Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இலங்கையில் அடிப்பான்,  தெலுங்கில் & கன்னடத்தில் தமிழர்களை அடிப்பார்கள்

தமிழ் நாட்டில் தெலுங்கன் ஆட்சி,  கை கட்டி வாய் பொத்தி பார்த்து கொண்டிருக்கனுமா? 

உங்களுக்கு தமிழரென ஒரு சிறு துளியாவது உணர்விருக்கா, இவற்றை பார்க்கும் போது?

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சிங்களவன் இலங்கையில் அடிப்பான்,  தெலுங்கில் & கன்னடத்தில் தமிழர்களை அடிப்பார்கள்

தமிழ் நாட்டில் தெலுங்கன் ஆட்சி,  கை கட்டி வாய் பொத்தி பார்த்து கொண்டிருக்கனுமா? 

உங்களுக்கு தமிழரென ஒரு சிறு துளியாவது உணர்விருக்கா, இவற்றை பார்க்கும் போது?

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

உங்களுக்கு விளங்காத காரணங்களா? ராஜிவ் கொலை அறையில் இருக்கும் யானையல்லவா?

ஓகோ ராஜூவ் கொலைக்கும் தமிழ் மக்களை படுகொலை செய்வதையும் வேடிக்கை பார்ப்பதை ஒப்பிடுகின்றீர்களே அங்கை நிற்கின்றீர்கள் நீங்கள், 

எங்கே மிகுதி காரணங்கள்???

Just now, Justin said:

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

உணர்ச்சியுள்ளவன் மனிதன் - நீங்கள்

புத்திசாலித்தனமென்றால் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய  உள்ளடக்கம்: சகாயம் நீட் தேர்வுக்கு ஆதரவு கொடுத்தார், லஞ்ச ஊழல் ஓழிப்பிற்கு போரிட்டார், சீமானை பாராட்டினார்,  சகாயம் அவர்கள் எப்படி தமிழில் பேசுகின்றார்கரோ அப்படியே சீமானும்  , இப்ப ஓய்வு பெற்றுவிட்டார், அவரின் ஆதரவு யாருக்கு? அல்லது தனித்து போட்டியிட போகின்றாரா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: சேர,  சோழ, பாண்டியர்களின் முத்திரை கொண்ட கொடி விளக்கம்

கீழே உள்ள நீல நிறம் - கடல் பரப்பு ஆதிக்கம்

மேலே உள்ள நீல நிறம் - ஆகயம்

நடு சிவப்பு - நிலதில் தமிழர்கள் சிந்திய இரத்தம் 

அலைமாகட ல் நிலம்வானிலுன் அணி மாளிகை ரதமே அவைஏறிடும் விதமேயுள ததிகாரம் நிறுவுவாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: 02-11- 2020 பிரிகேடியர் தமிழ்செல்வன் நினைவேந்தல் நிகழ்வு- செந்தமிழன் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளடக்கம் செய்தியாளர் சந்திப்பு. செய்தியாளர் சந்திப்பு, நாம் தமிழராக ஒன்று படுவோம், இனமானம் காக்க. பல்லாயிரக்கானக்கான மாவீரர்கள் ஈழ விடுதலைக்காக இன்னுயிரை த ந்துள்ளார்கள், மதிப்பிற்குரிய அன்ரன் பாலசிங்கத்திற்குபின் அரசியலை முன்னேடுத்து சென்றவர் தமிழ் செல்வன், என்ன நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிர்களை இழந்தார்களோ, அந்த எண்ணம் ஈடேற உலக தமிழ் மக்களுடன் உழைப்போம் + அரசியல். தமிழக அரசு ஏழுவரையும் விடுதலை செய்யலாமே. 

சிறப்பான நிர்வாகம் தமிழக அரசிற்கு 2வது இடம் -  அப்ப மற்ற மாநிலங்கள் எப்படியிருக்கு என்று சிந்தியுங்கள் 🤔. கருந்து சுதந்திரமிருக்கா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

எ.த, தமிழ் படித்து விட்டீர்களா? நான் எழுதியது விளங்கி விட்டதே?😊

சரி சீரியசாக: ராதாரவி மீதான அதே கோபம் உங்களுக்கு , நம்ம ஊர் விக்கியர், கஜேந்திரகுமார் போன்றோர் மீதும் இருக்கும் என நம்பலாமா? 

