Jump to content

Recommended Posts

2 hours ago, உடையார் said:

விட்டுவிடுங்கள் புத்தகங்களை வாசித்து இன்னும் அறிவை வளர்க்க வேண்டும்

புத்தகங்களை வாசிப்பது அறிவை வளர்க்கத் தான். அதனால் தான் கிருபன் பல்வேறு வித்தியானமான விமர்சனக் கண்ணோட்டத்தோடு கருத்துக்களை எழுதும் சிறந்த கருத்தாளராக திகழ்கிறார்.  தென்கிழக்காசியாாவின் அறிவுப் பெட்டகமான யாழ் நூலகத்தை பேரினவாதிகள் எரித்துவிட்டனர் என்று ஒரு பக்கம் ஒப்பாரிவைத்துக்கொண்டு மறுபுறம் புத்தகம் வாசிப்பவர்களை மட்டம் தட்டும் செயல் தங்களால் முடியாத‍‍தை சகித்து கொள்ள முடியாத‍‍ அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த‍‍து எனலாம். அல்லது புத்தகம் வாசிப்பதன் பெறுமதி தெரியாத நிலை.

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

@13:10 இருந்து பாருங்கள்...

நேரம் இருப்பவர்கள்.... ஆரம்பத்தில் இருந்து பாருங்கள்.... பிறந்தவுடன் டாக்டர் மாஸ்க்கை புடுங்கி உலகத்துக்கே சேதிசொல்லி வைரலான வீடியோ விபரம் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

புத்தகங்களை வாசிப்பது அறிவை வளர்க்கத் தான்

தினமும் எதையாவது அறிந்து அறிவை வளர்க்கவேண்டும். அதில் புத்தகப்படிப்பும் ஒன்று. அத்துடன் வேலையிலும், உரையாடும் பிறருடனும் இருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றது.

ஆனால் வீடியோவைப் பார்க்காமலேயே அதில் என்ன இருக்குது என்று ஞானக்கண்ணால் தெரிந்துகொண்டு வீடியோக்களை இணைக்கும் ஞானப்பால் குடித்தவர்கள் உலவும் திரி இது. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

தினமும் எதையாவது அறிந்து அறிவை வளர்க்கவேண்டும். அதில் புத்தகப்படிப்பும் ஒன்று. அத்துடன் வேலையிலும், உரையாடும் பிறருடனும் இருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றது.

ஆனால் வீடியோவைப் பார்க்காமலேயே அதில் என்ன இருக்குது என்று ஞானக்கண்ணால் தெரிந்துகொண்டு வீடியோக்களை இணைக்கும் ஞானப்பால் குடித்தவர்கள் உலவும் திரி இது. 😜

புத்தகப்புழுவாக இராமல்.... வெளியே வாங்க  எண்டு தானே சொல்லுறம்....

சரி விடுங்க.... நீஙகள் தந்த விபரத்தோடை முருகர் குணசிங்கத்தார் புத்தகம் வாங்கி வாசிக்க தொடங்கி விடடேன்.

நேரம் தானே பிரச்சணை..... திரும்பி லாக்டவுண் வந்தால்..... நல்லது...

நன்றி சொல்லவே.... வந்தேன்.

அய்யாவிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முரளி பற்றிய திரிகளில் ஒருக்கா “பிரெசண்ட் சேர்” போட்டுட்டு எஸ் ஆகிய இலங்கை மீது பேரபிமானம் கொண்ட கருத்தாளர்கள்,

சிமான் திரியில் போஸ்டர் மேல் போஸ்டர் ஒட்டி - தீயாய் வேலை செய்கிறார்கள். 

என்ற விடயத்தையும் அவையின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் 🤣

#கொண்டையை மறையுங்க சார்

"ஸ்கிறீன் ஷொட்டில்" மாட்டுப் பட்டு விட்ட கொண்டையை இனி மறைத்தாலென்ன மழித்தாலென்ன?🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

விட்டுவிடுங்கள் புத்தகங்களை வாசித்து இன்னும் அறிவை வளர்க்க வேண்டும்

உடையார்! படிக்க படிக்க நல்ல சிந்தனைகளும் அமைதியான உபதேசங்களும் அல்லவா வரவேண்டும்? பல படிப்புக்கள் படித்தும் எந்த தலைக்கனமும் இல்லாமல் பண்பாக உரையாடுபவர்களை நாங்கள் கண்கூடாக பார்க்கின்றோம்.ஏன் யாழ்களத்தில் கூட பலர்  தமது படிப்புகளை பதவி இறுமாப்புகளை ஒரு புறம் வைத்துவிட்டு சகல திரிகளிலும் சர்வ சாதாரணமாக உரையாடுவதை பார்க்கின்றோம் தானே.இங்கே சிலர்
தாங்கள் மெத்த படித்தவர்கள் என காட்டிக்கொண்டு பண்பில்லாமல் கருத்தாடல் செய்கின்றார்கள். சில வேளைகளில் என்னைப்பார்த்து நீர் திறமோ என நீங்கள் கேட்கலாம். நான் பல இடங்களில் வெளிப்படையாகவே எனது படிப்பு தொழில் பற்றி கூறி விட்டேன். விரலுக்கேற்ற வீக்கம் என்னிடம்.......😁

6 hours ago, கிருபன் said:

தினமும் எதையாவது அறிந்து அறிவை வளர்க்கவேண்டும். அதில் புத்தகப்படிப்பும் ஒன்று. அத்துடன் வேலையிலும், உரையாடும் பிறருடனும் இருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றது.

