Jump to content

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!


Recommended Posts

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

 

மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது.

அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டுவந்திருந்தனர்.

இதனால் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் எட்டு வழக்கறிஞர்களும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராக எதிர்த்தரப்பில் 12 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வரதர் மறைமுகமாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறி ஒரு கடிதத்தை கொடுத்து அதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட ஒப்புதல் வழங்கியிருந்தமை பின்னரே தெரியவந்தது.

இதனை சாட்டாக காட்டிய நீதிமன்றம் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன் தொடர்ச்சியான விசாரணையை புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளமை தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

http://thuliyam.com/?p=70679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது பல சேனா தான் இவயளுக்கு மருந்து.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் நீதி கிடைக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

Link to comment
Share on other sites

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

 

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்தவரும் மூதூர் தொகுதியில் இம்ரான் மக்றூப் எனும் முஸ்லிம் நபரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியவரும் திருகோணமலையின் ஒரு தமிழர் ஆசனத்தை முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்த புண்ணியவான் சட்டத்தரணி வரதன் மூதூர் நீதிமன்றில் திடீரென பல்டி அடித்து வழக்கின் போக்கை எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார்.

அதே நேரம் விசித்திரமான சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராக வந்த சட்டத்தரணி வரதன் சந்தேகநபர்களுக்கு சார்பாக பேச ஆரம்பித்தார்.

குறித்த வழக்கில் அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காட்டவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கூறினார்.

அத்தோடு பொலிசார் குறித்த சிறுமிகளிடம் ஒரு புகைப்படத்தை காண்பித்து இவர்தான் குற்றவாளி என்று கூறி இவரை அடையாளம் காட்டுங்கள் என கூறியதாகவும் ஆனாலும் குறித்த சிறுமிகள் அடையாளம் காட்டவில்லை எனவும் பொலிசார் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த சட்டத்தரணியின் செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அதேசமயம் CHRD என்ற அமைப்பை சேர்ந்த வரதன் என்ற சட்டத்தரணி, சிறுமிகளின் சார்பாக வழக்காடுவதாக, அவர்களின் பெற்றோரிடம் சம்மத கடிதம் பெற்றுவிட்டு சந்தேக நபர்களுக்கு ஆதரவாக வாதாடியமை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதற்கு அவர் நேரடியாகவே சந்தேகநபர்களுக்கு ஆதரவாக ஆஜராவதாக நீதிமன்றில் தெரிவித்துவிட்டு வாதாடியிருக்கலாம்.

நேற்று மூதூர் மல்லிகைத்தீவு சிறுமிகள் துஸ்பிரயோக வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கு விசாரணைகளை பார்வையிட மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜனா, பிரசன்னா, ஜெனார்த்தனன் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் ஒன்பது சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஏழு சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

குறிப்பாக இன்றைய தினம் இரண்டு முஸ்லிம் சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக அடையாள அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கான அடையாள அணிவகுப்பு அது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த நபரை அடையாளம் காட்டாத போதிலும், இன்றைய தினம் புதிதாக பொலிசாரால் கொண்டுவரப்பட்ட சம்பவ தினம் குறித்த பிரதேசத்தில் நடமாடிய பிரதேசத்துக்குப் புதிய நபரைக் கண்ணுற்ற அதே பாடசாலையில் கல்வி பயிலும் (12வயது) மாணவிகள் இருவர் குறித்த நபரை அடையாளம் காட்டியிருந்தனர்.

அதன் பின்னர் திறந்த மன்றில் முதல் வழக்காக அழைக்கப்பட்ட குறித்த வழக்கில் பொலிசார் சார்பில் அறிக்கையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மரபணு சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது அமைதியின்மையை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

