Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை கம்னியூஸ்ட்டுக்கள் என்றார்கள் 
பின்பு சோஷலிஸ்ட்டுக்கள் என்கிறார்கள் 
பின்பு சர்வாதிகாரிகள் என்றார்கள் 
பின்பு முதளித்துவவாதிகள் என்றார்கள் 
விளம்பர இடைவேளை போல 
வலது சாரி என்றார்கள் 
மறுநாளே இடதுசாரி  என்றார்கள் 
மக்களை ஆயுத முனையில் தாக்கி வைத்திருக்கிறார்கள் 
என்று புலிகள் கட்டுப்பாடில் ஒய்யாரமாக இருந்தே 
எமக்கே சொன்னார்கள் 

கடந்த பத்து வருடமாக புலியும் இல்லை எலியும் இல்லை 
நவம்பர் மாதம் வந்தாலே .... மழை  வருகிறதோ இல்லையோ 
மக்களை நோக்கி ஆயுதம் நீட்டியபடி இராணுவம் வருகிறது.

பாரிசாலன் நாங்கள் தமிழர்கள் என்றார் 

இப்போ முதலில் இருந்து தொடங்குகிறார்கள் 
இது ஆரம்பம்தான் ........ இன்னும் நிறைய வரும். 
 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

 

இந்த வந்தேறி என்ற கடுமையான தூய்மை வாதக் கருத்துகளை முதலில் உருவாக்கியதே நா.த வின் தம்பிகளான பாரிசாலன் போன்றோர் தான்! இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்" என்கிறார்கள்! 

என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்! அப்ப தான் புதிதாக ஒருவரும் வர மாட்டினம்!

காத்தில கம்பு சுத்தாமல் -ஆதரத்துடன் நிறுவங்கள் எப்ப சொன்னார் என்று. எல்லோரும் கம்பு சுத்தலாம் காற்றில், வாயல் வடை சுடலாகாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2020 at 19:25, Justin said:

பாரிசாலன் தானே ராதாரவி உட்பட சிலரை வந்தேறி என்று திட்டின தம்பி? நான் நினைக்கிறேன் ஓரிரு மான நஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விடுவது தான் இவர் போன்ற ஆட்களுக்கு பாடம் படிப்பிக்க நல்ல வழி! 

நாளுக்கொரு கட்சியென்று தாவித்திரியும் ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியான ராதாரவியை மேற்கோள்காட்டும் உங்கள் தெலுங்கு விசுவாசம் புல்லரிக்கவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

நாளுக்கொரு கட்சியென்று தாவித்திரியும் ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியான ராதாரவியை மேற்கோள்காட்டும் உங்கள் தெலுங்கு விசுவாசம் புல்லரிக்கவைக்கிறது.

எ.த, தமிழ் படித்து விட்டீர்களா? நான் எழுதியது விளங்கி விட்டதே?😊

சரி சீரியசாக: ராதாரவி மீதான அதே கோபம் உங்களுக்கு , நம்ம ஊர் விக்கியர், கஜேந்திரகுமார் போன்றோர் மீதும் இருக்கும் என நம்பலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

எ.த, தமிழ் படித்து விட்டீர்களா? நான் எழுதியது விளங்கி விட்டதே?😊

உங்களுக்கு தமிழ் விளங்கிவிட்டதோ - நான் கேட்டதிற்கு இதுவரை பதிலில்லை ஆதாரமும் இல்லை😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உங்களுக்கு தமிழ் விளங்கிவிட்டதோ - நான் கேட்டதிற்கு இதுவரை பதிலில்லை ஆதாரமும் இல்லை😎

உங்களுக்கு எழுதியதை நீக்கி விட்டனர்: அதன் சாராம்சம், நீங்களே இணைத்த ராதாரவியை பாரிசாலன் வந்தேறி என்று திட்டும் காணொளியை நீங்களே பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்! அப்படி ஒரு காணொளி இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

உங்களுக்கு எழுதியதை நீக்கி விட்டனர்: அதன் சாராம்சம், நீங்களே இணைத்த ராதாரவியை பாரிசாலன் வந்தேறி என்று திட்டும் காணொளியை நீங்களே பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்! அப்படி ஒரு காணொளி இல்லையோ?

