Jump to content

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்


Recommended Posts

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

 

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் சிறிலங்காப் படையினரால் மாத்திரமே இடம்பெறவில்லையென்று தெரிவித்த சுமந்திரன், இதனுடன் தமிழ் ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=71705

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்
 
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
 
இவ்வாறான உண்மைகளைத் தெரிவித்தால் தம்மை தேசத் துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தா லேயே தமிழீழ விடுதலை புலிகளின் தவறுகள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள்  வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருப்பதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய சுமந்திரன், யுத்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான ஆட்சேர்ப்பு குறித்தும் கண்டறியப்பட வேண்டும். 
 
தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தால் சிலர் அதனைக் கூறாமல் இருக்கலாம். எனினும் இது அனைத்தும் உண்மை. அது எமது மக்களுக்கு தெரியும். யாராலும் இதனை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவது மிகவும் முக்கியம்.
 
உண்மை வெளிக்கொண்டுவரப்படும் போது உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். இந்த அலுவலகத்தை செயற்படுத்துவதில் அச்சமில்லாமல் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின் றேன். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். யார் என்ன செய்தது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லிணக்கத்தை நோக்கி ஏனைய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
 
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இராணுவம் உட்பட அரச படையினரால் மாத்திரம்  இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த சுமந்திரன் இதற்கு தமிழ் ஆயுதக் குழு க்களுக்கும் தொடர்பிருப்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், காணாமல்போனவர்கள் தடுப்புக் காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது மாத்திரம் போதுமானது அல்ல. மிகவும் முக்கியமான இந்த விடயத்தை கையாளும் அரசாங்கத்தினது வழி முறையாக இது அமையாது. 
 
கட்டாயம் நடை முறையொன்று இருக்க வேண்டும். இந்த விடயத்தில் பாதுகாப்பு துறைசார்ந்த அச்சம் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு தரப்பினால் மாத்திரம் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர் என்பது உண்மையான விடயம். அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயத்தில் கட்டாயம் பொறுப்புகூற வேண்டும். அது தொடர்பான விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.
 
 
நீண்டகாலம் நீடித்த மோதல்களின் போது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனையவர்களும் பொறுப்புகூற வேண்டும். பரணகம ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது எனது மகன் காணாமல் போயுள்ளார். நான் ஆயுதக்குழுவுடன் அலுவலகத்திற்கு சென்று ஏன் எனது மகனை பிடித்துவைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். 
 
அவரை விரைவில் விடுதலை செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தார்கள் என பல பெற்றோர் சாட் சியம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்களினால் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியும் உள்ளன. 
 
ஏனைய ஆயுதக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட காலப் பகுதியும் உள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட காலத்தில் இந்த காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களை யார் முன்னெடுத்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும். 
 
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான உண்மை கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15009&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் சிங்களவனுக்கு பதிலா நாடு நாடாய் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வார் போல் உள்ளது  அண்ணருக்கு cv இடம் வாங்கிகட்ட காரணமானவர்கள் மீது கோபம் வருவது இயற்கைதானே. நாலு பணம் விதை மாத்திரம் நட்டவர் தமிழர் பகுதியுள் வேறு ஒன்றும் இதுவரை தமிழர்க்கு செய்ததா சரித்திரம் இல்லை மொத்தத்தில் இவர் ஓய்வு போனால் வடமாகாண அரசியல் ஒரு குழப்பமும் இல்லாமல் போகும் இன்று இப்படி சொல்றவர் நாளை தேர்தல் மேடையில் பல்டி அடித்து கதைப்பார் நான் அப்படி சொல்லவில்லை என்றும் சொல்லிவிட்டு போய் விடுவார்.  தமிழர்க்கு கிடைத்த சாபக்கேடு சுமத்திரன் அரசியலுக்கு வந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

 

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
 

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

 

