Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் நீங்கள் மாஞ்சுமாஞ்சு செய்வதே இலவச விளம்பரம்தானே. 😜

இலவச கட்சி விளம்பரத்திற்கு இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி முன்னர் வேறு இடத்திலும் கேட்டு பதில் வராமல் இருப்பதனால்தானே தொடர்ந்தும் பிரச்சாரம் இதில் நடத்துகின்றீர்கள்😂

 ஏன்  கிருபன், நீங்கள் ஜெயமோகன், ஷோபாசக்தி வகையறாக்களுக்கு செய்யாத விளம்பரமா நாங்கள் செய்துவிட்டோம்?

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Eppothum Thamizhan said:

 ஏன்  கிருபன், நீங்கள் ஜெயமோகன், ஷோபாசக்தி வகையறாக்களுக்கு செய்யாத விளம்பரமா நாங்கள் செய்துவிட்டோம்?

அது தானே????😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கிருபனுக்கு ஆதரவு புது புது தரும் ஆக்களைப் பார்த்தால்.....

முடியல கிருபன்....

நாதம்ஸ், நான் கூட்டம் சேர்ப்பதில்லை, குழுவாகவும் இயங்குவதில்லை. மற்றைய கருத்தாளர்கள் தங்கள் கருத்தை வைக்கும்போது ஏதோ எனக்காக வைக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்வது அபத்தமானது.

மேலும் சீமானுக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களை நான் விரோதத்துடன் பார்ப்பதேயில்லை. 

1 hour ago, Eppothum Thamizhan said:

 ஏன்  கிருபன், நீங்கள் ஜெயமோகன், ஷோபாசக்தி வகையறாக்களுக்கு செய்யாத விளம்பரமா நாங்கள் செய்துவிட்டோம்?

நான் இவர்கள் இருவரின் எழுத்துக்களை வாசிப்பதும் பகிர்வதும் விவாதத்தையும் தேடலையும் தூண்டவே. இருவரும் எதிர் துருவங்களாக இருப்பதால் நான் இருவரினதும் கொள்கைகளையும் ஆதரிக்கமுடியாதல்லவா! எதையும் பகுத்தறியும் பண்பு இருந்தால் ஒருவரினதும் முகாமுக்குள் இருக்கவேண்டியதில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

 

"நிழலியின் வேண்டுகோளுக்கு இணங்க (வழங்கியில் பாரம் அதிகமாம் tw_blush:), புது திரி ஆரம்பிக்கிறேன். சீமான் எனும் தனி மனிதனை விட்டுவிட்டு நாம் தமிழர் அரசியல் சொல்லும் தத்துவத்தை விவாதிப்போம்"

 

மேலுள்ள வசனம் இசை இந்த திரியை தொடங்கும்போது எழுதியது. இது சில புண்ணாக்குகளுக்கு  விளங்காமலிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை!! ஏனென்றால் அவர்களது நோக்கமே வேறு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

நான் இவர்கள் இருவரின் எழுத்துக்களை வாசிப்பதும் பகிர்வதும் விவாதத்தையும் தேடலையும் தூண்டவே. இருவரும் எதிர் துருவங்களாக இருப்பதால் நான் இருவரினதும் கொள்கைகளையும் ஆதரிக்கமுடியாதல்லவா! எதையும் பகுத்தறியும் பண்பு இருந்தால் ஒருவரினதும் முகாமுக்குள் இருக்கவேண்டியதில்லை. 

 

திமுக, அதிமுக மற்றும் அவர்களின் கூட்டு களவாணி கட்சிகளின் கொள்கைகள் நன்றாக விளங்கியதாலேயே ஒரு மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறோம். 

கிருபன் மேலுள்ள பதிவில் சொன்னது உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் விருப்பம் உங்களது, அதேபோல் எங்கள் விருப்பமும் எங்களதே. அதை உங்களிடம் நாம் திணிக்க முயலவில்லையே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாதம்ஸ், நான் கூட்டம் சேர்ப்பதில்லை, குழுவாகவும் இயங்குவதில்லை. மற்றைய கருத்தாளர்கள் தங்கள் கருத்தை வைக்கும்போது ஏதோ எனக்காக வைக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்வது அபத்தமானது.

நீங்கள் சேர்ப்பதில்லை .... ஆனால் சேரும் கூட்டத்தின் தரம் அறிந்து தற்காலிகமாகவேனும் விலகிக்கொள்வதும் இல்லை. 

