Jump to content

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

நாம் விரும்பி வாங்கும் பொருட்களில்   சாப்பாடு என்றால் இந்த மீண்டும் சூடு படுத்தி விற்க்கும் கடைகள் தமிழ் கடைகள் டக்ஸ் கட்டுவதில் இருந்து தப்ப நம்ம கடை முதலாளிகளின் விளையாட்டு ஒரு பவுனுக்கு நாலு வடை நாலு ரோல் கடைகள் இனி வேண்டும்போது கான்சரையும் சேர்த்து வேண்டுகிரம் என்பதை நினைவில் கொள்ள வைக்குது .

எட்டு உணவுவகை திரும்ப சூடு படுத்தி சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்கள் .

Half boiled egg

முட்டை 

Baby spinach in a bowl

எந்த கீரைவகைகளும் .

A dish of new potatoes on white wood

கடைசியில் மட்டன் ரோலுக்கும் ஆப்பு நாலுதுண்டு iraissciyumஇறைச்சியும் மிகுதி உருளைகிழங்கும் தானே .

Roasted Chicken

Cooked beetroot slices

விரத நாட்க்களில் மரக்கறி என்றும் அந்த திருப்பி சூடு படுத்தும் கடைகளுக்கு போகமுடியாது பீட்ரூட் கறிகளுக்கும் ஆப்பு .

Sainsburys-Simple-Fried-Rice.jpg

கடசியில் மெயின் அயிட்டத்திலும் சோற்றில் கை வைத்து விட்டார்கள் .

ஆதாரம்http://www.mirror.co.uk/news/uk-news/foods-shouldnt-you-reheat-8-6374909

வழமையாய் சூடுகாட்டி சாப்பிடுற அயிட்டங்கள் அவ்வளவும் படத்திலை இருக்கு

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

வழமையாய் சூடுகாட்டி சாப்பிடுற அயிட்டங்கள் அவ்வளவும் படத்திலை இருக்கு

சுவிஸ் ,ஜெர்மனில் அடிக்கடி கேள்விப்படும் விடயம் "நல்லா இருந்த பொடியன் புட்போல் அந்த மாதிரி விளையாடுவான் நல்ல விளையாட்டுகாரன் இந்த இளவயதில் இப்படி போயிட்டான் இரண்டு பிள்ளை வேறு" இளவயது மரணம் காரணம் உங்கள் பதிலில் உள்ளது.

லண்டனில் இருக்கு பட்மின்ரன் விளையாடும் கோஸ்ட்டிகள் டொக்டரின் அட்வைஸ் இல்லாமல் டிக்கெட் எடுப்பவை கனக்க (gp மார் நாங்க போனபின் சொன்ன வருத்தத்துக்கு கூகிள் தட்டிப்பர்பார்பது வயத்தை கலக்கும் என்பது ஒரு காரணம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.11.2017 at 2:52 PM, பெருமாள் said:

நாம் விரும்பி வாங்கும் பொருட்களில்   சாப்பாடு என்றால் இந்த மீண்டும் சூடு படுத்தி விற்க்கும் கடைகள் தமிழ் கடைகள் டக்ஸ் கட்டுவதில் இருந்து தப்ப நம்ம கடை முதலாளிகளின் விளையாட்டு ஒரு பவுனுக்கு நாலு வடை நாலு ரோல் கடைகள் இனி வேண்டும்போது கான்சரையும் சேர்த்து வேண்டுகிரம் என்பதை நினைவில் கொள்ள வைக்குது .

எட்டு உணவுவகை திரும்ப சூடு படுத்தி சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்கள் .

பெருமாள்....  நீங்கள் சொன்ன விடயம், பயப்  படுத்தி விட்டது. tw_dizzy:

நாங்கள்.. வீட்டில்,  சமைத்த...  கீரை,  பீற்ரூட் போன்ற,
தினமும்.... ... சமைக்க முடியாத  உணவுகளை,  ஒரு முறை சமைத்து....
குளிர் சாதனப் பெட்டியில்... வைத்து,  சாப்பிடுகின்றது வழக்கம்.
அப்படி.. செய்வதால்,  பாதிப்பு வருமா? :innocent:

சோறு.... மட்டும்,  தினமும்.... "றைஸ்  குக்கரில்"  புதிதாக சமைப்போம்.
(அப்படியும்  சூடு காட்டித்தான்....  சாப்பிட வேண்டி இருக்கு) :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்....  நீங்கள் சொன்ன விடயம், பயப்  படுத்தி விட்டது. tw_dizzy:

நாங்கள்.. வீட்டில்,  சமைத்த...  கீரை,  பீற்ரூட் போன்ற,
தினமும்.... ... சமைக்க முடியாத  உணவுகளை,  ஒரு முறை சமைத்து....
குளிர் சாதனப் பெட்டியில்... வைத்து,  சாப்பிடுகின்றது வழக்கம்.
அப்படி.. செய்வதால்,  பாதிப்பு வருமா? :innocent:

சோறு.... மட்டும்,  தினமும்.... "றைஸ்  குக்கரில்"  புதிதாக சமைப்போம்.
(அப்படியும்  சூடு காட்டித்தான்....  சாப்பிட வேண்டி இருக்கு) :grin:

உங்களுக்கு எப்படி சொல்வது இந்த மருத்துவதுறை மட்டுமல்ல தொழில்நுட்ப துறைகள் அனைத்துமே ஆல்வின் டப்ளர் சொன்னது போல் நிகழத்தொடங்கி விட்டன.

