தாய் திருநாடு

2. இலங்கை மேல் நான் பேரபிமானம் கொண்டுளளேன்.

இப்படி எழுதும் தமிழர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

 உங்கள் மனநிலை சிங்கள நாய்கள் எது செய்தாலும் சரி அதை உங்களுக்கு கண்டிக்க கூட மனம் வராது, அந்தளவு சிங்களத்தின் காலை வருடும் மனநிலைக்கு சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு மீட்சி இல்லை அடிமை மனதிலிருந்து.

அந்த சிங்கள நாய்களை காட்டு மிராட்டிகளை கண்டிக்கின்றேன் என்றாவது பதிவிட்டீர்களா?

அதை மறைக்க வேறு மாதிரி உங்கள் பதில் வருகின்றது. அதை ப்பற்றி கவலையில்லை என்பதே உங்கள் பதிலாக இருக்கு. நல்லா விளங்குவீர்கள்.

உங்களுக்கு முக்கியம் எப்படியாவது குறை கூறவிட வேண்டும். அதை நன்றாக கூறுங்கள், உங்கள் மனநிலை தெரிந்தபின் அதைப்பற்றி கதைப்பதில் பயனில்லை

வீறு கொண்டு எழுவாய் விளங்க நினைப்பவரே விளங்கும் வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

விளங்க நினைப்பவனின் கருத்தை  வாசிக்க சிரிப்பாக இருக்கு. இன்னும் விளங்கனும் சில செற்களை. குலமென்பது ஒரு கூட்டத்தை, எம் குல பெண்கள் தமிழின பெண்கள், என் இனம் தமிழினம் அதனால் எம் குல பெண்கள்.

 இதற்குள் கோத்திரம் ஜாதியை திணிக்க பார்ப்பது நீங்கள் தான் விளங்க நினைப்பவரே, விளங்குதா? ஜாதி கோத்திரமென்றால் என்ன?

நியாயப்படுத்த ஓடிதிரியவில்லையே, ஆறுதலாக கதிரையில் இருந்து பாட்டு கேட்டுகிட்டுதான் பதிவிடுகின்றேன், வயது போன நேரத்தில ஓடமுடியது

சரி விடயத்துக்கு வருவம் - சிங்கள இராணுவம் எம்மின பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து, இறந்தபின்னும் .... எத்த ஒரு மனிதனும் செய்யமாட்டான், கோத்தா சொன்னதை செய்து காட்டினார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன. கேட்டால் சொல்லாமல் ஏதேதோ பதிகின்றீர்கள். விளங்க நினைப்பவரே உங்கள் பதிலை கேட்ட கேள்விக்கு பதியுங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செங்கோடு தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வுகள்

27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

event_image_1601717015391.jpg

 

https://www.naamtamilar.org/திருச்செங்கோடு-தொகுதி-க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.