Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
1 hour ago, tulpen said:

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

யாழில் முதல முறையாக இப்போதான் நான் இதை பற்றி எழுதுகிறேன். அதையும் மிக தெளிவாக கோபத்தில் வாய் தவறி என்றே எழுதினேன். 

சீமானின் உக்கிர தமிழ் தேசியத்தை சுட்டவே இதை பாவித்தேன். 

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

வணக்கம் விநி,

நான் அவருக்கு வக்காலத்து வாங்கவில்லை. நிச்சயமாக உங்கள் தார்மீக கோபம் புரிகிறது.

ஆனால் ஒருவர் அதுவும் ஒரே ஒருதரம் சொன்ன வார்த்தையை வைத்து அவரை எதிர்க நான் விரும்பவில்லை. 

கோபத்தில் அல்லது உணர்சி பெருக்கில் நாம் எல்லாரும் எப்போதாவது வார்த்தையை சிதற விட்டவர்கள்தானே?

இதே யாழ்களத்தில் நானே முன்னொரு காலத்தில் இப்படி வார்த்தையை சிதற விட்டிருக்கிறேன்.

என்ன எனக்கு ஈகோ குறைவு (சொந்த பெயரில் வராமையும் இதற்கு காரணம்) என்பதால் அந்த வார்தைகளுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன். சீமான் மன்னிப்பு கேட்டாரா தெரியாது. கேட்டபதும் கேட்காததும் அவர் உளப்பாங்கு சார்ந்தது.

சீமானை எதிர்க்க எனக்கு மிக கண்ணியமான ஒரு காரணம் இருக்கும் போது இதில் நேரம் செலவிட நான் விரும்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

அடேங்கப்பா தமிழ்பெண்களை,தமிழ் மாணவிகளை மானபங்கப்படுத்தி கொலைசெய்தவர்களையும் மன்னித்து விடுவோம்...ஆனால்.....

பெரிய பெரிய இனப்படுகொலைகளை செய்தவர்களை ஆட்சியில் வைத்து அழகுபார்ப்பதுதான் இணக்க அரசியலோ?

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் செய்த செய்கின்ற கொடுமைகளையும் அநீதிகளையும் பொறுத்துக் கொண்டும் அனுசரித்துக் கொண்டும் போகச் சொல்லி எவன் கேட்கிறானோ அவனே எம் இனத்தின் முதல் எதிரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நீட்டி முழக்க தேவையில்லை நாதம். டென்சன் ஆகி வார்த்தையை விடவும் வேண்டியதில்லை. கேள்வி மிக எளியது. பதிலைத்தான் காணோம்.

 

பிரபாவின் போராட்டத்தை “நடு நிலையாக”  தள்ளி நின்று பார்க்கும் ஒருவர், அதை அடுத்த நாட்டில் பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்வதால் ஏன் சீமானை ஆதரிக்கிறார்?

பிகு: பல ஐந்தாம்படைகளை 48இல் இருந்து காண்பவர்கள் நாங்கள். எனவே எங்கள் உணர் கொம்புகள் கொஞ்சம் சென்சிடிவிட்டி கூடியவை.

இந்த கேள்வியை கேட்பது கோசானின் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் தேசியவாதியினதும் கடமை. உங்களுக்கு இது criminal wastage of time ஆக தெரியலாம், எங்களுக்கு இது கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, zuma said:

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

நல்ல வேளையாக, அருகிலேயே ஆங்கில சொலவாடையயும் இணைத்தீர்கள். இல்லாவிட்டால் பஞ்சாயத்து வேற பக்கம் திரும்பி இருக்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

கும்பகோணம் - தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.

https://www.naamtamilar.org/கும்பகோணம்-தியாக-தீபம்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும் ? | விவசாயி

மன்னார்குடி பகுதி விவசாயிகள் பாதிப்பு வேளாண் பொருட்களை பாதுகாத்து வைக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர இயலாத அரசாங்கத்தை அகற்றி அண்ணன் சீமான் அவர்கள் தலைமையிலான அரசை அமைத்து விவசாயிகள் வாழ்க்கை மேம்பட நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது தான் உண்மையில் உணவு எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாக இருக்கும் என்று நம்புகிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

எம் குல பெண்களையே கற்பழி என்று சொன்னவன் தான் உங்கள் கோத்தா😡. அவனது காடைகள் இறந்த உடல்களைகூட விடவில்லை😡,

இப்படி செய்த இனத்தை கோபத்தில் சொன்ன வார்த்தை உங்களுக்கு பொறுக்கவில்லை😡, ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்😡, நல்லா விளங்குவீர்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, உடையார் said:

ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நாதம்,

இப்போதுதான் இந்த விடயத்தை கவனிக்கிறேன்.

உடையார் துல்பனுக்கு எழுதிய பதிலை கோட் பண்ணி, நீங்கள் எனக்கு அர்ச்சனை செய்துள்ளீர்கள்?

நான் வாசித்தால் எனக்கு எழுதிய பதில் போல தெரியும்.

உடையார் வாசித்தால் துல்பனுக்கு எழுதிய பதில் போல தெரியும்.

இது தற்செயலாக நடந்ததா? அல்லது இரு வேறு பட்ட கோணங்களில் தமிழ் தேசியத்தை அணுகும் என்னையும் உடையாரையும் சிண்டு முடியும் திட்டத்தில் நடந்ததா?

உடையார்,

Beware of the agent provocateur.