அதன்பின்னர் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய ஒன்பது சட்டத்தரணிகள் சார்பாகவும் ஒரு சட்டத்தரணி பிணை கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரான லாபீர் எனும் குறித்த சட்டத்தரணி தனது வாதத்தில் அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சந்தேகநபர்களை இனம்காட்டவில்லை எனவும், இந்த வழக்கில் சில குறிப்பிட்ட குழுவினர் தங்கள் சுயநலங்களுக்காக அப்பாவிகளை தண்டிக்க முனைவதாகவும், இதில் சர்வதேச சதிகள் இருப்பதாகவும், முகநூலில் இதுபற்றி எழுதி தேவையற்ற பிரச்சனைகளை சிலர் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு சந்தேக நபர்களின் உரிமையையும் சட்டத்தையும் மதித்து அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் எத்தகைய பிணை நிபந்தனைகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இந்த வழக்கில் தனது தரப்பினர் எந்த தலையீடுகளையோ அச்சுறுத்தல்களையோ செய்யமாட்டார்கள் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பான சட்டத்தரணி செலஸ்டின் குறித்த வழக்கு பாரதூரமான குற்றச்செயல் எனவும் இந்த வழக்கை பொதுமக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டுள்ளனர் எனவும் இவர்களுக்கு பிணை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் வாதிட்டார்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள் என்பதையும் விட குழந்தைகள் என்பதே பொருத்தமாக இருக்கும் எனவும் சட்டத்தரணிகள், பொலிசார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலர் கூடியிருந்த இடத்தில் மேலு 42 நபர்களை நிறுத்தி அடையாளம் காட்டச் சொன்னால் அது அவர்களால் முடியாத காரியம் எனவும் புதுமையான அனுபவமற்ற இடத்தில் குறித்த குழந்தைகளால் அடையாளம் காட்ட முடியவில்லை எனவும் அதனை வைத்து இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற முடிவுக்கு வரமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

 

http://thuliyam.com/?p=70751

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தை வெட்டுவது மரத்தினால் ஆன கோடரியே  இனம்  விற்று  பிழைப்பு நடத்துபவர்கள்  நடத்துங்க உங்க காட்டில் இப்ப மழை ஆனால் அது வெள்ளமாகி  உடைத்து உங்களையே அடித்து செல்லும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த செயலுக்கு சிங்களவன் அடிபோடும்போது தெரியும் எம்மினம் ஏமாறுவது எம்மவர்களால் மட்டுமே என்பதை வரதன் நிரூபித்துள்ளார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

பெரிதாக ஒன்றும் வேண்டாம். 

இதை அப்படியே சிங்களத்தில் மொழி பெயர்த்து முகப்புத்தகத்தில் மீதும் போட வேண்டும்.

லிங்கை பொது பல சேனவுக்கு அனுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

9 hours ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

தமிழர்களிடம் இருந்து காணிகளை ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்கள் பறிக்கவில்லையே? அவர்கள் கொடுத்த பணம் போதுமென்று அதை வாங்கிக்கொண்டு தமிழர்கள் வேறு இடத்தில் குடியேறியதால் முஸ்லிம்கள் காணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

Link to comment
Share on other sites

44 minutes ago, Jude said:

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

உதாரணம் தந்தால் என்ன செய்ய போவதாய் உத்தேசம் ?

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிகள் வேடத்தில் நரிகள் இங்கு ...
ஜாக்கிரதை ஜனங்களே !!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

செய்த செயலுக்கு சிங்களவன் அடிபோடும்போது தெரியும் எம்மினம் ஏமாறுவது எம்மவர்களால் மட்டுமே என்பதை வரதன் நிரூபித்துள்ளார் 

ஈழப் போராட்டத்தில்... ஏற்பட்ட தோல்விக்கும், எம்மவர்களே  காரணம்.
அது... தொடர் கதையாக, இருப்பதை நினைக்க, இப்படிப் பட்ட  இனம், 
உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

 

17 hours ago, Nathamuni said:

பெரிதாக ஒன்றும் வேண்டாம். 

இதை அப்படியே சிங்களத்தில் மொழி பெயர்த்து முகப்புத்தகத்தில் மீதும் போட வேண்டும்.

லிங்கை பொது பல சேனவுக்கு அனுப்ப வேண்டும்.

 

9 hours ago, Jude said:

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

இதுகும்.... மேலே உள்ளவரின்  பதிவு.
முஸ்லீம்களுக்கு  வக்காலத்து வாங்குபவர்கள், இதனை பார்த்த பின்பாவது...
சோற்றில் உப்பு, போட்டு சாப்பிடுங்கள்.