Image result for alvin toffler

நேற்று படித்தவை இன்று  உண்மை இல்லை  இன்று படிப்பதும் நாளைக்கு பொய்யாகலாம் தினமும் படிக்கணும் இதுதான் இனிவரும் 21நூற்றாண்டு க்கு பிறகு வரும் மாணவ மக்களுக்கு அவர் சொல்லும் செய்தி .

நான்  உங்களுக்கு சொல்வது என்னவென்றால் ஊரில் எப்படி இருந்தமா அப்படியே இங்கு தினமும் சமைத்து உடம்பை கவனிக்கணும் இல்லை வெள்ளை போல் சாப்பிடனும் அது முடியாது நம்ம வழக்கத்துக்கு மாறுவது நல்லது .ஊரில் குடிசையில் இருந்தாலும் சாப்பிடும் போது குடும்பம் முழுதும் ஒன்றாகவே சாப்பிட்டம் இங்கு அப்படியா உங்கள் பிள்ளைக்கு என்ன உணவு ரசிச்சு சாப்பிடுவார்கள்  என்பதுவாது உங்களுக்கு தெரியுமா ?

ஊரில் இருக்கும் மட்டும் கஞ்சியோ கூழோ தினமும் சமைத்து உண்டோம் இங்கு ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für black friday sale gif

Bildergebnis für black friday sale gif Bildergebnis für black friday sale gif

இன்றைய நாள் Black Friday (shopping) என்று அழைக்கப் படுகின்றது. இன்று... பெரும்பாலான கடைகளில், மின்சார உபகரணங்கள்  உட்பட பல பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம்,

இந்த நாள் அமெரிக்காவில் 1952´ம் ஆண்டிலிருந்து.... நவம்பர் மாதத்தில் வரும், நாலாவது  வியாழக் கிழமைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையை... Black Friday (shopping)  என அறிவித்து பல வியாபார நிறுவனங்கள், நத்தார் விற்பனையை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப் பட்ட நாள் ஆகும்.

இது... இப்போ.. மெதுவாக ஐரோப்பாவிலும் பரவி வருகின்றது.
ஜேர்மனி யில்  2013´ம் ஆண்டு  சில  வியாபார நிறுவனங்கள் ஆரம்பித்து, இன்று அதனை பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடித்து மக்களை கவர்ந்துள்ளார்கள். முக்கியமாக... Media Markt´ல்  பல  பொருட்களை மலிவாக விற்பார்கள்.

அப்படி மலிவாக வாங்க... ஆசைப்படுகின்றவர்கள், வேளைக்கே  கடைக்குப் போய்...  பொருட்களை மலிவாக வாங்குங்கள். :)

எனது மகன், சென்ற முறை மடிக்  கணனி ஒன்றை.... பாதி விலைக்கு வாங்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்... இன்று,  பிரபல  உடுப்பு கடைகள்,  சப்பாத்து கடைகள் போன்றவையும்.....
இரவு 22:30 மணி வரை திறந்திருக்கும். பிள்ளைகள்... மலிவாக சப்பாத்து, உடைகள் போன்றவற்றை வாங்கினார்கள். 
(அப்பாவுக்கு.. சேமித்து தர வேண்டும் என்று நினைத்த... பிள்ளைகளை,  பெத்ததுக்கு...  பெருமைப் படுகின்றேன். :grin: :D:)
நீங்களும் இந்த,  அரிய... சந்தர்ப்பத்தை, தவற விடாதீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை பதிவு

புதிய அவுடி கார் விலை 60௦௦௦.௦௦மேல் குற்றம் குறைவான இடத்தில் லண்டனில் அவரின் வீடு என்பதால் அதிக நம்பிக்கை. .

