Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சிந்தனைக்கு சவால்விடுவது போன்று அமைகிறது | வீரத்தமிழர் முன்னணி

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

சீமான் சொன்னா சிரிப்பா இருக்குது | புஹாகா 🤣 புஹாகா 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக விடம் 30 கோடி வாங்கிய சீமான் / கதறும் உபிக்கள்

 

Link to comment
Share on other sites

8 hours ago, ஏராளன் said:

சரத் நாயுடு நாயக்கர்

 

இதுதான் தமிழகத்தின் உண்மை நிலை! தமிழர்கள் அ ங்கேயும் அடிமைகள்தான். இதனை சற்றும் உணராமல், நாம் தமிழர் அரசியல் மீது காழ்ப்புணர்ச்சி சுமந்து செல்கிறார்கள் எம்மவர் சிலர். 😳🚶🏻‍♂️🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசு அதிகாரி அட்டூழியம் நாம் தமிழர் சீமான் தம்பி போராட்டம் | வாணியம்பாடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடந்தது போல் நடக்கும்

80 தெலுங்கு MLA க்களை உருவாக்குவோம்/ red pix / ntk / நாம் தமிழர்/ தமிழ் தேசியன்

 

ஆளுநருக்கு சகோதரி சரமாரி கேள்வி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி வேல் பயணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இனவெறியர்கள்?? பச்ச மட்ட வைத்தியம்

 

தென்காசி நாம் தமிழர் கட்சி சாதனை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையற்ற தமிழ் தேசியம் | கைதாகிறாரா பாரிசாலன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அரசியலுக்கு வரமாட்டேன் | உடல்நிலையை காரணம் காட்டிய ரஜினி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு முன் துரைமுருகனையும் பாரிசாலனையும் கைது செய்ய திட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தடையை செருப்புகாலில் போட்டு மிதிக்கிறோம்!-சீமான் அதிரடி | சீமான் செய்தியாளர் சந்திப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போறாரு? : கொதிக்கும் பிஸ்மி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு நன்றி தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசாலன் தானே ராதாரவி உட்பட சிலரை வந்தேறி என்று திட்டின தம்பி? நான் நினைக்கிறேன் ஓரிரு மான நஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விடுவது தான் இவர் போன்ற ஆட்களுக்கு பாடம் படிப்பிக்க நல்ல வழி! 

Link to comment
Share on other sites

12 minutes ago, Justin said:

பாரிசாலன் தானே ராதாரவி உட்பட சிலரை வந்தேறி என்று திட்டின தம்பி? நான் நினைக்கிறேன் ஓரிரு மான நஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விடுவது தான் இவர் போன்ற ஆட்களுக்கு பாடம் படிப்பிக்க நல்ல வழி! 

தமிழர்கள் லெமோரியாக் கண்டத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வந்தேரிகள் என்றும் தமிழ்நாடு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் மாநாட்டில் பேசிய ம தி மு க பொறுப்பாளர் தனமணி வெங்கடபதிக்கு தனது கருத்துக்களால் எதிர்வினையாற்றியவர்தான் பாரிசாலன். தற்போது வழக்கு பதிவு செய்திருப்தும் இதே தனமணி வெங்கடபதிதான். இதில யாருக்கு பாடம் படிப்பிக்க விரும்புகின்றீர்கள் ? இதில யார் யாருக்கு பாடம் நடத்தப் போகின்றார்கள் ?

 

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டை தமிழர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கும்  தெலுங்கர்கள் 

{தி மு க வில் இருந்து வெளியேறி ப ஜ க வில் இணைந்த துரைசாமியின் கருத்துக்கு எதிர்வினை}

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பாரிசாலன் தானே ராதாரவி உட்பட சிலரை வந்தேறி என்று திட்டின தம்பி? நான் நினைக்கிறேன் ஓரிரு மான நஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விடுவது தான் இவர் போன்ற ஆட்களுக்கு பாடம் படிப்பிக்க நல்ல வழி! 

தாத்தா,

நல்ல ஜடியா!

சிங்களவர், குறிப்பா ஞானசேரர், எங்களையும் வந்தேறி எண்டு சொல்லுறாரே.... அவருக்கு நாலு வழக்கைப் போட்டு கோட்டுக்கு இழுப்பமே?

பாடம் படிக்கட்டும்.  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

தாத்தா,

நல்ல ஜடியா!

சிங்களவர், குறிப்பா ஞானசேரர், எங்களையும் வந்தேறி எண்டு சொல்லுறாரே.... அவருக்கு நாலு வழக்கைப் போட்டு கோட்டுக்கு இழுப்பமே?

பாடம் படிக்கட்டும்.  🤔

 

6 hours ago, சண்டமாருதன் said:

தமிழர்கள் லெமோரியாக் கண்டத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வந்தேரிகள் என்றும் தமிழ்நாடு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் மாநாட்டில் பேசிய ம தி மு க பொறுப்பாளர் தனமணி வெங்கடபதிக்கு தனது கருத்துக்களால் எதிர்வினையாற்றியவர்தான் பாரிசாலன். தற்போது வழக்கு பதிவு செய்திருப்தும் இதே தனமணி வெங்கடபதிதான். இதில யாருக்கு பாடம் படிப்பிக்க விரும்புகின்றீர்கள் ? இதில யார் யாருக்கு பாடம் நடத்தப் போகின்றார்கள் ?

 

இந்த வந்தேறி என்ற கடுமையான தூய்மை வாதக் கருத்துகளை முதலில் உருவாக்கியதே நா.த வின் தம்பிகளான பாரிசாலன் போன்றோர் தான்! இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்" என்கிறார்கள்! 

என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்! அப்ப தான் புதிதாக ஒருவரும் வர மாட்டினம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.