ஆனால் வீடியோவைப் பார்க்காமலேயே அதில் என்ன இருக்குது என்று ஞானக்கண்ணால் தெரிந்துகொண்டு வீடியோக்களை இணைக்கும் ஞானப்பால் குடித்தவர்கள் உலவும் திரி இது. 😜

அப்படியான திரிகளுக்குள் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்? யாராவது  வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிட்டார்களா? அல்லது எல்லா திரிகளுக்கும் சென்று கருத்து சொல்பவரா? இல்லையே.😜
நிர்வாகம் முடிவெடுக்க வேண்டியதை நீங்கள் செய்யாதீர்கள்.இங்கே ஒரு சிலர் நிர்வாக ஆலோசகர்களாக மாறிவிட்டார்கள் போலும்....😋😛😜


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

புத்தகங்களை வாசிப்பது அறிவை வளர்க்கத் தான். அதனால் தான் கிருபன் பல்வேறு வித்தியானமான விமர்சனக் கண்ணோட்டத்தோடு கருத்துக்களை எழுதும் சிறந்த கருத்தாளராக திகழ்கிறார்😂.  தென்கிழக்காசியாாவின் அறிவுப் பெட்டகமான யாழ் நூலகத்தை பேரினவாதிகள் எரித்துவிட்டனர் என்று ஒரு பக்கம் ஒப்பாரிவைத்துக்கொண்டு மறுபுறம் புத்தகம் வாசிப்பவர்களை மட்டம் தட்டும் செயல் தங்களால் முடியாத‍‍தை சகித்து கொள்ள முடியாத‍‍ அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த‍‍து எனலாம். அல்லது புத்தகம் வாசிப்பதன் பெறுமதி தெரியாத நிலை.

நீங்கள் தான் மட்டம் தட்டுகின்றீர்கள் அவரை, நான் என்ன சென்னேன் புத்தகங்களை வாசித்து அறிவை இன்னும் வளர்கின்றர் என்றே, இதில் என்ன தப்பிருக்கு, உங்கள் பார்வை கோணல் 

யாருக்கு எனக்காக 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

தாங்கள் மெத்த படித்தவர்கள் என காட்டிக்கொண்டு பண்பில்லாமல் கருத்தாடல் செய்கின்றார்கள். சில வேளைகளில் என்னைப்பார்த்து நீர் திறமோ என நீங்கள் கேட்கலாம். நான் பல இடங்களில் வெளிப்படையாகவே எனது படிப்பு தொழில் பற்றி கூறி விட்டேன். விரலுக்கேற்ற வீக்கம் என்னிடம்.....

பைப் இருக்கு பம்ப் இல்லை😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பைப் இருக்கு பம்ப் இல்லை😜

 

கழட்டி வித்தாச்சோ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 03:00, goshan_che said:

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு..! ஆவணங்களை ஆற்றில் விட்ட தம்பிகள்

 

 

https://www.polimernews.com/amp/news-article.php?id=124544&cid=6 

 

தமிழரல்லாதோருக்கு முன்னுரிமை வழங்கபடுவதாக முறையிட்ட ஒன்றிய செயலாளர் பெயர் பூபேஷ் குப்தா

ஊடக ஐனநாயகம் - சில நாட்கள் சந்தோஷம் 😂

பாலிமர் TV-க்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் குமாயுன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 03:00, goshan_che said:

தமிழரல்லாதோருக்கு முன்னுரிமை வழங்கபடுவதாக முறையிட்ட ஒன்றிய செயலாளர் பெயர் பூபேஷ் குப்தா

இதெல்லாம் பலமுறை பார்த்தாகிவிடுத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கட்சியில் சேருவேன் | நாம் தமிழர் ராஜீவ்காந்தி | பேசு தமிழா பேசு | ராஜவேல் நாகராஜன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தைப் பார்ப்பவரா நீங்கள்? | Idumbavanam Karthik | Thambi | Online Rummy

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

 

விஜய் சேதுபதி முழுத் தமிழர்.

நல்லதொரு காணொளி விளக்கம்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

நல்லதொரு காணொளி விளக்கம்👍

நாம் தமிழரை முடிந்துவிடும் எல்லோரும் இந்த காணொளி ஒரு தடவை பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி கட்சியா ?| பாலிமர் செய்தியின் வக்கிரம் (பா.ஐ க ஆதரவு தளமா)

 

 (

2 minutes ago, ஈழப்பிரியன் said:

நாம் தமிழரை முடிந்துவிடும் எல்லோரும் இந்த காணொளி ஒரு தடவை பார்க்க வேண்டும்.

நல்லதெல்லாம் பார்க்கமாட்டார்கள், கடைசிவரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழவு வீட்டில் என்னடா எதுகை மோனை...?Dina Malar-க்கு செந்தில்வேல் கேள்வி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியிடம் மாட்டி தவிக்கும் I -PAC

NTK/ DMK / I-PAC / தமிழ் தேசியன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.