****
எப்போது தமிழ் ஆசிரியராக மாறினீர்கள் எனக்கு தமிழ் படிப்பிக்க??😊

சரி சீரியஸாக: எம்மினத்துக்கு, எம்மொழிக்கு துரோகம் இழைப்பவன் யாராக இருந்தாலும் அவன் எனக்கு துரோகியாகத்தான் தெரிவான்!! தமிழை கவனிக்க: யாராக இருந்தாலும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகற்றப்படப்போகும் கருத்துக்கு பதில் எழுதாமல் தனியே எழுதுகிறேன், எ.த வுக்கு: தமிழுக்கு துரோகம் செய்வோர் யாரெனில் இனத்தின் நீண்டகால இருப்புக்கு ஆப்பு வைப்போர் என்பது என் நம்பிக்கை! 

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு பிரஜைகளுக்கு சினிமா மூலம் தொழில் வாய்ப்பு வழங்கிய ராதாரவியை விட ஒரு மைக்கின் முன்னாள் நின்று தமிழ் தமிழ் என்று கூவினால் அது பாரிய தமிழ் சேவை என்ற ஏமாளித்தனம் என்னிடமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு பிரஜைகளுக்கு சினிமா மூலம் தொழில் வாய்ப்பு வழங்கிய ராதாரவியை விட 

இது எப்ப நடந்தது? அவர் தயாரித்ததே 4 படம்தான். எல்லாம் சின்ன  பட்ஜெட் படங்கள். இதில ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுத்தார் என்ற புளுகு வேறை!!  கேட்கிறவன் கேணையனாக இருந்தால்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழுக்கு துரோகம் செய்வோர் யாரெனில் இனத்தின் நீண்டகால இருப்புக்கு ஆப்பு வைப்போர் என்பது என் நம்பிக்கை! 

 

சரியாக சொன்னீர்கள். எமது இனத்திற்கு 50 வருடங்களாக ஆப்பு வைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களை தமிழர்களாக கூறிக்கொள்ளும் ஆட்சியிலிருக்கும்   உங்கள் அபிமான (திராவிட -MGR ஐ  தவிர ) தெலுங்கர்களே !! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

 புத்திசாலியென்று நீங்களே உங்களை சொல்லிக்கொள்வதை பார்க்க பாவமாக இருக்கிறது. சரி நீங்கள் புத்திசாலிதான் நம்பீட்டம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

புத்திசாலித்தனம் நல்லா இருக்குது, சந்தோசம், மகிழ்ச்சி.

நாம் தமிழர் திரி என்று தெரிந்தும், இங்கே வந்து, சிங்களவர் ஆதரவாக கதைப்பதில் உள்ள வில்லங்கத்தை, விளங்கி, தெலுங்கர் ஆதரவாக பேசும் புத்திசாலித்தனம் புரிகிறது.

நாம் எதையாவது வாசிக்க, பார்க்க, பதிய வந்தால், உங்களோட, டெயிலி அக்கப்போராக் கிடக்குது.

நிர்வாகம் வேற, கத்தியோட திரியுது. அதே வேளை, அவர்களும், வேலை, குடும்பம் உள்ள மனிதர்கள். இதுக்குளயே படுத்திருக்க, கண்காணிக்க முடியாது.

இந்த திரியை குழப்பாமல், கொஞ்சம் ஓரமா போய் கத்தினால், முடிந்தால் தனித்திரி திறந்து கத்தினால் புண்ணியமாப் போகும்.

உங்களுக்கு எங்கும் பதியும் உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, இது சிறிய தாழ்மையான வேண்டுகோள். படித்தவர், புத்திசாலி என்பதால், புரிந்து கொள்வீர்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

 புத்திசாலியென்று நீங்களே உங்களை சொல்லிக்கொள்வதை பார்க்க பாவமாக இருக்கிறது. சரி நீங்கள் புத்திசாலிதான் நம்பீட்டம் !

