Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சிந்தனைக்கு சவால்விடுவது போன்று அமைகிறது | வீரத்தமிழர் முன்னணி

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

சீமான் சொன்னா சிரிப்பா இருக்குது | புஹாகா 🤣 புஹாகா 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக விடம் 30 கோடி வாங்கிய சீமான் / கதறும் உபிக்கள்

 

Link to comment
Share on other sites

8 hours ago, ஏராளன் said:

சரத் நாயுடு நாயக்கர்

 

இதுதான் தமிழகத்தின் உண்மை நிலை! தமிழர்கள் அ ங்கேயும் அடிமைகள்தான். இதனை சற்றும் உணராமல், நாம் தமிழர் அரசியல் மீது காழ்ப்புணர்ச்சி சுமந்து செல்கிறார்கள் எம்மவர் சிலர். 😳🚶🏻‍♂️🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசு அதிகாரி அட்டூழியம் நாம் தமிழர் சீமான் தம்பி போராட்டம் | வாணியம்பாடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடந்தது போல் நடக்கும்

80 தெலுங்கு MLA க்களை உருவாக்குவோம்/ red pix / ntk / நாம் தமிழர்/ தமிழ் தேசியன்

 

ஆளுநருக்கு சகோதரி சரமாரி கேள்வி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி வேல் பயணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இனவெறியர்கள்?? பச்ச மட்ட வைத்தியம்

 

தென்காசி நாம் தமிழர் கட்சி சாதனை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையற்ற தமிழ் தேசியம் | கைதாகிறாரா பாரிசாலன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அரசியலுக்கு வரமாட்டேன் | உடல்நிலையை காரணம் காட்டிய ரஜினி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு முன் துரைமுருகனையும் பாரிசாலனையும் கைது செய்ய திட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தடையை செருப்புகாலில் போட்டு மிதிக்கிறோம்!-சீமான் அதிரடி | சீமான் செய்தியாளர் சந்திப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போறாரு? : கொதிக்கும் பிஸ்மி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு நன்றி தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசாலன் தானே ராதாரவி உட்பட சிலரை வந்தேறி என்று திட்டின தம்பி? நான் நினைக்கிறேன் ஓரிரு மான நஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விடுவது தான் இவர் போன்ற ஆட்களுக்கு பாடம் படிப்பிக்க நல்ல வழி! 

Link to comment
Share on other sites

12 minutes ago, Justin said:

பாரிசாலன் தானே ராதாரவி உட்பட சிலரை வந்தேறி என்று திட்டின தம்பி? நான் நினைக்கிறேன் ஓரிரு மான நஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விடுவது தான் இவர் போன்ற ஆட்களுக்கு பாடம் படிப்பிக்க நல்ல வழி! 

தமிழர்கள் லெமோரியாக் கண்டத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வந்தேரிகள் என்றும் தமிழ்நாடு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் மாநாட்டில் பேசிய ம தி மு க பொறுப்பாளர் தனமணி வெங்கடபதிக்கு தனது கருத்துக்களால் எதிர்வினையாற்றியவர்தான் பாரிசாலன். தற்போது வழக்கு பதிவு செய்திருப்தும் இதே தனமணி வெங்கடபதிதான். இதில யாருக்கு பாடம் படிப்பிக்க விரும்புகின்றீர்கள் ? இதில யார் யாருக்கு பாடம் நடத்தப் போகின்றார்கள் ?

 

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டை தமிழர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கும்  தெலுங்கர்கள் 

{தி மு க வில் இருந்து வெளியேறி ப ஜ க வில் இணைந்த துரைசாமியின் கருத்துக்கு எதிர்வினை}

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பாரிசாலன் தானே ராதாரவி உட்பட சிலரை வந்தேறி என்று திட்டின தம்பி? நான் நினைக்கிறேன் ஓரிரு மான நஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விடுவது தான் இவர் போன்ற ஆட்களுக்கு பாடம் படிப்பிக்க நல்ல வழி! 

தாத்தா,

நல்ல ஜடியா!

சிங்களவர், குறிப்பா ஞானசேரர், எங்களையும் வந்தேறி எண்டு சொல்லுறாரே.... அவருக்கு நாலு வழக்கைப் போட்டு கோட்டுக்கு இழுப்பமே?

பாடம் படிக்கட்டும்.  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

தாத்தா,

நல்ல ஜடியா!

சிங்களவர், குறிப்பா ஞானசேரர், எங்களையும் வந்தேறி எண்டு சொல்லுறாரே.... அவருக்கு நாலு வழக்கைப் போட்டு கோட்டுக்கு இழுப்பமே?

பாடம் படிக்கட்டும்.  🤔

 

6 hours ago, சண்டமாருதன் said:

தமிழர்கள் லெமோரியாக் கண்டத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வந்தேரிகள் என்றும் தமிழ்நாடு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் மாநாட்டில் பேசிய ம தி மு க பொறுப்பாளர் தனமணி வெங்கடபதிக்கு தனது கருத்துக்களால் எதிர்வினையாற்றியவர்தான் பாரிசாலன். தற்போது வழக்கு பதிவு செய்திருப்தும் இதே தனமணி வெங்கடபதிதான். இதில யாருக்கு பாடம் படிப்பிக்க விரும்புகின்றீர்கள் ? இதில யார் யாருக்கு பாடம் நடத்தப் போகின்றார்கள் ?

 

இந்த வந்தேறி என்ற கடுமையான தூய்மை வாதக் கருத்துகளை முதலில் உருவாக்கியதே நா.த வின் தம்பிகளான பாரிசாலன் போன்றோர் தான்! இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்" என்கிறார்கள்! 

என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்! அப்ப தான் புதிதாக ஒருவரும் வர மாட்டினம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.