Jump to content

Recommended Posts

2 hours ago, உடையார் said:

விட்டுவிடுங்கள் புத்தகங்களை வாசித்து இன்னும் அறிவை வளர்க்க வேண்டும்

புத்தகங்களை வாசிப்பது அறிவை வளர்க்கத் தான். அதனால் தான் கிருபன் பல்வேறு வித்தியானமான விமர்சனக் கண்ணோட்டத்தோடு கருத்துக்களை எழுதும் சிறந்த கருத்தாளராக திகழ்கிறார்.  தென்கிழக்காசியாாவின் அறிவுப் பெட்டகமான யாழ் நூலகத்தை பேரினவாதிகள் எரித்துவிட்டனர் என்று ஒரு பக்கம் ஒப்பாரிவைத்துக்கொண்டு மறுபுறம் புத்தகம் வாசிப்பவர்களை மட்டம் தட்டும் செயல் தங்களால் முடியாத‍‍தை சகித்து கொள்ள முடியாத‍‍ அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த‍‍து எனலாம். அல்லது புத்தகம் வாசிப்பதன் பெறுமதி தெரியாத நிலை.

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

@13:10 இருந்து பாருங்கள்...

நேரம் இருப்பவர்கள்.... ஆரம்பத்தில் இருந்து பாருங்கள்.... பிறந்தவுடன் டாக்டர் மாஸ்க்கை புடுங்கி உலகத்துக்கே சேதிசொல்லி வைரலான வீடியோ விபரம் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

புத்தகங்களை வாசிப்பது அறிவை வளர்க்கத் தான்

தினமும் எதையாவது அறிந்து அறிவை வளர்க்கவேண்டும். அதில் புத்தகப்படிப்பும் ஒன்று. அத்துடன் வேலையிலும், உரையாடும் பிறருடனும் இருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றது.

ஆனால் வீடியோவைப் பார்க்காமலேயே அதில் என்ன இருக்குது என்று ஞானக்கண்ணால் தெரிந்துகொண்டு வீடியோக்களை இணைக்கும் ஞானப்பால் குடித்தவர்கள் உலவும் திரி இது. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

தினமும் எதையாவது அறிந்து அறிவை வளர்க்கவேண்டும். அதில் புத்தகப்படிப்பும் ஒன்று. அத்துடன் வேலையிலும், உரையாடும் பிறருடனும் இருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றது.

ஆனால் வீடியோவைப் பார்க்காமலேயே அதில் என்ன இருக்குது என்று ஞானக்கண்ணால் தெரிந்துகொண்டு வீடியோக்களை இணைக்கும் ஞானப்பால் குடித்தவர்கள் உலவும் திரி இது. 😜

புத்தகப்புழுவாக இராமல்.... வெளியே வாங்க  எண்டு தானே சொல்லுறம்....

சரி விடுங்க.... நீஙகள் தந்த விபரத்தோடை முருகர் குணசிங்கத்தார் புத்தகம் வாங்கி வாசிக்க தொடங்கி விடடேன்.

நேரம் தானே பிரச்சணை..... திரும்பி லாக்டவுண் வந்தால்..... நல்லது...

நன்றி சொல்லவே.... வந்தேன்.

அய்யாவிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முரளி பற்றிய திரிகளில் ஒருக்கா “பிரெசண்ட் சேர்” போட்டுட்டு எஸ் ஆகிய இலங்கை மீது பேரபிமானம் கொண்ட கருத்தாளர்கள்,

சிமான் திரியில் போஸ்டர் மேல் போஸ்டர் ஒட்டி - தீயாய் வேலை செய்கிறார்கள். 

என்ற விடயத்தையும் அவையின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் 🤣

#கொண்டையை மறையுங்க சார்

"ஸ்கிறீன் ஷொட்டில்" மாட்டுப் பட்டு விட்ட கொண்டையை இனி மறைத்தாலென்ன மழித்தாலென்ன?🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

விட்டுவிடுங்கள் புத்தகங்களை வாசித்து இன்னும் அறிவை வளர்க்க வேண்டும்

உடையார்! படிக்க படிக்க நல்ல சிந்தனைகளும் அமைதியான உபதேசங்களும் அல்லவா வரவேண்டும்? பல படிப்புக்கள் படித்தும் எந்த தலைக்கனமும் இல்லாமல் பண்பாக உரையாடுபவர்களை நாங்கள் கண்கூடாக பார்க்கின்றோம்.ஏன் யாழ்களத்தில் கூட பலர்  தமது படிப்புகளை பதவி இறுமாப்புகளை ஒரு புறம் வைத்துவிட்டு சகல திரிகளிலும் சர்வ சாதாரணமாக உரையாடுவதை பார்க்கின்றோம் தானே.இங்கே சிலர்
தாங்கள் மெத்த படித்தவர்கள் என காட்டிக்கொண்டு பண்பில்லாமல் கருத்தாடல் செய்கின்றார்கள். சில வேளைகளில் என்னைப்பார்த்து நீர் திறமோ என நீங்கள் கேட்கலாம். நான் பல இடங்களில் வெளிப்படையாகவே எனது படிப்பு தொழில் பற்றி கூறி விட்டேன். விரலுக்கேற்ற வீக்கம் என்னிடம்.......😁

6 hours ago, கிருபன் said:

தினமும் எதையாவது அறிந்து அறிவை வளர்க்கவேண்டும். அதில் புத்தகப்படிப்பும் ஒன்று. அத்துடன் வேலையிலும், உரையாடும் பிறருடனும் இருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றது.