அருமை
அற்புதம்
ஆழம்
நிறைந்த
ஆரோக்கியமான கருத்து

மேலும் அதிகம்
எதிர்பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

அதானே ஆரம்ப காலங்களில் அரசாங்க துணையுடன்  கடத்தியவர்கள் இன்று கதிரையிலே இருக்குறார்கள் அவர்களை இவர் கண் பார்க்க வில்லையா அல்லது அவர்கள் இவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்று யோசிக்கிறாரா என்ன 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்... இருக்கும் .மட்டும்.. வாலை சுருட்டிக் கொண்டு, பதுங்கி  இருந்து விட்டு, 
பின் கதவால்.... தமிழ்  அரசியலுக்குள் நுழைந்து, 
இன்று.. தமிழ்  மக்களுக்காகவே... போராடி மடிந்த, புலிகளை விமர்சிக்க...
சுமந்திரனுக்கு... என்ன அருகதை உள்ளது.
(வாயில கனக்க  வருது, எழுத்து...  நாகரிகம் கருதி, எழுதவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் பெரிய நீதிமான் போல பேசிட்டராம்...

அப்படின்னா.. நீதிமான் அவர்களே..

தாங்கள் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்ட ஆட்பிடிப்பு பற்றியும் விசாரிக்க கேட்கலாம்..

ஏன்.. சிங்கள இளைஞர்களை கட்டாய ஆட்பிடிப்புக்கு உட்படுத்திய சொறீலங்கா இராணுவத்தையும் விசாரிக்க கேட்கலாம்..

அதுபோக.. சிங்கள இராணுவத்தின் கைக்கூலி உதிரி தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கு சொறீலங்கா இராணுவம் ஆட்பிடிக்க உதவியமை குறித்தும் விசாரிக்கலாம்..

அதுக்கு மேல.. தமிழரசுக் கட்சி ஆட்கள்.. சாராயமும்.. சோடாப் போத்தலும்.. கத்தி.. பொல்லும் கொடுத்து இளைஞர்களை... ஆட்சேர்த்தது குறித்தும் விசாரிக்கலாம்..

இதுகளை தாங்கள்.. பேச மறுப்பது ஏனோ.. நீதிமான் அவர்களே..

ஓ தங்களுக்கு புலிகள் என்றால்.. கொஞ்சம் நடுக்கம் போலும். tw_blush::rolleyes:

முடிஞ்சா.. உந்த சுமந்திரன் என்ற வகையறா.. யாழ் இணையத்தளத்தில் நேரடி கேள்வி பதிலுக்கு வருவாரா... 

ஒரு உருப்படியான.. ஈழத்தின் வரலாறே தெரியாத.. இந்த அரைகுறை.. இப்ப ஈழத்தமிழர்களின் அரசியலை தீர்மானிப்பது.. அவமானம்..!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Athavan CH said:

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

கலோ மிஸ்டர் சுமந்திரன்! 
என்ன சொல்லி வாக்கு கேட்டு பாராளுமன்றம் போனீர்கள்?
ஞாபகமிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இப்ப வேண்டாம் என்றது ..........?

முன்பக்கம் விசாரியுங்கோ ...
பின்பக்கம் விசாரியுங்கோ ....
சுத்தி சுத்தி விசாரியுங்கோ ....

தமிழர்களை திட்டமிட்டு கொன்ற சிங்கள அரசை யார் விசாரிப்பது ?

ஏற்கனவே இங்கு இருந்தவர் ஒருவர் மீண்டும் 
வேறு பெயரில் வந்து குழை அடிச்சுக்கொண்டு நிற்கிறார்.

சிலர் நினைக்கினம் ... முதல்வர் சி வி ஒன்றும் செய்யவில்லை என்பது 
எமக்கு தெரியாது என்று ....... அவர் ஒன்றும் செய்யவில்லை .... இனிமேலும் ஒன்றும் 
செய்யவும் மாட்ட்டார் ....... இது யாழில் இருக்கும் சாதரண மக்களுக்கும் தெரியும் 
அப்படி அவர் ஏதும் செய்தாலும் .......... சிங்களவன் விடடாலும் 
பொறுக்கிகள் விட மாட்டார்கள் என்பதும் யாவருக்கும் தெரியும். 