ஓ அப்படியா - நன்றி நிர்வாகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

ஓ அப்படியா - நன்றி நிர்வாகம்

அப்படியொரு காணொளி இல்லையோ? அல்லது நீங்கள் இணைப்பதையே நீங்க பார்ப்பதில்லையோ? (அது புரிந்து கொள்ளக் கூடியது தான்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்படியொரு காணொளி இல்லையோ? அல்லது நீங்கள் இணைப்பதையே நீங்க பார்ப்பதில்லையோ? (அது புரிந்து கொள்ளக் கூடியது தான்!)

****

அந்த காணொளியை உங்களை பார்க்க வைப்பதற்குதான்😎,

எங்களுக்காக மினக்கெட்டு நாம் தமிழர் காணொளிகளை பார்ப்பதற்கு நன்றிகள்😂 - விரும்பியோ விரும்பாமலே உள்ளே இழுக்கப்பட்டுவிட்டீர்கள்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

****

அந்த காணொளியை உங்களை பார்க்க வைப்பதற்குதான்😎,

எங்களுக்காக மினக்கெட்டு நாம் தமிழர் காணொளிகளை பார்ப்பதற்கு நன்றிகள்😂 - விரும்பியோ விரும்பாமலே உள்ளே இழுக்கப்பட்டுவிட்டீர்கள்👍

அப்ப என்னமாதிரி, பா.சா எதிர்வினையாற்றுபவர் அல்ல, வினையாற்றுபவர் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? 

(தலைப்பை மட்டும் பார்த்து விட்டு அலட்டும்/பகிரும் பழக்கம் இல்லாததால் பார்த்தது. இப்படி தான் பல பேர் நா.தா குப்பையைப் பார்ப்பது, ஏற்றுக் கொள்வதற்காக அல்ல!😎)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்ப என்னமாதிரி, பா.சா எதிர்வினையாற்றுபவர் அல்ல, வினையாற்றுபவர் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? 

(தலைப்பை மட்டும் பார்த்து விட்டு அலட்டும்/பகிரும் பழக்கம் இல்லாததால் பார்த்தது. இப்படி தான் பல பேர் நா.தா குப்பையைப் பார்ப்பது, ஏற்றுக் கொள்வதற்காக அல்ல!😎)

ஒருவனின் குப்பை மற்றவனுக்கு பொக்கிஷம் -*****

அவர் எப்படியோ எனக்கு அக்கறையில்லை - அவர் நாம் தமிழரைவிட்டு விலகி பல காலம்

 

5 hours ago, Justin said:

அப்ப என்னமாதிரி, பா.சா எதிர்வினையாற்றுபவர் அல்ல, வினையாற்றுபவர் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? 

(தலைப்பை மட்டும் பார்த்து விட்டு அலட்டும்/பகிரும் பழக்கம் இல்லாததால் பார்த்தது. இப்படி தான் பல பேர் நா.தா குப்பையைப் பார்ப்பது, ஏற்றுக் கொள்வதற்காக அல்ல!😎)

ஒவ்வொரு பொருளும் பார்ப்பவனின் மனநிலை சிந்தனைகளை பொறுத்த து. குப்பையென நினைத்து பார்த்தால் குப்பை. நல்ல மனநிலையில் கருத்திருக்காக என்று பார்த்தால் நல்லவை விளங்கும்.

உங்கள் மனநிலை குப்பையா இல்லையா? நீங்கள் தான் விளங்கப்படுத்தனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

ஒருவனின் குப்பை மற்றவனுக்கு பொக்கிஷம் - ****

அவர் எப்படியோ எனக்கு அக்கறையில்லை - அவர் நாம் தமிழரைவிட்டு விலகி பல காலம்

 

ஆம். Mein Kamp இனை பைபிள் மாதிரிப் படிப்போரும், மகாவம்சத்தை மாணிக்கமாகப் போற்றுவோரும் இருக்கிறார்கள். ஏன் கோபிப்பான்? சகித்துக் கொள்ளலாம்!


பா.சா தான் சொல்வதற்காக சட்டத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று நான் சொன்னால் பிறகேன் ஆட்சேபனை உங்களுக்கும், சண்டமாருதனுக்கும்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஆம். Mein Kamp இனை பைபிள் மாதிரிப் படிப்போரும், மகாவம்சத்தை மாணிக்கமாகப் போற்றுவோரும் இருக்கிறார்கள். ஏன் கோபிப்பான்? சகித்துக் கொள்ளலாம்!


பா.சா தான் சொல்வதற்காக சட்டத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று நான் சொன்னால் பிறகேன் ஆட்சேபனை உங்களுக்கும், சண்டமாருதனுக்கும்?🤔

சட்டத்தை ஏதிர் கொள்ள வேண்டாமென்று இந்த திரியில் எங்காவது சொல்லியுள்ளேனா? 