ஆனால் வீடியோவைப் பார்க்காமலேயே அதில் என்ன இருக்குது என்று ஞானக்கண்ணால் தெரிந்துகொண்டு வீடியோக்களை இணைக்கும் ஞானப்பால் குடித்தவர்கள் உலவும் திரி இது. 😜

அப்படியான திரிகளுக்குள் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்? யாராவது  வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிட்டார்களா? அல்லது எல்லா திரிகளுக்கும் சென்று கருத்து சொல்பவரா? இல்லையே.😜
நிர்வாகம் முடிவெடுக்க வேண்டியதை நீங்கள் செய்யாதீர்கள்.இங்கே ஒரு சிலர் நிர்வாக ஆலோசகர்களாக மாறிவிட்டார்கள் போலும்....😋😛😜


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

புத்தகங்களை வாசிப்பது அறிவை வளர்க்கத் தான். அதனால் தான் கிருபன் பல்வேறு வித்தியானமான விமர்சனக் கண்ணோட்டத்தோடு கருத்துக்களை எழுதும் சிறந்த கருத்தாளராக திகழ்கிறார்😂.  தென்கிழக்காசியாாவின் அறிவுப் பெட்டகமான யாழ் நூலகத்தை பேரினவாதிகள் எரித்துவிட்டனர் என்று ஒரு பக்கம் ஒப்பாரிவைத்துக்கொண்டு மறுபுறம் புத்தகம் வாசிப்பவர்களை மட்டம் தட்டும் செயல் தங்களால் முடியாத‍‍தை சகித்து கொள்ள முடியாத‍‍ அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த‍‍து எனலாம். அல்லது புத்தகம் வாசிப்பதன் பெறுமதி தெரியாத நிலை.

நீங்கள் தான் மட்டம் தட்டுகின்றீர்கள் அவரை, நான் என்ன சென்னேன் புத்தகங்களை வாசித்து அறிவை இன்னும் வளர்கின்றர் என்றே, இதில் என்ன தப்பிருக்கு, உங்கள் பார்வை கோணல் 

யாருக்கு எனக்காக 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

தாங்கள் மெத்த படித்தவர்கள் என காட்டிக்கொண்டு பண்பில்லாமல் கருத்தாடல் செய்கின்றார்கள். சில வேளைகளில் என்னைப்பார்த்து நீர் திறமோ என நீங்கள் கேட்கலாம். நான் பல இடங்களில் வெளிப்படையாகவே எனது படிப்பு தொழில் பற்றி கூறி விட்டேன். விரலுக்கேற்ற வீக்கம் என்னிடம்.....

பைப் இருக்கு பம்ப் இல்லை😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பைப் இருக்கு பம்ப் இல்லை😜

 

கழட்டி வித்தாச்சோ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 03:00, goshan_che said:

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு..! ஆவணங்களை ஆற்றில் விட்ட தம்பிகள்

 

 

https://www.polimernews.com/amp/news-article.php?id=124544&cid=6 

 

தமிழரல்லாதோருக்கு முன்னுரிமை வழங்கபடுவதாக முறையிட்ட ஒன்றிய செயலாளர் பெயர் பூபேஷ் குப்தா

ஊடக ஐனநாயகம் - சில நாட்கள் சந்தோஷம் 😂

பாலிமர் TV-க்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் குமாயுன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 03:00, goshan_che said:

தமிழரல்லாதோருக்கு முன்னுரிமை வழங்கபடுவதாக முறையிட்ட ஒன்றிய செயலாளர் பெயர் பூபேஷ் குப்தா

இதெல்லாம் பலமுறை பார்த்தாகிவிடுத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கட்சியில் சேருவேன் | நாம் தமிழர் ராஜீவ்காந்தி | பேசு தமிழா பேசு | ராஜவேல் நாகராஜன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தைப் பார்ப்பவரா நீங்கள்? | Idumbavanam Karthik | Thambi | Online Rummy

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

 

விஜய் சேதுபதி முழுத் தமிழர்.

நல்லதொரு காணொளி விளக்கம்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

நல்லதொரு காணொளி விளக்கம்👍

நாம் தமிழரை முடிந்துவிடும் எல்லோரும் இந்த காணொளி ஒரு தடவை பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி கட்சியா ?| பாலிமர் செய்தியின் வக்கிரம் (பா.ஐ க ஆதரவு தளமா)

 

 (

2 minutes ago, ஈழப்பிரியன் said:

நாம் தமிழரை முடிந்துவிடும் எல்லோரும் இந்த காணொளி ஒரு தடவை பார்க்க வேண்டும்.

நல்லதெல்லாம் பார்க்கமாட்டார்கள், கடைசிவரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழவு வீட்டில் என்னடா எதுகை மோனை...?Dina Malar-க்கு செந்தில்வேல் கேள்வி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியிடம் மாட்டி தவிக்கும் I -PAC

NTK/ DMK / I-PAC / தமிழ் தேசியன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.