உங்களையும் சேர்த்துதான் புலம் பெயர் புண்ணாக்கு என்கிறார்.... புலம் பெயராத.... ஊரிலே பெரிய கம்பெனி நடத்தும் அல்லது அரச வெளியில் இருக்கும் ஒருத்தர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் நீங்கள் மாஞ்சுமாஞ்சு செய்வதே இலவச விளம்பரம்தானே. 😜

இலவச கட்சி விளம்பரத்திற்கு இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி முன்னர் வேறு இடத்திலும் கேட்டு பதில் வராமல் இருப்பதனால்தானே தொடர்ந்தும் பிரச்சாரம் இதில் நடத்துகின்றீர்கள்😂

நீங்கள்  அப்படி இந்த திரியை  விளம்பரமாக எடுத்துக்கொண்டால்...... 

இந்த திரியை நான் விளம்பர திரியாக உட்கொண்டு அதற்குரிய கட்டணத்தை வரும் 10 வருடங்களுக்கு செலுத்த தயாராக உள்ளேன் என்பதை இங்கே அறியத்தருகின்றேன்.

நிர்வாகம் கவனிக்கவும்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியர்களுக்கும் (ஒரே அர்த்தம்தான்🤣) சீமானியர்களுக்கும் இடையான இந்த தகறாரை ஒரு கிழமை வெளியில் இருந்து பார்த்த போது, கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம், அட போன கிழமை வரை நாமும் இதில் பிரண்ட ஆள்தானே என்ற நினைப்பும், அயர்சியும் வந்து போனது.

அதிலும் எனது வசன நடைகளை ஷூமா எடுத்து கையாண்டதும் (தெரிந்தோ, தெரியாமலோ), அதற்கு predictive ஆக நாதமுனியர் கொடுத்த (இது கோசான் வேறு பெயரில் எழுதிறார் என்ற தொனிப்பட்ட) ரியாக்சனும் comedy gold🤪.  கிரேஸி மோகன் கூட இப்படி ஸ்கிரிப்ட் எழுத கஸ்டப்படுவார்.

ஷூமா- கோசான் இருவரும் வேறு வேறு IP address என்பதை நிர்வாக தகுதி உள்ளவர்கள் கண்டு கொள்ள கூடியதாய் இருக்கும். என்னை போல அவர்களும் வாய்விட்டு சிரித்திருப்பார்கள் என நம்புகிறேன்.

நிர்வாகத்தில் அல்லும் பகலும் உழைப்பதற்கு அன்பு அண்ணன் நாதம்ஸ் உங்களை கொஞ்சம் குசியாக்குகிறார்.

நன்றி நாதம்ஸ்.

இந்த திரி பூட்டப்படும் என ஏன் சிலர் வீண்கவலை கொள்கிறார்களோ தெரியவில்லை.

அப்படி நடக்கும் போல எனக்கு படவில்லை.

ஆனால் இந்த திரியை அனுசரணை செய்ய பலர் முன் வந்திருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விடயம்.

இந்த திரி போல் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கூட யாழில் பிரச்சார திரி இல்லை. அதிலும் பனை மரம் நடுவது முதல் பதியும் திரி என்பதால் அதிக சுமை/செலவு தரும் திரி என நினைக்கிறேன். 

ஆகவே we will talk the talk and walk the talk என்பதாக இந்த திரிக்கான செலவை ஏற்க முன்வந்த நாதக ஆதரவாளர்களை நான் வரவேற்கிறேன்.

இது வெறும் வாய்சவாடல் என்ற பழி உங்கள் மீது எதிர்காலத்தில் கயவர்கள் வீசலாம்.

எனவே நீங்கள் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இதை துரிதப்படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இதை கட்டாயம் நிர்வாகம் கருத்தில் எடுக்க வேண்டும். இப்படி எதிர்காலத்தில் மேலும் பல அரசியல் கட்சிகள் paid content ஆக பிரசார திரிகள் திறந்தால். அதை வைத்தே யாழை நடத்த முடியும்.

இந்த திரிகளில் இவை விளம்பர திரிகள் என போட்டு விட்டால். கருத்தாடல் திரிக்கு வருபவர்கள் இந்த திரிகளுக்குள் மினக்கெடாமல் போய்விடுவார்கள்.

எனது பங்குக்கு - இந்த திரி அனுசரணை திரியாக நல்லபடியாக மாற்றப்பட்டால்.