இப்படி பல வழக்குகள் வந்து பத்திரிகைகளில் செய்தி அடிபடனும், அப்பதான் இந்த தெலுங்கர்களின் உண்மை முகத்தை கிழிக்கலாம்

2 minutes ago, Justin said:

ஆம். Mein Kamp இனை பைபிள் மாதிரிப் படிப்போரும், மகாவம்சத்தை மாணிக்கமாகப் போற்றுவோரும் இருக்கிறார்கள். ஏன் கோபிப்பான்? சகித்துக் கொள்ளலாம்!

 

கோபிப்பதும் சகித்துக்கொள்வதும் கோழைத்தனம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சட்டத்தை ஏதிர் கொள்ள வேண்டாமென்று இந்த திரியில் எங்காவது சொல்லியுள்ளேனா? 

இப்படி பல வழக்குகள் வந்து பத்திரிகைகளில் செய்தி அடிபடனும், அப்பதான் இந்த தெலுங்கர்களின் உண்மை முகத்தை கிழிக்கலாம்

கோபிப்பதும் சகித்துக்கொள்வதும் கோழைத்தனம் 😎

அது  sarcastic ஆக சொன்னது! ஹிற்லரையும், மகாவம்சப் புரளியையும் சகித்துக் கொள்ளக் கூடாதென்றால், நா.த வின் தூய தமிழர் கொள்கையையும் சகித்துக் கொள்ளக் கூடாது என்பதே என் கருத்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அது  sarcastic ஆக சொன்னது! ஹிற்லரையும், மகாவம்சப் புரளியையும் சகித்துக் கொள்ளக் கூடாதென்றால், நா.த வின் தூய தமிழர் கொள்கையையும் சகித்துக் கொள்ளக் கூடாது என்பதே என் கருத்து!

நீங்கள் எப்படியென்றாலும் சொல்லுங்கள் அதைப்பற்றி கவலையில்லை😎

தூய தமிழர் கொள்கையென்று எப்ப சொன்னார்கள், தமிழனை தமிழன் ஆள வேண்டும் அவ்வளவுதான். மற்ற இன மக்களுக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள் தெரியுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நீங்கள் எப்படியென்றாலும் சொல்லுங்கள் அதைப்பற்றி கவலையில்லை😎

தூய தமிழர் கொள்கையென்று எப்ப சொன்னார்கள், தமிழனை தமிழன் ஆள வேண்டும் அவ்வளவுதான். மற்ற இன மக்களுக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள் தெரியுமா

தெரியும்! ஹிற்லர் ஆரியக் கொள்கையை முன்னிறுத்திய போது ஆரியரல்லாத துருக்கிக் காரர்களும் அவருடன் பதவிகளில் இருந்தனர்.

காட்சிக்கு செய்யப் படுபவை அல்ல முக்கியம்! வேறு மாநில வழி வந்தோரை அச்சுறுத்தும் பேச்சும் செயல் படுத்த முனையும் தீவிரமும் தான் இங்கே முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தெரியும்! ஹிற்லர் ஆரியக் கொள்கையை முன்னிறுத்திய போது ஆரியரல்லாத துருக்கிக் காரர்களும் அவருடன் பதவிகளில் இருந்தனர்.

காட்சிக்கு செய்யப் படுபவை அல்ல முக்கியம்! வேறு மாநில வழி வந்தோரை அச்சுறுத்தும் பேச்சும் செயல் படுத்த முனையும் தீவிரமும் தான் இங்கே முக்கியம்!

அவர்கள் யாரையும் வெருட்டவில்லை -

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தெலுங்கர்கள் இரத்த ஆறு ஓடுமென வெருட்டுகின்றார், தெரியுமா தெரியாதா?

இதைய கர்நாடகா தெலுங்கனாவில் கூறியிருந்தால் கதைவேறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அவர்கள் யாரையும் வெருட்டவில்லை -

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தெலுங்கர்கள் இரத்த ஆறு ஓடுமென வெருட்டுகின்றார், தெரியுமா தெரியாதா?

இதைய கர்நாடகா தெலுங்கனாவில் கூறியிருந்தால் கதைவேறு. 

திரும்பவும் முதல் சதுரத்திற்கா? 

2010 இற்கு முன்னர் எத்தனை தெலுங்கர்/கன்னடர்/மலையாளி இப்படி பேசினர் என்று தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

திரும்பவும் முதல் சதுரத்திற்கா? 