இருந்தாலும் எமக்கு சி வி தான் வேண்டும்.
ஒரே ஒரு காரணம் ..........

இப்படி சொந்த இனத்தை வித்து பிழைக்க அந்த மனுஷன் துணியாது 
எனும் ஒரே காரணம்தான். 

Link to comment
Share on other sites

முன்னாள் போராளிகளை வாழவே விடமாட்டீர்களா?

 

15018.jpg
பொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம்  ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும்.
 
அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தங்களை ஒரு நிலையாளர்கள்  போல காட்டிக் கொள்ள முனைகின்றனர்.
 
நம் நாட்டைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் சரி, இன யுத்தம் சரி, அனைத்தும் பேரினவாதத்தின் கொடுமையின் விளைவுகளாகும்.
 
தமிழினத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பேரினவாத ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் அமுலாக்கிய அரசியலமைப்புகளும் திட்டமிடல்களும் சிறுபான்மைத் தமிழினத்தை மிக மோசமாகப் பாதித்தது.
 
தவிர, காலத்துக்குக் காலம் தமிழின அழிப்புகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறின. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் இனக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
இந்நிலையிலேயே ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை முகிழ்ந்தது.
 
ஆயுதப் போராட்ட சிந்தனைகூட தமிழனத் தலைவர்களின் அகிம்சைப் போராட்டங்கள் நசுக்கப்பட்ட நிலையில்; தமிழ் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு விடுதலையைத் தரும் என தமிழ் தலைவர்கள் மேடையேறி உசுப்பேத்திய நிலையில் ஏற்பட்டதுதான்.
 
இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம் என்ற கட்டத்தில் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை தமிழர் தாயகத்தில் தோற்றமுற்றன.
 
அவற்றின் பாதை பல வழிப்பட்டு ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மண் மீட்புப் போரை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்பாக நின்று நிலைத்தது.
 
ஒருபுறம் இன யுத்தம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனால் தீர்வை எட்டுவதற்கு எவரும் உடன்பட்டிலர். ஈற்றில் உலக நாடுகளின் உதவியோடு வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகக் கொடும் போர் நடந்தது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாமல் போயிற்று.
 
தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு  பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொன்று அழித்தது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றது.
 
சரணடைந்த புலிப் போராளிகள் எங்கே? என்பது இன்றுவரை தெரியவில்லை.
 
நிலைமை இதுவாக இருக்கையில் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிப்பதென்றால் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என்று நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர் எனில், அதன் பொருள் புரியவில்லை.
 
போரில் அழிக்கப்பட்ட  ஓர் அமைப்புத் தொடர் பில் விசாரணை நடத்துவது எங்ஙனம் சாத்தியமாகும்?
 
அதேநேரம் சட்டப்படி காப்பாற்ற வேண்டிய படையினரிடம், ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்து வதே பொருத்துடையதும் நியாயமானதுமாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15018&ctype=news

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடுகுடுப்பைக் கும்பலுக்கு யாரோ (யார் ஹிந்திய எஜமானர்கள் தான். நக்கிறதுக்கு.. பொறுக்கிறதுக்கு.. கூனுறத்துக்கு குறுகிறதுக்கு.. போற இடமெல்லாம் எஜமானர்கள் வாய்க்கிறது... சகஜம் தானே..)     சொல்லிக்கொடுத்துள்ள ராஜதந்திரம் என்ன என்றால்.. உங்கள் சிங்கள எஜமானர்களை செல்லக் கிள்ளுப் பண்ணனுன்னா.. சொந்த இனத்துக்கு தலையில் சம்மட்டியால் அடிச்சு வீழ்த்தனும். நீங்களே உங்கள் இனத்தை அழிக்க உதவனும்.. அப்ப தான்.. நீங்கள் எங்களையும்.. உங்கள் சிங்கள எஜமானர்களையும் மகிழ்வித்து.. சுயபோக.. சுகபோகங்களை அனுபவிக்கலாம்.