Bild könnte enthalten: 1 Person, Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

தமிழர்களிடம் இருந்து காணிகளை ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்கள் பறிக்கவில்லையே? அவர்கள் கொடுத்த பணம் போதுமென்று அதை வாங்கிக்கொண்டு தமிழர்கள் வேறு இடத்தில் குடியேறியதால் முஸ்லிம்கள் காணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

 

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

உங்களுக்கு தெரிந்த உன்மை அவ்வளவுதான் போல் இருக்கிறது தமிழரின்  காணிகளை ஏன் வாங்ன்க வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க வில்லை   கிழக்கை தங்கள் வசப்படுத்தி அதிலிருந்த  தமிழ் சமூகத்தை அடக்கி ஆள நினைக்கிறது முஸ்ல்லிம், சமுதாயம் அதற்கு அவர்கள்  வகுத்து வரும் வியூகம் என்பது நல்ல தமிழர்களை வைத்து   தமிழர் காணிகளை வாங்கி  அங்கு முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி தமிழர்களை விரட்டி விடுவதுதான்  இந்த ஏறாவூர் என்பது  ஆரம்பத்தில் தமிழர்கள் கிராமமாக இருந்தது தற்போது அது மாறிவிட்டது  புணாணையில்  கட்டும் அரபிக்கல்லூரியை பாருங்கள் எத்தனை ஏக்கறை பிடித்து கட்டுகிறார்கள் ஊர்ல் இருந்தால் நிலமை தெரியும்  இல்லாவிட்டால் ??

 

 பறித்த  அந்த காணிகள் பற்றி தெரிந்த உங்களுக்கு தமிழரின் காணிகள்  சிங்கள  பேரினவாதிகளாலும் , முஸ்லீம் பேரினவாதிகளாலும் கைப்பற்றப்படும் போது தெரியவில்லை என்பதும்  அதன் போது இப்படி  ஒரு கருத்து எழுதவில்லையே என்று நினைக்கும் போது  வெடிக்கை  சீ சீ வேடிக்கையாக இருக்குறது 

Link to comment
Share on other sites

11 hours ago, Jude said:

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளவை விதண்டாவாதம் அல்ல, அவை தான் நாம் கேட்க நினைக்கும் நியாயமான கேள்விகள். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றிய பின் அவர்களும் சரி, தமிழ் மக்களும் சரி அவர்களது காணிகளை மட்டுமல்ல பெறுமதியான சொத்துகளையும் பள்ளிவாசல்களையும் கூட கையகப்படுத்தவில்லை. இந்த நிலை 1995 ஆம் ஆண்டு சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தை பிடிக்கும் வரைக்கும் நீடித்தது.

புலிகளின் / தமிழ் மக்களின் தோல்விக்கு பூகோள அரசியல் முதல் கொண்டு பலவகையான விரிவான மற்றும் நுட்பமான காரணங்கள்  இருக்கும் போது வெறுமனே அவர்கள் நண்பர்களை சம்பாதிக்கவில்லை என்று  (அதுவும் நீங்கள் நண்பர்கள் என்று சொல்ல முற்படுவது கம்யூனிச / சோசலிச கழுதைக் கூட்டங்களை என நினைக்கின்றேன்) ஒற்றை காரணத்தை சொல்வது அவர்கள் மீதான கடுமையான காழ்ப்புணர்ச்சியினால் மட்டுமே.

புலிகள் அற்ற இந்த 8 ஆண்டுகளில் உங்களால் எத்தனை பேரை நண்பர்களாக மாற்றிக் கொள்ள முடிந்தது என்றும்  அப்படி நண்பர்களாக்கியதன் காராணத்தினால் அரசியல் ரீதியில் நாம் எந்தளவுக்கு சாதிக்க முடிந்துள்ளது என்றும் விளக்க முடியுமா?


2009 பின் முஸ்லிம் செல்வந்தர்களாலும், றிசாட்  போன்றவர்களாலும் தமிழ் மக்களின் காணிகள் சுரண்டப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இப்படியான விடயங்களால் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுக்காது, அவர்களது அரசியலை மலினப்படுத்தி அவர்களையே குற்றவாளிகளும் ஆக்கி விடும் உங்களைப் போன்றவர்களால் தான் நாம் இன்னமும் இழப்புகளை மட்டுமே எதிர் கொண்டு வருகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ, இணையத்தில் இன்று இணைக்கப் பட்டு உள்ளது. இணைத்த தேவர் வம்சம், சீமானுக்கு முழு எதிரானது. 

அதே வேளை, இவர்கள் மீள தம் பேரில் வெளியிடும் வீடியோ ஜேர்மன் வாழ் ஈழத் தமிழருடையது.

முஸ்லிகள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் போல் உள்ளது. 

இந்த வீடியோவை இணைப்பது, அதிலுள்ள கருத்துக்களுக்கு நான் ஆதரவு என்பதல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களைகளை புடுங்கி மண்ணை சுத்தம் செய்யாதவரை 
நல்ல பயிர்ச்செய்கை என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை.