2010 இற்கு முன்னர் எத்தனை தெலுங்கர்/கன்னடர்/மலையாளி இப்படி பேசினர் என்று தெரியுமா?

உங்களுக்கு விருப்பமெனில் எந்த பெட்டிக்கும் போகலாம் - உங்கள் வசதி எப்படி, சதுரமா செவ்வகமா, வட்டமா?

தெலுங்கர்கள் கூறியதை ஏற்கும் நீங்கள் நடுநிலையானவன் எனபதிலிருந்து விலத்தி, தெலுங்கை ஆதரிப்பவராக மாறிவிட்டீர்கள், நல்லது உங்கள் முகத்திற்கு

இனியும் நாம் தமிழரைப்பற்றி பேச அருகதையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உங்களுக்கு விருப்பமெனில் எந்த பெட்டிக்கும் போகலாம் - உங்கள் வசதி எப்படி, சதுரமா செவ்வகமா, வட்டமா?

தெலுங்கர்கள் கூறியதை ஏற்கும் நீங்கள் நடுநிலையானவன் எனபதிலிருந்து விலத்தி, தெலுங்கை ஆதரிப்பவராக மாறிவிட்டீர்கள், நல்லது உங்கள் முகத்திற்கு

இனியும் நாம் தமிழரைப்பற்றி பேச அருகதையில்லை

உடையார், நா.த வின் தீவிர கருத்துகளுக்கான எதிர்வினை தான் இப்போதைய தெலுங்கரின் கருத்துகள். நா.தா இல்லாதா 2009 இல் எத்தனை தெலுங்கர்கள் இப்படிப் பேசினர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

உடையார், நா.த வின் தீவிர கருத்துகளுக்கான எதிர்வினை தான் இப்போதைய தெலுங்கரின் கருத்துகள். நா.தா இல்லாதா 2009 இல் எத்தனை தெலுங்கர்கள் இப்படிப் பேசினர்?

தமிழகத்தை சூறையாடிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் எங்கள் மக்களை கொன்று குவிக்க அடக்கி ஆண்டார்கள், போய் வேஷமிட்டு உண்ணாவிரத நாடக மாடினார்கள், ஒரு தமிழன் ஆண்டிருந்தால் இந்த நிலை எமக்கு வந்திருக்குமா?

இப்பவும் தெலுங்கருக்கு ஆதரவாக பதியும் உங்கள் மனநிலையைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தமிழகத்தை சூறையாடிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் எங்கள் மக்களை கொன்று குவிக்க அடக்கி ஆண்டார்கள், போய் வேஷமிட்டு உண்ணாவிரத நாடக மாடினார்கள், ஒரு தமிழன் ஆண்டிருந்தால் இந்த நிலை எமக்கு வந்திருக்குமா?

இப்பவும் தெலுங்கருக்கு ஆதரவாக பதியும் உங்கள் மனநிலையைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கு 

இதெல்லாம் நடக்க பல காரணங்கள்! எம்.ஜி.ஆர், ஜெ, சில நேரங்களில் கருணாநிதி கூட உதவி செய்தே புலிகள் வளர்ந்தனர். 

இதில் தெலுங்கர், கன்னடர் பிரச்சினை பிந்தி வந்த விடயம், நா.த வால் புகுத்தப் பட்ட விடயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

இதெல்லாம் நடக்க பல காரணங்கள்! எம்.ஜி.ஆர், ஜெ, சில நேரங்களில் கருணாநிதி கூட உதவி செய்தே புலிகள் வளர்ந்தனர். 

இதில் தெலுங்கர், கன்னடர் பிரச்சினை பிந்தி வந்த விடயம், நா.த வால் புகுத்தப் பட்ட விடயம்!

என்னென்ன காரணங்கள் என்று கூறமுடியுமா?

கருணாநிதி ஜெ எப்படி உதவி செய்தார் என்று விளக்க முடியுமா?

ஓகோ எம் மக்களை கொன்று குவிக்க அவர்கள் வேடிக்கை பார்த்தை ஆதரிக்கின்றிர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

என்னென்ன காரணங்கள் என்று கூறமுடியுமா?

கருணாநிதி ஜெ எப்படி உதவி செய்தார் என்று விளக்க முடியுமா?

ஓகோ எம் மக்களை கொன்று குவிக்க அவர்கள் வேடிக்கை பார்த்தை ஆதரிக்கின்றிர்கள்

உங்களுக்கு விளங்காத காரணங்களா? ராஜிவ் கொலை அறையில் இருக்கும் யானையல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.