 

 

இங்கு ஒரு விடயம் நாம் பலரும் வீடுகளுக்கு உள்ள மெயின் கதவுக்கு நல்ல நுறு பவுன் பூட்டு போட்டு பாதுகாப்பு பண்ணுவம் அதே பக்கத்தில் உள்ள கராஜ் போன்ற கதவுகளுக்கு ஐந்து பவுன் அளவில் உள்ள பூட்டை போட்டுவிடுவம் கள்வர்களுக்கு அப்படியான பூட்டுக்கள் உள்ள பகுதியை உபயோகித்து வீடுகளுக்கு உள் வருவதுண்டு முன்பக்கம் விலை கூடின பூட்டு பின்பக்கம் உள்ள கதவு ஒற்றை நாதாங்கியில் வீட்டின் பாதுகாப்பு தொங்கும் ?

 

விடயத்துக்கு வருவம் நம்ம நண்பரும் வீட்டுக்கு ADT அலாரம் போன்றவை பூட்டி உள்ளார் காரை வேண்டி இரண்டாம் நாள் வீட்டின் முன் பக்கம் உள்ள drivewayயில் நிப்பாட்டி விட்டு சென்று விட்டார் கள்வர்கள் அலட்டி கொள்ளாமல் வந்து தபால் போடும் ஓட்டைக்குள்ளால் கையை விட்டு முன்பக்க கதவை திறந்து வீட்டின் வாசலிலே உள்ள துறப்புகள் கொழுவும் இடத்தில் உள்ள அவுடி துறப்பை எடுத்து சாவகாசமாய் தங்கள் வாகனம் போல் ஒட்டிக்கொண்டு போய் விட்டார்கள் ADT அலாரம் தொழில்பட்டும் அவர்களின் வேகம் அதைவிட கூட .

இனி இங்கு இங்கிலாந்தில் வாகனம்களின் சொந்த துறப்பை கொண்டு களவு போனால் அநேகமான  வாகன காப்புறுதி நிறுவனம்கள் இழப்பீடு தராது முன் பக்க driveway யில் உள்ளபடியால் வீட்டு காப்புறுதியில் இழப்பீட்டுக்குக்கும் விண்ணபிக்க முடியாது ஏனெனில் வீட்டுகாப்புறுதி நிறுவனத்துக்கு அறிவித்து சேர்த்து இருக்கணும் வாகனம் வேண்டி குறுகிய காலப்பகுதி GPS ட்ரக்கர் கூட  பூட்டவில்லை எல்லாமாக நம்ம தமிழ் ஆளை அறுபதாயிரம் பவுனை நட்டமாக்கி உள்ளது.

இது பற்றி மேலதிகமாக  நாதமுனி போன்றவர்களின் ஆலோசனை தந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/12/2017 at 2:35 PM, பெருமாள் said:

எச்சரிக்கை பதிவு

புதிய அவுடி கார் விலை 60௦௦௦.௦௦மேல் குற்றம் குறைவான இடத்தில் லண்டனில் அவரின் வீடு என்பதால் அதிக நம்பிக்கை. .

 

 

இங்கு ஒரு விடயம் நாம் பலரும் வீடுகளுக்கு உள்ள மெயின் கதவுக்கு நல்ல நுறு பவுன் பூட்டு போட்டு பாதுகாப்பு பண்ணுவம் அதே பக்கத்தில் உள்ள கராஜ் போன்ற கதவுகளுக்கு ஐந்து பவுன் அளவில் உள்ள பூட்டை போட்டுவிடுவம் கள்வர்களுக்கு அப்படியான பூட்டுக்கள் உள்ள பகுதியை உபயோகித்து வீடுகளுக்கு உள் வருவதுண்டு முன்பக்கம் விலை கூடின பூட்டு பின்பக்கம் உள்ள கதவு ஒற்றை நாதாங்கியில் வீட்டின் பாதுகாப்பு தொங்கும் ?

 

விடயத்துக்கு வருவம் நம்ம நண்பரும் வீட்டுக்கு ADT அலாரம் போன்றவை பூட்டி உள்ளார் காரை வேண்டி இரண்டாம் நாள் வீட்டின் முன் பக்கம் உள்ள drivewayயில் நிப்பாட்டி விட்டு சென்று விட்டார் கள்வர்கள் அலட்டி கொள்ளாமல் வந்து தபால் போடும் ஓட்டைக்குள்ளால் கையை விட்டு முன்பக்க கதவை திறந்து வீட்டின் வாசலிலே உள்ள துறப்புகள் கொழுவும் இடத்தில் உள்ள அவுடி துறப்பை எடுத்து சாவகாசமாய் தங்கள் வாகனம் போல் ஒட்டிக்கொண்டு போய் விட்டார்கள் ADT அலாரம் தொழில்பட்டும் அவர்களின் வேகம் அதைவிட கூட .