பிரபகரனின் தோல்வி என்பது ...
பிரபாகரனின் "தன்னிலை மாறுதல்" எனும் இடத்தில்தான் தொடங்கியது.

சர்வதேசம் புடலங்காய் கத்தரிக்காய் ....
என்று பல மாறுதல்களை "தன்னிலை" கடந்து செய்ய முற்படட போதுதான் 
தோல்வியின் படலம் தொடர தொடங்கியது. 

இதை இல்லை என்று வாதிடலாம் .....
ஆனால் பிரபாகரனின் வெற்றி என்பது "தன்னிலை தாளாமை"
என்பத்தில்தான் தொடங்கியது என்பதை ... எந்த வாதமும் இல்லாமல் 
எல்லோராலும் ஏற்றுக்கொள்ள படுகிறது.

இதை ஏற்றுக்கொள்ளும்போதே ... மறைமுகமாக முதலாவதும் ஏறுகொள்ள்ளப்படுகிறது.
ஆனால் ....... அவர் அவர் விருப்பு வெறுப்பு அதற்கு இடம் கொடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

On 6/14/2017 at 8:59 AM, Sasi_varnam said:

பரிகள் வேடத்தில் நரிகள் இங்கு ...
ஜாக்கிரதை ஜனங்களே !!:rolleyes:

வாங்கின காசுக்கு சேவகம் நடக்குது! அவ்வளவ்வு தான்!

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனி ஒருவன் said:

  புணாணையில்  கட்டும் அரபிக்கல்லூரியை பாருங்கள் எத்தனை ஏக்கறை பிடித்து கட்டுகிறார்கள் ஊர்ல் இருந்தால் நிலமை தெரியும்  இல்லாவிட்டால் ??

 

 

அதில் குடியேற்றதிட்டங்களும் உண்டு ...‍‍‍ஹிஸ்புல்லா மாதிரிகிராமம் என்று பெரிய ஒரு பெயர்பலகையும் உண்டு நான் இந்தடவை வரும் பொழுது பார்த்தேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அதில் குடியேற்றதிட்டங்களும் உண்டு ...‍‍‍ஹிஸ்புல்லா மாதிரிகிராமம் என்று பெரிய ஒரு பெயர்பலகையும் உண்டு நான் இந்தடவை வரும் பொழுது பார்த்தேன்....

நீங்கள் ஊருக்கு வந்து போவதாக் தெரிகிறது என நினைக்கிறேன் அப்படியே மேற்குப்பக்கமும் வளைச்சு பிடிக்கிறாங்கள்  எல்லாம்  உள் விளையாட்டால் நடக்கிரது ஆர் ஆர் உடந்தை என்பது மந்த மான நிலையில் தொக்கி நிற்கிறது  வெளிவரும்  சில நாட்களுக்குள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2017 at 3:09 AM, Jude said:

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

நீங்கள் உங்கள்  பரம்பரை எல்லாமே ஒரு காலத்தில் வந்தேறு குடிகளுக்கு காசுக்கு விலை போன **** கூட்டம்தான். இப்பிடித்தான் பேசச்சொல்லும்.
கேடுகெட்ட கூட்டம். ஒன்றுமே இல்லாமல் கஷ்டப்படுபவர்களிடம் காசைக்காட்டி சூசகமாக காணிகளை அபகரிக்கும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குதுகள். விஜயகாந்த் சொன்னமாதிரி சீ தூ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் உங்கள்  பரம்பரை எல்லாமே ஒரு காலத்தில் வந்தேறு குடிகளுக்கு காசுக்கு விலை போன **** கூட்டம்தான். இப்பிடித்தான் பேசச்சொல்லும்.
கேடுகெட்ட கூட்டம். ஒன்றுமே இல்லாமல் கஷ்டப்படுபவர்களிடம் காசைக்காட்டி சூசகமாக காணிகளை அபகரிக்கும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குதுகள். விஜயகாந்த் சொன்னமாதிரி சீ தூ.

 

தயவுசெய்து இப்படி எழுதாதீர்கள் ......
சிலரின் எதிர்பார்ப்பே நீங்கள் யாரவது வந்து இப்படி எதையாவது எழுதவேண்டும் என்பதே.

சிலருக்கு தாங்கள் தமிழரில்லை என்ற எண்ணம் 
தமிழர்கள் தாழ்ந்துபோனால் அதில் ஒரு சுகம்.