புத்திசாலித்தனம், அறிவு இவையெல்லாம் ஒரு பயணமே தவிர போய் அடைந்து விட்டு படுத்துக் கிடக்கும் ஒரு இடமல்ல! எனவே , நான் அந்தப் பயணத்திலாவது இருக்கிறேன் என்பதைப் பற்றி எனக்குப் பெருமை தான்! நீங்கள் அடைந்து கொடி நாட்டி விட்டுப் படுத்திருப்பதால் உங்களுக்குப் பெருமை தான்!👍

ராதாரவி உதாரணம் தான், தமிழ் நாட்டில் சிவனேயென்று தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த தெலுங்கர்கள், கன்னடர்கள் மலையாளிகளை விடவும் நா.த வின் அனல் கக்கும் பேச்சாளர்கள் எதுவும் அதிகம் செய்து விடவில்லை! (ஆனால் பேசுவது உங்களுக்கு மிகப் பெரிய காரியம் என்பதை அறிவேன்!).

அப்ப சொல்லுங்கள், பா.சா வின் பங்களிப்பு இது வரை தமிழ் நாட்டு தமிழர்களுக்கு என்ன? (கமெரா முன் அமர்ந்து பேசுவதை விட!) 

1 hour ago, Nathamuni said:

புத்திசாலித்தனம் நல்லா இருக்குது, சந்தோசம், மகிழ்ச்சி.

நாம் தமிழர் திரி என்று தெரிந்தும், இங்கே வந்து, சிங்களவர் ஆதரவாக கதைப்பதில் உள்ள வில்லங்கத்தை, விளங்கி, தெலுங்கர் ஆதரவாக பேசும் புத்திசாலித்தனம் புரிகிறது.

நாம் எதையாவது வாசிக்க, பார்க்க, பதிய வந்தால், உங்களோட, டெயிலி அக்கப்போராக் கிடக்குது.

நிர்வாகம் வேற, கத்தியோட திரியுது. அதே வேளை, அவர்களும், வேலை, குடும்பம் உள்ள மனிதர்கள். இதுக்குளயே படுத்திருக்க, கண்காணிக்க முடியாது.

இந்த திரியை குழப்பாமல், கொஞ்சம் ஓரமா போய் கத்தினால், முடிந்தால் தனித்திரி திறந்து கத்தினால் புண்ணியமாப் போகும்.

உங்களுக்கு எங்கும் பதியும் உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, இது சிறிய தாழ்மையான வேண்டுகோள். படித்தவர், புத்திசாலி என்பதால், புரிந்து கொள்வீர்கள்.

நன்றி.

இதைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன். உங்கள் குறுகிய நினைவாற்றலைக் கருத்தில் கொண்டு திரும்பவும் சொல்கிறேன்:

இந்தத் திரியில் யாழ் உறுப்பினர்கள் யாரும் எழுதலாம், அவர்களைத் தடவி, வெருட்டி, சிரித்து இப்படியெல்லாம் செய்து எழுதாமல் செய்வது விதி மீறலாக இருக்கக் கூடும். தெரிவு செய்யப் பட்ட சிலர் தான் எழுதலாமென்றால், நான் முன்னர் சொன்னது போல மூடிய சமூகவலைத்தளத்தில் தான் திரி இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இதைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன். உங்கள் குறுகிய நினைவாற்றலைக் கருத்தில் கொண்டு திரும்பவும் சொல்கிறேன்:

இந்தத் திரியில் யாழ் உறுப்பினர்கள் யாரும் எழுதலாம், அவர்களைத் தடவி, வெருட்டி, சிரித்து இப்படியெல்லாம் செய்து எழுதாமல் செய்வது விதி மீறலாக இருக்கக் கூடும். தெரிவு செய்யப் பட்ட சிலர் தான் எழுதலாமென்றால், நான் முன்னர் சொன்னது போல மூடிய சமூகவலைத்தளத்தில் தான் திரி இருக்க வேண்டும்.

அப்புறம் உங்க இஸ்டம்.

ஆனால் தெலுங்கர் என்று கம்பு சுத்தாமல், சிங்களவர் என்று நேரடியாக சொல்லுங்க.

விவசாயி விக்குக்கு புரிந்தது.... நமக்கும் புரியும். 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அப்புறம் உங்க இஸ்டம்.

ஆனால் தெலுங்கர் என்று கம்பு சுத்தாமல், சிங்களவர் என்று நேரடியாக சொல்லுங்க.

விவசாயி விக்குக்கு புரிந்தது.... நமக்கும் புரியும். 🥴

திரும்பவும் சாஸ்திரி, ஹப்லோரைப், நாயக்கர் பகிடியெல்லாம் எல்லாம் நினைவூட்ட வேணுமோ? 