இந்த திரியில் நான் அதற்கு பின் எழுதவே மாட்டேன் என்ற உத்தரவாததை தருகிறேன்.

(கட்டாயம் எழுதுவேன் என்றுதான் பொதுவாக உத்தரவாதம் கொடுப்பது, ஆனால் என் ரேஞ்சுக்கு இப்படித்தான் கொடுக்க முடியும்).

கோஷானின் வாயை அடைக்க ஒரு அரிய சந்தர்பம். தவற விடாதீர்கள்😂

இந்த திரியில் அடுத்த மாதம் சந்திப்போம்.

Please keep the show going.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

சாமானியர்களுக்கும் (ஒரே அர்த்தம்தான்🤣) சீமானியர்களுக்கும் இடையான இந்த தகறாரை ஒரு கிழமை வெளியில் இருந்து பார்த்த போது, கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம், அட போன கிழமை வரை நாமும் இதில் பிரண்ட ஆள்தானே என்ற நினைப்பும், அயர்சியும் வந்து போனது.

அதிலும் எனது வசன நடைகளை ஷூமா எடுத்து கையாண்டதும் (தெரிந்தோ, தெரியாமலோ), அதற்கு predictive ஆக நாதமுனியர் கொடுத்த (இது கோசான் வேறு பெயரில் எழுதிறார் என்ற தொனிப்பட்ட) ரியாக்சனும் comedy gold🤪.  கிரேஸி மோகன் கூட இப்படி ஸ்கிரிப்ட் எழுத கஸ்டப்படுவார்.

ஷூமா- கோசான் இருவரும் வேறு வேறு IP address என்பதை நிர்வாக தகுதி உள்ளவர்கள் கண்டு கொள்ள கூடியதாய் இருக்கும். என்னை போல அவர்களும் வாய்விட்டு சிரித்திருப்பார்கள் என நம்புகிறேன்.

நிர்வாகத்தில் அல்லும் பகலும் உழைப்பதற்கு அன்பு அண்ணன் நாதம்ஸ் உங்களை கொஞ்சம் குசியாக்குகிறார்.

நன்றி நாதம்ஸ்.

இந்த திரி பூட்டப்படும் என ஏன் சிலர் வீண்கவலை கொள்கிறார்களோ தெரியவில்லை.

அப்படி நடக்கும் போல எனக்கு படவில்லை.

ஆனால் இந்த திரியை அனுசரணை செய்ய பலர் முன் வந்திருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விடயம்.

இந்த திரி போல் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கூட யாழில் பிரச்சார திரி இல்லை. அதிலும் பனை மரம் நடுவது முதல் பதியும் திரி என்பதால் அதிக சுமை/செலவு தரும் திரி என நினைக்கிறேன். 

ஆகவே we will talk the talk and walk the talk என்பதாக இந்த திரிக்கான செலவை ஏற்க முன்வந்த நாதக ஆதரவாளர்களை நான் வரவேற்கிறேன்.

இது வெறும் வாய்சவாடல் என்ற பழி உங்கள் மீது எதிர்காலத்தில் கயவர்கள் வீசலாம்.

எனவே நீங்கள் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இதை துரிதப்படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இதை கட்டாயம் நிர்வாகம் கருத்தில் எடுக்க வேண்டும். இப்படி எதிர்காலத்தில் மேலும் பல அரசியல் கட்சிகள் paid content ஆக பிரசார திரிகள் திறந்தால். அதை வைத்தே யாழை நடத்த முடியும்.

இந்த திரிகளில் இவை விளம்பர திரிகள் என போட்டு விட்டால். கருத்தாடல் திரிக்கு வருபவர்கள் இந்த திரிகளுக்குள் மினக்கெடாமல் போய்விடுவார்கள்.

எனது பங்குக்கு - இந்த திரி அனுசரணை திரியாக நல்லபடியாக மாற்றப்பட்டால்.

இந்த திரியில் நான் அதற்கு பின் எழுதவே மாட்டேன் என்ற உத்தரவாததை தருகிறேன்.

(கட்டாயம் எழுதுவேன் என்றுதான் பொதுவாக உத்தரவாதம் கொடுப்பது, ஆனால் என் ரேஞ்சுக்கு இப்படித்தான் கொடுக்க முடியும்).

கோஷானின் வாயை அடைக்க ஒரு அரிய சந்தர்பம். தவற விடாதீர்கள்😂

இந்த திரியில் அடுத்த மாதம் சந்திப்போம்.