இது தான் சம் சும் மாவை கும்பலின் ராஜதரித்திரம். இது தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மீள முடியாத அடிமை நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பது மட்டுமே.. யதார்த்தமாகும்.

புலிகளை அழித்ததும் இந்தா தீர்வு என்றார்கள்.. இன்று... தீர்வு.. தமிழர்களை அழி என்றாகி வந்து நிற்கிறது. இந்தக் கும்பலின் ராஜதரித்திரத்தின்.. முடிவு இது.

இந்தக் கும்பலை முதலில் தமிழ் மக்களுக்கான அரசியலை தீர்மானிக்கும்.. தளத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியது தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்கு இப்போ.. மிக முக்கியமாக அமைகிறது. இந்தக் கும்பலுக்கு வால்பிடிக்கும் அனைவரும்.. வெளியேற்றப்படனும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கு அரசியல் சமூக.. பொருண்மிய விடிவு என்பது ஈழ மண்ணில்.. எனி அமைய வாய்ப்பே இல்லை. அந்த வாய்ப்பை.. இல்லாமல் செய்வதே இந்த கும்பலின் அரசியலாகும்.  இது மிகவும் ஆபத்தானது. புலித் துவேசிகள்.. இதுக்கு விசிலடிக்கலாம்.. ஆனால்.. இல்லாத புலிகளை சம்பந்தப்படுத்தி.. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையும்.. பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு.. வழங்கப்பட வேண்டிய உரிமையையும்.. பறிப்பது.. ராஜதந்திரம் அல்ல.. ராஜதரித்திர அணுகுமுறை... இது மொத்த தமிழ் இனத்துக்குமே பாதகமான விளைவுகளையே உண்டு பண்ணும். ஒரு சிலர் சுகபோகங்களை அனுபவிக்கலாம். அவ்வளவும் தான். 

சம் சும் மாவை கும்பல்.. இதை தான் செய்யும் என்று அப்பவே சொல்லிட்டார்கள்.. நாமும் இங்கு யாழில் சொல்லி இருந்தோம். இது ஒன்றும்.. எதிர்பார்க்காதது அல்ல. ஆனால்.. மக்கள்.. இன்னும் இவர்களை நம்பும் முட்டாள்களாக இருப்பது தான் வேடிக்கை. 

இவர்களின் சிந்தனை ஓட்டம்.. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த சிந்தனை ஓட்டமாக அன்றி.. அன்று ஒப்புக்காவது சில இனத்துக்கு விசுவாசமாக சிந்திக்கச் செய்யப்பட்டார்கள்.. இன்று அந்த ஒப்பும் இழந்து.. எஜமான விசுவாச நோக்கமும்.. சுயநலமுமே இவர்களிடம் பழையபடி மண்டி இட்டுக் கிடக்கிறது. இவர்களை மக்கள் எனியும் சரியாக இனங்கண்டு.. அரசியல் தளத்தில் இருந்து விரட்டி அடிக்கவில்லை என்றால்.. சரியான பதில் பிரதியீடுகளை செய்யவில்லை என்றால்... ஈழத்தீவில் தமிழ் மக்களின் இருப்பும் அரசியலும் நிச்சயம் முற்றாக நாசம் செய்யப்படும்.. சிங்கள ஹிந்திய வல்லாதிக்க எஜமானர்களாலும்.. அவர்களுக்கு வால்பிடிக்கும் எமது இன சுயபோக.. சுகபோகத் துரோகிகளாலும். :rolleyes:tw_angry:

மக்கள் தான் இப்போ தமது தலைவிதியை தீர்மானிக்க வேண்டியவர்களாகி உள்ளனர். 

அவர்களை வழிநடத்த.. நிச்சயம்.. நல்ல சிந்தன உள்ள இளைஞர்கள் தாயகத்திலும்.. புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர்.