3 hours ago, உடையார் said:

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

காலா காலம் இனக்கலவரம் செய்து தமிழர்களை அழித்த சிங்களம் மீது வராத கோபம்...
போகத்துக்கு போகம் ஈழத்தமிழர்களை   இடம்பெயரச்செய்து அகதிகளாக்கிய சிங்களம் மீது வராத ரோசம்...
ஒரு காதணிக்காக காதையே அறுத்த சிங்களத்தின் மீது வராத கோபம்...
காம உச்சத்தில் ஒரு ஈழ தமிழிச்சியின் மார்பையே அறுத்தெடுத்த சிங்களத்தின் மீது வராத நியாய தர்மம்..
தமிழர்கள் குடியிருந்த வீடுகளை தீயிட்டு இடம்பெயரச்செய்த போது வராத ஆக்கிரோசம்...

சீமான் ஒரு வசனம் சொன்னவுடனை வந்துட்டுதோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, குமாரசாமி said:

காலா காலம் இனக்கலவரம் செய்து தமிழர்களை அழித்த சிங்களம் மீது வராத கோபம்...
போகத்துக்கு போகம் ஈழத்தமிழர்களை   இடம்பெயரச்செய்து அகதிகளாக்கிய சிங்களம் மீது வராத ரோசம்...
ஒரு காதணிக்காக காதையே அறுத்த சிங்களத்தின் மீது வராத கோபம்...
காம உச்சத்தில் ஒரு ஈழ தமிழிச்சியின் மார்பையே அறுத்தெடுத்த சிங்களத்தின் மீது வராத நியாய தர்மம்..
தமிழர்கள் குடியிருந்த வீடுகளை தீயிட்டு இடம்பெயரச்செய்த போது வராத ஆக்கிரோசம்...

சீமான் ஒரு வசனம் சொன்னவுடனை வந்துட்டுதோ???

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

எதண்ணை இராணுவ உடன்படிக்கை?

உங்கின ஒரு தமிழர் கருத்து எழுதுறார்,

விடுதலை புலிகளும், இலங்கை அரசும்/இரநனுவமும் 30 வருடமாக பிடித்த சண்டையில் அவர் நடுநிலையாம்.

இதில் ராணுவ உடன்படிக்கை எங்கை வந்தது?

இதை நான் உங்களிடம் கேட்க காரணம். பொதுவாக இப்படி தமிழர்கள் யாரும் எழுதினால் - நீங்கள் சீறிபாயுவியள்.

நியாயமான பாய்ச்சல்தான். அதுதான் இப்ப உங்கள் கருத்து என்ன என்று அறிய ஆவலாய் உள்ளேன்.

மேலும் சில கேள்விகள்.

1. இலங்கை என் தாய் திருநாடு

2. இலங்கை மேல் நான் பேரபிமானம் கொண்டுளளேன்.

இப்படி எழுதும் தமிழர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

 உங்கள் மனநிலை சிங்கள நாய்கள் எது செய்தாலும் சரி அதை உங்களுக்கு கண்டிக்க கூட மனம் வராது, அந்தளவு சிங்களத்தின் காலை வருடும் மனநிலைக்கு சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு மீட்சி இல்லை அடிமை மனதிலிருந்து.

அந்த சிங்கள நாய்களை காட்டு மிராட்டிகளை கண்டிக்கின்றேன் என்றாவது பதிவிட்டீர்களா?

அதை மறைக்க வேறு மாதிரி உங்கள் பதில் வருகின்றது. அதை ப்பற்றி கவலையில்லை என்பதே உங்கள் பதிலாக இருக்கு. நல்லா விளங்குவீர்கள்.

உங்களுக்கு முக்கியம் எப்படியாவது குறை கூறவிட வேண்டும். அதை நன்றாக கூறுங்கள், உங்கள் மனநிலை தெரிந்தபின் அதைப்பற்றி கதைப்பதில் பயனில்லை

வீறு கொண்டு எழுவாய் விளங்க நினைப்பவரே விளங்கும் வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

விளங்க நினைப்பவனின் கருத்தை  வாசிக்க சிரிப்பாக இருக்கு. இன்னும் விளங்கனும் சில செற்களை. குலமென்பது ஒரு கூட்டத்தை, எம் குல பெண்கள் தமிழின பெண்கள், என் இனம் தமிழினம் அதனால் எம் குல பெண்கள்.

 இதற்குள் கோத்திரம் ஜாதியை திணிக்க பார்ப்பது நீங்கள் தான் விளங்க நினைப்பவரே, விளங்குதா? ஜாதி கோத்திரமென்றால் என்ன?

நியாயப்படுத்த ஓடிதிரியவில்லையே, ஆறுதலாக கதிரையில் இருந்து பாட்டு கேட்டுகிட்டுதான் பதிவிடுகின்றேன், வயது போன நேரத்தில ஓடமுடியது

சரி விடயத்துக்கு வருவம் - சிங்கள இராணுவம் எம்மின பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து, இறந்தபின்னும் .... எத்த ஒரு மனிதனும் செய்யமாட்டான், கோத்தா சொன்னதை செய்து காட்டினார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன. கேட்டால் சொல்லாமல் ஏதேதோ பதிகின்றீர்கள். விளங்க நினைப்பவரே உங்கள் பதிலை கேட்ட கேள்விக்கு பதியுங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செங்கோடு தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வுகள்

27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

event_image_1601717015391.jpg

 

https://www.naamtamilar.org/திருச்செங்கோடு-தொகுதி-க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.