Please keep the show going.

 

ஆ.... தல.....

இந்த முறை, ஆங்கிலோ சாக்சோன் + நோர்மன் பிரஞ்சு சேர்த்த கலவைல கொஞ்சம் விளாடீருக்கிறார்....

ஒரு மூன்று மாதம் விலத்தி நிண்டுட்டு வந்தா நோ டமில் போலை தான் கிடக்குது. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கட்டினால் ஒரு கட்சிக்கு பிரச்சாரத் திரி திறக்கலாம் என்று மோகன் ஒத்துக் கொள்ளமாட்டார் என நினைக்கிறேன். (ஊகம் மட்டுமே, யார் முடிவையும் பாதிக்கும் அழுத்தம் அல்ல இது!)

"ஒரு கட்சிக்கு சார்பாக தனியான பிரச்சாரத் திரி திறக்கலாமா?" என்ற கேள்விக்கு அண்மையில் யாழ் நிர்வாகம் ஒருவரால் திறக்கப் பட்ட இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான திரியை மூடிய போது  இட்ட  குறிப்பிலேயே பதில் இருக்கிறது. "இவ்வாறு திறக்கப் பட்ட ஏனைய திரிகளும் அகற்றப் படும்" என்று அதில் இருந்ததாக நினைவு! அதைக் கவனிக்காத மாதிரி நடித்த படி இங்கே பிசினஸ் போகிறது! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்! – சீமான் எச்சரிக்கை

திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்! – சீமான் எச்சரிக்கை

 

திருவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வனின் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சொக்கன்குடியிருப்பு ஊராட்சியின் நாம் தமிழர் கட்சி செயலாளர் அன்புத்தம்பி செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். அச்செய்தி கேள்வியுற்ற நொடி முதல் இந்நொடிவரை பெருந்துயரமும், தாங்கவியலா வேதனையும் ஆட்கொண்டு நெஞ்சை முழுதாய்க் கனக்கச்செய்கிறது. அம்மரணச்செய்தி தாங்கொணாத் துயரத்தையும், பெரும் மனவலியையும் தருகிறது. மீள முடியாதப்பேரிழப்பில் சிக்கிண்டிருக்கும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி செல்வனின் குடும்பத்திற்கும், உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த திருமண வேலு எனும் அதிமுக நிர்வாகிக்கும் இடப்பிரச்சனை காரணமாகச் சிக்கலிருந்ததால் அதுகுறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறையினர் ஒருபக்கச் சார்பாகச் செயல்படுவதாகவும் நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார். இதனாலேயே, தட்டார்மடம் காவல்துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருமணவேலுவின் அடியாட்களுடன் சேர்ந்து செல்வனைக் கடத்திச்சென்று தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவரே ஆளுங்கட்சி நிர்வாகியோடு சேர்ந்துகொண்டு பச்சைப்படுகொலையில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. சாத்தான்குளத்தில் காவல்துறையின் அட்டூழியத்தில் தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட செய்தி நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது நடந்தேறியிருக்கும் இப்படுகொலை ஒட்டுமொத்தக் காவல்துறையினரும் வெட்கித்தலைகுனியத்தக்கதாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். தம்பி செல்வன் மரணத்திற்கு நீதிவிசாரணை செய்யப்பட்டு, காவல்துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனும், அதிமுக நிர்வாகி திருமணவேலுவும், கொலையில் ஈடுபட்ட அடியாட்களும் உடனடியாகக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், கைக்குழந்தையோடு நிற்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தம்பி செல்வனின் மரணத்திற்கு நீதிகேட்டு மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/seeman-urges-immediate-arrest-of-culprits-who-brutally-murdered-thiruvaigundam-naam-tamilar-katchi-member/

 

2 minutes ago, Justin said:

பணம் கட்டினால் ஒரு கட்சிக்கு பிரச்சாரத் திரி திறக்கலாம் என்று மோகன் ஒத்துக் கொள்ளமாட்டார் என நினைக்கிறேன். (ஊகம் மட்டுமே, யார் முடிவையும் பாதிக்கும் அழுத்தம் அல்ல இது!)