இனி இங்கு இங்கிலாந்தில் வாகனம்களின் சொந்த துறப்பை கொண்டு களவு போனால் அநேகமான  வாகன காப்புறுதி நிறுவனம்கள் இழப்பீடு தராது முன் பக்க driveway யில் உள்ளபடியால் வீட்டு காப்புறுதியில் இழப்பீட்டுக்குக்கும் விண்ணபிக்க முடியாது ஏனெனில் வீட்டுகாப்புறுதி நிறுவனத்துக்கு அறிவித்து சேர்த்து இருக்கணும் வாகனம் வேண்டி குறுகிய காலப்பகுதி GPS ட்ரக்கர் கூட  பூட்டவில்லை எல்லாமாக நம்ம தமிழ் ஆளை அறுபதாயிரம் பவுனை நட்டமாக்கி உள்ளது.

இது பற்றி மேலதிகமாக  நாதமுனி போன்றவர்களின் ஆலோசனை தந்தால் நல்லது.

Alarm செயற்பட தொடங்குவதற்கு பொதுவாக 1 நிமிடம் ஆகும்.  அதுவே இப்படியான வேகமான கள்வருக்கு போதுமானது.

வீட்டிற்குள் புகுந்து திறப்பை  கொண்டு வாகனம் களவாடப்பட்டால் வாகன காப்புறுதி இழப்பீடு தரும்.

சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒருவருக்கு வீட்டு வாசலில் இடுப்பில் கத்தியை வைத்து அன்பாக திறப்பை வாங்கி அவரது காரை எடுத்து சென்றார்கள். CCTV பதிவும் அயல் வீட்டுக்காரரின் சாட்சியமும் இருந்ததால் காப்புறுதி நிறுவனம் இழப்பீட்டை வழங்கியது.

சிறு தவறுக்கு மன்னிக்க வேண்டும்.

*வீட்டிற்குள் அத்துமீறி உள்நுளைந்ததை உறுதிப்படுத்த வேண்டும்

Link to comment
Share on other sites

  • 9 months later...

Gazi Ayran Joghurtgetränk

இந்த முறை கோடைகாலம் வெய்யில்  சற்று தூக்கலாகவே இருந்த்தது , எதைக் குடித்தாலும் தாகம் தீர்ந்த மாதிரி தெரியவில்லை ,  இந்த ஜுஸ் களை குடித்தால் உடம்பில் சீனி கூடுவதை விட வேறு எதுவும் நடக்கப்போவதில்லை ,  தாகத்திற்கு என்ன குடிக்கலாம் என லண்டன் நண்பனைக் கேட்ட போது அவர் சொன்ன ஆலோசனை தான் இந்த Gazi Ayran எனும் துருக்கி காரரின் மோர்.  எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது , எனது மகளுக்கும் ( 8 வயது) மிகவும் பிடித்துக் கொண்டது , அவா குடிக்க மாட்டா, மதியச் சாப்பாட்டுடன் (சோறு , கறி) விட்டுக் குழைத்து ஒரு பிடி பிடிப்பா கூடவே அப்பா யம்மி , யம்மி ... என சொல்லுவா.
நான் நினைத்தேன் இது துருக்கியிலிருந்து தான் வருகிறது என, நேற்று வாங்கிய பெட்டியில்  made in Germany என இருந்ததது. 

இதனை இங்கே Aldi , Lidl, deener சுவிசில் போன்ற கடைகளில் வாங்கலாம் 330 ml இன் விலை .89 சதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Athavan CH said:

Gazi Ayran Joghurtgetränk

இந்த முறை கோடைகாலம் வெய்யில்  சற்று தூக்கலாகவே இருந்த்தது , எதைக் குடித்தாலும் தாகம் தீர்ந்த மாதிரி தெரியவில்லை ,  இந்த ஜுஸ் களை குடித்தால் உடம்பில் சீனி கூடுவதை விட வேறு எதுவும் நடக்கப்போவதில்லை ,  தாகத்திற்கு என்ன குடிக்கலாம் என லண்டன் நண்பனைக் கேட்ட போது அவர் சொன்ன ஆலோசனை தான் இந்த Gazi Ayran எனும் துருக்கி காரரின் மோர்.  எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது , எனது மகளுக்கும் ( 8 வயது) மிகவும் பிடித்துக் கொண்டது , அவா குடிக்க மாட்டா, மதியச் சாப்பாட்டுடன் (சோறு , கறி) விட்டுக் குழைத்து ஒரு பிடி பிடிப்பா கூடவே அப்பா யம்மி , யம்மி ... என சொல்லுவா.
நான் நினைத்தேன் இது துருக்கியிலிருந்து தான் வருகிறது என, நேற்று வாங்கிய பெட்டியில்  made in Germany என இருந்ததது. 

இதனை இங்கே Aldi , Lidl, deener சுவிசில் போன்ற கடைகளில் வாங்கலாம் 330 ml இன் விலை .89 சதம்.

கோடை வந்து கூடவே 11+ வந்து வாட்டின பின் இந்த விடயத்தை இப்ப எழுதுகிறீர்கள் ஆதவன் பொல்லாத ஆள் நீங்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.