Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
1 hour ago, tulpen said:

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

யாழில் முதல முறையாக இப்போதான் நான் இதை பற்றி எழுதுகிறேன். அதையும் மிக தெளிவாக கோபத்தில் வாய் தவறி என்றே எழுதினேன். 

சீமானின் உக்கிர தமிழ் தேசியத்தை சுட்டவே இதை பாவித்தேன். 

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

வணக்கம் விநி,

நான் அவருக்கு வக்காலத்து வாங்கவில்லை. நிச்சயமாக உங்கள் தார்மீக கோபம் புரிகிறது.

ஆனால் ஒருவர் அதுவும் ஒரே ஒருதரம் சொன்ன வார்த்தையை வைத்து அவரை எதிர்க நான் விரும்பவில்லை. 

கோபத்தில் அல்லது உணர்சி பெருக்கில் நாம் எல்லாரும் எப்போதாவது வார்த்தையை சிதற விட்டவர்கள்தானே?

இதே யாழ்களத்தில் நானே முன்னொரு காலத்தில் இப்படி வார்த்தையை சிதற விட்டிருக்கிறேன்.

என்ன எனக்கு ஈகோ குறைவு (சொந்த பெயரில் வராமையும் இதற்கு காரணம்) என்பதால் அந்த வார்தைகளுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன். சீமான் மன்னிப்பு கேட்டாரா தெரியாது. கேட்டபதும் கேட்காததும் அவர் உளப்பாங்கு சார்ந்தது.

சீமானை எதிர்க்க எனக்கு மிக கண்ணியமான ஒரு காரணம் இருக்கும் போது இதில் நேரம் செலவிட நான் விரும்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

அடேங்கப்பா தமிழ்பெண்களை,தமிழ் மாணவிகளை மானபங்கப்படுத்தி கொலைசெய்தவர்களையும் மன்னித்து விடுவோம்...ஆனால்.....

பெரிய பெரிய இனப்படுகொலைகளை செய்தவர்களை ஆட்சியில் வைத்து அழகுபார்ப்பதுதான் இணக்க அரசியலோ?

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் செய்த செய்கின்ற கொடுமைகளையும் அநீதிகளையும் பொறுத்துக் கொண்டும் அனுசரித்துக் கொண்டும் போகச் சொல்லி எவன் கேட்கிறானோ அவனே எம் இனத்தின் முதல் எதிரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நீட்டி முழக்க தேவையில்லை நாதம். டென்சன் ஆகி வார்த்தையை விடவும் வேண்டியதில்லை. கேள்வி மிக எளியது. பதிலைத்தான் காணோம்.

 

பிரபாவின் போராட்டத்தை “நடு நிலையாக”  தள்ளி நின்று பார்க்கும் ஒருவர், அதை அடுத்த நாட்டில் பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்வதால் ஏன் சீமானை ஆதரிக்கிறார்?

பிகு: பல ஐந்தாம்படைகளை 48இல் இருந்து காண்பவர்கள் நாங்கள். எனவே எங்கள் உணர் கொம்புகள் கொஞ்சம் சென்சிடிவிட்டி கூடியவை.

இந்த கேள்வியை கேட்பது கோசானின் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் தேசியவாதியினதும் கடமை. உங்களுக்கு இது criminal wastage of time ஆக தெரியலாம், எங்களுக்கு இது கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, zuma said:

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

நல்ல வேளையாக, அருகிலேயே ஆங்கில சொலவாடையயும் இணைத்தீர்கள். இல்லாவிட்டால் பஞ்சாயத்து வேற பக்கம் திரும்பி இருக்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

கும்பகோணம் - தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.

https://www.naamtamilar.org/கும்பகோணம்-தியாக-தீபம்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும் ? | விவசாயி

மன்னார்குடி பகுதி விவசாயிகள் பாதிப்பு வேளாண் பொருட்களை பாதுகாத்து வைக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர இயலாத அரசாங்கத்தை அகற்றி அண்ணன் சீமான் அவர்கள் தலைமையிலான அரசை அமைத்து விவசாயிகள் வாழ்க்கை மேம்பட நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது தான் உண்மையில் உணவு எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாக இருக்கும் என்று நம்புகிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

எம் குல பெண்களையே கற்பழி என்று சொன்னவன் தான் உங்கள் கோத்தா😡. அவனது காடைகள் இறந்த உடல்களைகூட விடவில்லை😡,

இப்படி செய்த இனத்தை கோபத்தில் சொன்ன வார்த்தை உங்களுக்கு பொறுக்கவில்லை😡, ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்😡, நல்லா விளங்குவீர்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, உடையார் said:

ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நாதம்,

இப்போதுதான் இந்த விடயத்தை கவனிக்கிறேன்.

உடையார் துல்பனுக்கு எழுதிய பதிலை கோட் பண்ணி, நீங்கள் எனக்கு அர்ச்சனை செய்துள்ளீர்கள்?

நான் வாசித்தால் எனக்கு எழுதிய பதில் போல தெரியும்.

உடையார் வாசித்தால் துல்பனுக்கு எழுதிய பதில் போல தெரியும்.

இது தற்செயலாக நடந்ததா? அல்லது இரு வேறு பட்ட கோணங்களில் தமிழ் தேசியத்தை அணுகும் என்னையும் உடையாரையும் சிண்டு முடியும் திட்டத்தில் நடந்ததா?

உடையார்,

Beware of the agent provocateur.