"ஒரு கட்சிக்கு சார்பாக தனியான பிரச்சாரத் திரி திறக்கலாமா?" என்ற கேள்விக்கு அண்மையில் யாழ் நிர்வாகம் ஒருவரால் திறக்கப் பட்ட இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான திரியை மூடிய போது  இட்ட  குறிப்பிலேயே பதில் இருக்கிறது. "இவ்வாறு திறக்கப் பட்ட ஏனைய திரிகளும் அகற்றப் படும்" என்று அதில் இருந்ததாக நினைவு! அதைக் கவனிக்காத மாதிரி நடித்த படி இங்கே பிசினஸ் போகிறது! 😊

சரி தலைவர் வந்து பிசினஸ் சரிவராது என்று சொல்லிப்புட்டார் இனி மூட்டை முடிச்சுகளோடு வெளிகிடுங்கள் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் வெல்ல போகும் முதல் சட்ட மன்ற தொகுதி எது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இந்த திரியில் அடுத்த மாதம் சந்திப்போம்.

அடுத்த மாசத்துக்கு... இன்னும் பத்து நாள் இருக்கே...
அது மட்டும், காக்க வைக்காதீர்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

இதுக்கு ஏன் இடையில் நான் தரகராக இருக்கவேண்டும்?

கொமிஷனுக்கு தரகு வேலை எல்லாம் பார்ப்பதில்லை😁

விளம்பரம் செய்ய இருக்கிற இணைப்பில் கேட்டுப்பாருங்கள்.

உங்களுக்கு தெரியாத ஒன்றை தெரிந்த மாதிரி கதைப்பதுதான் வழமை🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, உடையார் said:

உங்களுக்கு தெரியாத ஒன்றை தெரிந்த மாதிரி கதைப்பதுதான் வழமை🤣

உடையாரின் புரிதல் புரிந்ததுதானே. 😂

கட்டணம் செலுத்த பல சீமானின் தம்பிகள் சில்லறையோடு தயார் என்று மேலே எழுதியதைத் பார்த்தாலே தெரிகின்றது இது நாம் தமிழர் பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்குமான திரி என்று.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

உடையாரின் புரிதல் புரிந்ததுதானே. 😂

கட்டணம் செலுத்த பல சீமானின் தம்பிகள் சில்லறையோடு தயார் என்று மேலே எழுதியதைத் பார்த்தாலே தெரிகின்றது இது நாம் தமிழர் பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்குமான திரி என்று.  

பழைய ரேக்கோட் மாதிரி திரும்ப நீங்கள் பாடுவதை பார்க்க சிரிப்பா இருக்கு🤣. உங்கள் புரிலும் எங்களுக்கு தெரியும்😜

. கேட்ட கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் இப்படிதான் பழைய ரெக்கோட் மாதிரி ஒன்றையே திரும்ப பதிவது.

கேட்ட கேள்வி அரசியல் விளம்பரத்தை யாழ் இணையம் ஏற்குமா? நீங்கள் ஏற்குமென்று பதிந்து இருந்தீர்கள் அதற்கு ஆதாரமென்ன. மழுப்பாமல் பதிலை  நேரடியாக ஆதரத்துடன் அறிவு பூர்பவமாக பதியவும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

கேட்ட கேள்வி அரசியல் விளம்பரத்தை யாழ் இணையம் ஏற்குமா? நீங்கள் ஏற்குமென்று பதிந்து இருந்தீர்கள் அதற்கு ஆதாரமென்ன. மழுப்பாமல் பதிலை  நேரடியாக ஆதரத்துடன் அறிவு பூர்பவமாக பதியவும்

***

விளம்பரம் செய்ய யாழில் இடம் இருக்குத்தானே. அதனை கேட்கவேண்டிய இடத்தில் கேளாமல் இடையில் தரகுவேலை செய்ய என்னை கேட்பது கட்டணம் செலுத்தாமல் நாம் தமிழர் யாவாரத்தைச் செய்யத்தான்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

***

விளம்பரம் செய்ய யாழில் இடம் இருக்குத்தானே. அதனை கேட்கவேண்டிய இடத்தில் கேளாமல் இடையில் தரகுவேலை செய்ய என்னை கேட்பது கட்டணம் செலுத்தாமல் நாம் தமிழர் யாவாரத்தைச் செய்யத்தான்😁

 

***

ஏந்த ஆத்தாரத்தை வைத்து யாழ் இணையம் அரசியல் விளம்பரத்தை ஏற்குமென பதித்தீர்கள்? 

பொய்யான கருத்துகளை பகிர்வதை தவிருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

ஏந்த ஆத்தாரத்தை வைத்து யாழ் இணையம் அரசியல் விளம்பரத்தை ஏற்குமென பதித்தீர்கள்? 