அல்லது திண்ணையில் பேசியதை திரியில் இழுப்பது விதி மீறல் என்பதை "வாசிக்கக் கஷ்டப் படும்" உங்களுக்கு நான் இங்கே சுட்டிக் காட்ட வேணுமோ? 

உங்க இஷ்டம்😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

திரும்பவும் சாஸ்திரி, ஹப்லோரைப், நாயக்கர் பகிடியெல்லாம் எல்லாம் நினைவூட்ட வேணுமோ? 

அல்லது திண்ணையில் பேசியதை திரியில் இழுப்பது விதி மீறல் என்பதை "வாசிக்கக் கஷ்டப் படும்" உங்களுக்கு நான் இங்கே சுட்டிக் காட்ட வேணுமோ? 

உங்க இஷ்டம்😊

திண்ணையில் பேசியதை அல்ல, பேசியவர் பெயரையே சொன்னேன்.

ரொம்பத்தான் குழம்பி இருக்கிறீர்கள். அமைதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

திண்ணையில் பேசியதை அல்ல, பேசியவர் பெயரையே சொன்னேன்.

ரொம்பத்தான் குழம்பி இருக்கிறீர்கள். அமைதி. 

விவசாயி விக் திண்ணையில் தானே பேசினார் என் அடையாளங்கள் பற்றி? இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

உள்ளடக்கம்: 02-11- 2020 பிரிகேடியர் தமிழ்செல்வன் நினைவேந்தல் நிகழ்வு- செந்தமிழன் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளடக்கம் செய்தியாளர் சந்திப்பு. செய்தியாளர் சந்திப்பு, நாம் தமிழராக ஒன்று படுவோம், இனமானம் காக்க. பல்லாயிரக்கானக்கான மாவீரர்கள் ஈழ விடுதலைக்காக இன்னுயிரை த ந்துள்ளார்கள், மதிப்பிற்குரிய அன்ரன் பாலசிங்கத்திற்குபின் அரசியலை முன்னேடுத்து சென்றவர் தமிழ் செல்வன், என்ன நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிர்களை இழந்தார்களோ, அந்த எண்ணம் ஈடேற உலக தமிழ் மக்களுடன் உழைப்போம் + அரசியல். தமிழக அரசு ஏழுவரையும் விடுதலை செய்யலாமே. 

சிறப்பான நிர்வாகம் தமிழக அரசிற்கு 2வது இடம் -  அப்ப மற்ற மாநிலங்கள் எப்படியிருக்கு என்று சிந்தியுங்கள் 🤔. கருந்து சுதந்திரமிருக்கா

 

நன்றி உடையார்...

இலங்கையில் நடந்தது போல, தமிழகத்திலும் தமிழருக்கு நடக்கும் என்று சொல்லும் தில் உந்த தெலுங்கர்களுக்கு வரும் போது, சீமான் சரிதான் என்று தெரிகிறது.

 👊

தெலுங்கர்களுக்கும், அவர்கள் ஆதரவாளருக்கும் தலையால போகும்... புகை. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 தேர்தலுக்கு முன்னர் பாண்டே, சீமானை நேர்முகம் காண்கிறார். சீமான் அதே பாதையில் இருக்கிறார் இன்னும். பாண்டே பாரதிய ஜனதாவில் சேர்ந்து சீமானுக்கு எதிராக... பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

புத்திசாலித்தனம், அறிவு இவையெல்லாம் ஒரு பயணமே தவிர போய் அடைந்து விட்டு படுத்துக் கிடக்கும் ஒரு இடமல்ல! எனவே , நான் அந்தப் பயணத்திலாவது இருக்கிறேன் என்பதைப் பற்றி எனக்குப் பெருமை தான்! நீங்கள் அடைந்து கொடி நாட்டி விட்டுப் படுத்திருப்பதால் உங்களுக்குப் பெருமை தான்!👍

நாங்கள் எங்களை புத்திசாலியென பீத்திக்கொண்டதுமில்லை, நான்தான் எல்லாம்தெரிந்த பேர்வழியென்று போறவாற திரிகளிலெல்லாம் வகுப்பெடுப்பதுமில்லை!!

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.