3 hours ago, உடையார் said:

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

காலா காலம் இனக்கலவரம் செய்து தமிழர்களை அழித்த சிங்களம் மீது வராத கோபம்...
போகத்துக்கு போகம் ஈழத்தமிழர்களை   இடம்பெயரச்செய்து அகதிகளாக்கிய சிங்களம் மீது வராத ரோசம்...
ஒரு காதணிக்காக காதையே அறுத்த சிங்களத்தின் மீது வராத கோபம்...
காம உச்சத்தில் ஒரு ஈழ தமிழிச்சியின் மார்பையே அறுத்தெடுத்த சிங்களத்தின் மீது வராத நியாய தர்மம்..
தமிழர்கள் குடியிருந்த வீடுகளை தீயிட்டு இடம்பெயரச்செய்த போது வராத ஆக்கிரோசம்...

சீமான் ஒரு வசனம் சொன்னவுடனை வந்துட்டுதோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, குமாரசாமி said:

காலா காலம் இனக்கலவரம் செய்து தமிழர்களை அழித்த சிங்களம் மீது வராத கோபம்...
போகத்துக்கு போகம் ஈழத்தமிழர்களை   இடம்பெயரச்செய்து அகதிகளாக்கிய சிங்களம் மீது வராத ரோசம்...
ஒரு காதணிக்காக காதையே அறுத்த சிங்களத்தின் மீது வராத கோபம்...
காம உச்சத்தில் ஒரு ஈழ தமிழிச்சியின் மார்பையே அறுத்தெடுத்த சிங்களத்தின் மீது வராத நியாய தர்மம்..
தமிழர்கள் குடியிருந்த வீடுகளை தீயிட்டு இடம்பெயரச்செய்த போது வராத ஆக்கிரோசம்...

சீமான் ஒரு வசனம் சொன்னவுடனை வந்துட்டுதோ???

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

எதண்ணை இராணுவ உடன்படிக்கை?

உங்கின ஒரு தமிழர் கருத்து எழுதுறார்,

விடுதலை புலிகளும், இலங்கை அரசும்/இரநனுவமும் 30 வருடமாக பிடித்த சண்டையில் அவர் நடுநிலையாம்.

இதில் ராணுவ உடன்படிக்கை எங்கை வந்தது?

இதை நான் உங்களிடம் கேட்க காரணம். பொதுவாக இப்படி தமிழர்கள் யாரும் எழுதினால் - நீங்கள் சீறிபாயுவியள்.

நியாயமான பாய்ச்சல்தான். அதுதான் இப்ப உங்கள் கருத்து என்ன என்று அறிய ஆவலாய் உள்ளேன்.

மேலும் சில கேள்விகள்.

1. இலங்கை என் தாய் திருநாடு

2. இலங்கை மேல் நான் பேரபிமானம் கொண்டுளளேன்.

இப்படி எழுதும் தமிழர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

 உங்கள் மனநிலை சிங்கள நாய்கள் எது செய்தாலும் சரி அதை உங்களுக்கு கண்டிக்க கூட மனம் வராது, அந்தளவு சிங்களத்தின் காலை வருடும் மனநிலைக்கு சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு மீட்சி இல்லை அடிமை மனதிலிருந்து.

அந்த சிங்கள நாய்களை காட்டு மிராட்டிகளை கண்டிக்கின்றேன் என்றாவது பதிவிட்டீர்களா?

அதை மறைக்க வேறு மாதிரி உங்கள் பதில் வருகின்றது. அதை ப்பற்றி கவலையில்லை என்பதே உங்கள் பதிலாக இருக்கு. நல்லா விளங்குவீர்கள்.

உங்களுக்கு முக்கியம் எப்படியாவது குறை கூறவிட வேண்டும். அதை நன்றாக கூறுங்கள், உங்கள் மனநிலை தெரிந்தபின் அதைப்பற்றி கதைப்பதில் பயனில்லை

வீறு கொண்டு எழுவாய் விளங்க நினைப்பவரே விளங்கும் வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

விளங்க நினைப்பவனின் கருத்தை  வாசிக்க சிரிப்பாக இருக்கு. இன்னும் விளங்கனும் சில செற்களை. குலமென்பது ஒரு கூட்டத்தை, எம் குல பெண்கள் தமிழின பெண்கள், என் இனம் தமிழினம் அதனால் எம் குல பெண்கள்.

 இதற்குள் கோத்திரம் ஜாதியை திணிக்க பார்ப்பது நீங்கள் தான் விளங்க நினைப்பவரே, விளங்குதா? ஜாதி கோத்திரமென்றால் என்ன?

நியாயப்படுத்த ஓடிதிரியவில்லையே, ஆறுதலாக கதிரையில் இருந்து பாட்டு கேட்டுகிட்டுதான் பதிவிடுகின்றேன், வயது போன நேரத்தில ஓடமுடியது

சரி விடயத்துக்கு வருவம் - சிங்கள இராணுவம் எம்மின பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து, இறந்தபின்னும் .... எத்த ஒரு மனிதனும் செய்யமாட்டான், கோத்தா சொன்னதை செய்து காட்டினார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன. கேட்டால் சொல்லாமல் ஏதேதோ பதிகின்றீர்கள். விளங்க நினைப்பவரே உங்கள் பதிலை கேட்ட கேள்விக்கு பதியுங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செங்கோடு தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வுகள்

27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

event_image_1601717015391.jpg

 

https://www.naamtamilar.org/திருச்செங்கோடு-தொகுதி-க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.