பொய்யான கருத்துகளை பகிர்வதை தவிருங்கள்

உங்களுக்காக கேட்டுள்ளேன். கொமிஷனை அனுப்பிவிடுங்கள்.😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

உங்களுக்காக கேட்டுள்ளேன். கொமிஷனை அனுப்பிவிடுங்கள்.

உங்களுக்கு விளக்கமும் குறைவு🤔

 நீங்கள் எப்படி கருத்து பதிந்தீர்கள் என்று கேட்டால் "உங்களுக்காக கேட்டேன் என பதிகின்றீர்கள்"

 நேரடியாக பதிலில்லை. எங்களுக்கு தெரியும் விளம்பரத்தில் என்ன இருக்கின்றது என்று. இதுவரை நீங்கள் அதற்குள் போய் பார்த்திருந்தால் இப்படிப்பட்ட கருத்துக்கள் உங்களிடமிருந்து வந்திருக்காது

நிர்வாகத்திடமிருந்து என்ன பதில் வருமென்று எங்களுக்கு தெரியும்.

எத்தனை வருடமாக யாழில் பயணிக்கின்றீர்கள்?

 

சீமான் வெல்லும் காலம் வெகு தொலைவில்லை / நாம் தமிழர் கட்சி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

உங்களுக்கு விளக்கமும் குறைவு🤔

 நீங்கள் எப்படி கருத்து பதிந்தீர்கள் என்று கேட்டால் "உங்களுக்காக கேட்டேன் என பதிகின்றீர்கள்"

 நேரடியாக பதிலில்லை. எங்களுக்கு தெரியும் விளம்பரத்தில் என்ன இருக்கின்றது என்று. இதுவரை நீங்கள் அதற்குள் போய் பார்த்திருந்தால் இப்படிப்பட்ட கருத்துக்கள் உங்களிடமிருந்து வந்திருக்காது

நிர்வாகத்திடமிருந்து என்ன பதில் வருமென்று எங்களுக்கு தெரியும்.

எத்தனை வருடமாக யாழில் பயணிக்கின்றீர்கள்?

எனக்கு விளக்கம் குறைவு என்பதால்தான் தினமும் தேடல் செய்கின்றேன்😀 உங்களைப் போல எல்லாம் தெரிந்தவர்கள் இங்கு இருக்கின்றார்கள் என்பதால்தான் யாழில் 16 வருடமாக மெனக்கெடுகின்றேன்.☺️

விளம்பரம் செய்யலாம் என்பது தெரியுமே தவிர அதில் கட்டுப்பாடுகள் இருப்பது தெரியாது. உங்களுக்குக் கட்டுப்பாடுகள் தெரிந்திருப்பதால்தான், loophole ஐப் பாவித்து இந்தத் திரியில் சளைக்காமல் சீமானுக்கு பிரச்சாரம் செய்கின்றீர்கள்.  தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

எனக்கு விளக்கம் குறைவு என்பதால்தான் தினமும் தேடல் செய்கின்றேன்😀 உங்களைப் போல எல்லாம் தெரிந்தவர்கள் இங்கு இருக்கின்றார்கள் என்பதால்தான் யாழில் 16 வருடமாக மெனக்கெடுகின்றேன்.☺️

விளம்பரம் செய்யலாம் என்பது தெரியுமே தவிர அதில் கட்டுப்பாடுகள் இருப்பது தெரியாது. உங்களுக்குக் கட்டுப்பாடுகள் தெரிந்திருப்பதால்தான், loophole ஐப் பாவித்து இந்தத் திரியில் சளைக்காமல் சீமானுக்கு பிரச்சாரம் செய்கின்றீர்கள்.  தொடருங்கள்.

கிருபன் அய்யா, கொப்பிழக்காமல் விவாதியுங்கோ....

இப்ப கொஞ்ச நாளா ஒரே ரென்சனிலை திரியிற மாதிரி தெரியுது...

கலியாணத்தாற்றை பிரச்சணை பெரிசாகாமல் போனதிலை சோர்வோ தெரியேல்ல.

என்ன இருந்தாலும் ரிலாக்ஸ் பிளீஸ்.... ஓவர் ரென்சன் உடம்புக்கு கூடாது. 😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இசைக்கலைஞன் said:

 

ஐயாவுக்கு.. புகழஞ்சலி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.