அதற்கு காரணம் உண்டு விரிவாக எழுதமுடியாது.
சில விடயங்களை விளங்கினாலும் ......விளங்காத மாதிரி நடிப்பதில் 
லாபம் நிறைய உண்டு.

உங்களை ஒருவர் அடித்தால் .... நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது 
ஒருவருக்கு நிற்ச்சயமாக தெரிந்தால் ...... அவர் யோசித்து அதை எப்படி 
முறியடிப்பது என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்த்து உங்களை அடிக்க வாய்ப்பு உண்டு.

நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது யாருக்கும் தெரியாத வரைதான் உங்கள் பலம். 

இது தமிழர்களால் தமிழருக்கா ... கருத்துக்கள் பகிரும் ஒரு களம்.
இதில் சில கருத்துக்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ......
அதில் நிறைய காரணமும் இருக்கிறது 
அப்படியானவற்றை கண்டால் ......... காணாத மாதிரி போய்க்கொண்டு இருந்தால் 
பின்பு அவர்களை காண கிடைக்காது.
சீ .. சீ இந்த பழம் புளிக்கும் என்றுவிட்டு  ... காணாமல் போனவர்கள்தான் அதிகம். 

ஆக்கிரமிப்பு பற்றி பேசும்போது ......
தமிழர்கள் அடிவாங்கும்போது அலறியது தப்பு என்று 
அவர்கள் சொல்வார்கள்.
ஆமாய்யா ....... தமிழர்கள் அப்படி அழுத்திருக்க கூடாது 
என்று எழுதிவிட்டு போனால் ..... அவர்கள் எதிர்பார்ப்பு தவிடு ஆகிடும்.
நீங்கள் அதை உணர்ச்சிபூர்வமாக பார்த்து கருத்து எழுத தொடங்கினால் ...
அவர்கள் எதிர்பார்ப்பு அதுதான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

தயவுசெய்து இப்படி எழுதாதீர்கள் ......
சிலரின் எதிர்பார்ப்பே நீங்கள் யாரவது வந்து இப்படி எதையாவது எழுதவேண்டும் என்பதே.

சிலருக்கு தாங்கள் தமிழரில்லை என்ற எண்ணம் 
தமிழர்கள் தாழ்ந்துபோனால் அதில் ஒரு சுகம்.

அதற்கு காரணம் உண்டு விரிவாக எழுதமுடியாது.
சில விடயங்களை விளங்கினாலும் ......விளங்காத மாதிரி நடிப்பதில் 
லாபம் நிறைய உண்டு.

உங்களை ஒருவர் அடித்தால் .... நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது 
ஒருவருக்கு நிற்ச்சயமாக தெரிந்தால் ...... அவர் யோசித்து அதை எப்படி 
முறியடிப்பது என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்த்து உங்களை அடிக்க வாய்ப்பு உண்டு.

நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது யாருக்கும் தெரியாத வரைதான் உங்கள் பலம். 

இது தமிழர்களால் தமிழருக்கா ... கருத்துக்கள் பகிரும் ஒரு களம்.
இதில் சில கருத்துக்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ......
அதில் நிறைய காரணமும் இருக்கிறது 
அப்படியானவற்றை கண்டால் ......... காணாத மாதிரி போய்க்கொண்டு இருந்தால் 
பின்பு அவர்களை காண கிடைக்காது.
சீ .. சீ இந்த பழம் புளிக்கும் என்றுவிட்டு  ... காணாமல் போனவர்கள்தான் அதிகம். 

ஆக்கிரமிப்பு பற்றி பேசும்போது ......
தமிழர்கள் அடிவாங்கும்போது அலறியது தப்பு என்று 
அவர்கள் சொல்வார்கள்.
ஆமாய்யா ....... தமிழர்கள் அப்படி அழுத்திருக்க கூடாது 
என்று எழுதிவிட்டு போனால் ..... அவர்கள் எதிர்பார்ப்பு தவிடு ஆகிடும்.
நீங்கள் அதை உணர்ச்சிபூர்வமாக பார்த்து கருத்து எழுத தொடங்கினால் ...
அவர்கள் எதிர்பார்ப்பு அதுதான் !

மருது  இப்பிடியெல்லாம் எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறானான் ஆனால் உந்தாளின்ட அலப்பறை தாங்க முடியுதில்லை. இது உங்கடை மாகாணம் .இல்லை என்ற நிலைக்கு கொண்டு வருவம் எண்டு ஒரு முஸ்லீம் சொன்னபின்னும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிறதுகளை வேறு என்ன செய்யலாம்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.