உலகம்.. வன்முறைக்கு எதிராக நிலை எடுத்துள்ள நிலையில்.. நாம்.. எமது மூலோபாயங்களை மாற்றி.. எமது மக்களின் அரசியல் சமூக.பொருண்மிய.. தேச விடுதலை என்பதை.. சாத்தியமாக்கும் எல்லா மாற்றுவழிகளையும் பாவிப்பதே இன்றுள்ள நல்ல தெரிவாகும். இதற்கு ஒரு குழுவாக அன்றி பல குழுவாக இயங்கினாலும்.. இலக்கை ஒன்றாக்கினால்... இன்னும் எதிரிகளை சமாளிப்பது இலகுவாகும்.  ஆனால்.. இனம்.. தேசம். என்ற கொள்கைப் பிடிப்பில் இருந்தும்.. அடைய வேண்டிய இலக்கில் இருந்தும்.. விலகாத.. நல்ல நோக்கம் அங்கு நிலையாக இருந்தால்.. வெற்றிகள் நிச்சயம் அமையும். மக்கள்  எனி இது தொடர்பில் தான் சிந்திக்கனும். பழைய பஞ்சாங்களையும்.. அவற்றை ஒட்டி உள்ள.. புதிய சந்தனம்.. குங்குமங்களையும் நம்பி.. எமது இனம்.. தேசம்.. தனது உரிமையை ஒருபோதும் அடையாது. அப்படி அடையச் செய்வதற்கான எந்த வலுவும்.. உந்தப் பஞ்சாங்கங்களிடம் இல்லை. அதையே.. கடந்த.. 8 வருடங்கள் எமக்கு உணர்த்தி உள்ளன. இதுவே காலம் கடந்தது தான். எனியும் காலம் கடத்துவதும்.. இந்த கோமாளிகளுக்கு..இனத்துரோக.. கூத்துக்காட்ட இடமளிப்பதும்.. ஆபத்தான விளைவுகளையே உண்டு பண்ணும்.

ஒன்றில்.. இந்தக் கோமாளிகள்.. தம்மை திருத்திக் கொள்ள மக்கள்.. தம்மை தம் வலுவை பாவிக்கனும்.. இல்லை.. இவர்களை.. மக்கள் தம் தீர்ப்பால்.. அரசியல் களத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும். அதேவேளை.. சோரம் போகாத..சரியான பிரதியீடுகளை செய்தும் கொள்ளவும் வேண்டும்.

இது மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். 

நன்றி.. நெடுக்காலபோவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2017 at 2:42 PM, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

செத்துப் போன உங்க ஆயா நடத்தை கெட்டவள் / கொலைகாரி என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? 

* முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-24 at 3:49 AM, விசுகு said:

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

உவையள் தாங்களே தங்களுக்கு ஒளிவட்டமிருக்கு என்று நினைச்சுகொண்டு கதைக்க வெளிக்கிடுற்வையள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

Link to comment
Share on other sites

43 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

 

5 hours ago, nunavilan said:

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

தமிழருக்கு மறதி அதிகம் 
சுமந்திரன் ஏன் அரசிலுக்கு கொண்டு வரப்பட்டார் என்பதே மறந்து போச்சு.

கோத்தபய எல்லோரையும் கடாசிய நேரத்தில் ... தமிழ்த்தேசிய கூடடமிப்பிலும் கை வைக்கலாம் 
எனும் நடுக்கம் எல்லோருக்கும் இருந்தது. சிங்கள மூத்த பத்திரிக்கையாளர்களையே களை 
எடுத்துக்கொண்டு இருந்த நேரம் ....... சம்மந்தருக்கு ஒரு குலை நடுக்கம் இருந்தது 
தன்னையும் ஏதும் காரணம் சொல்லி உள்ளே போடடால் என்ன செய்வது என்று.

அப்போதான் கொழும்பு வாழ் மகிந்த கூட்ட்டத்துடன் ஒட்டி உறவாடி கொண்டு இருந்த 
சுமந்திரன் தட்டு பட்டார் ......... அவரை கொண்டு கோத்தபாயவிட்கு செய்தி அனுப்பினார்.
நாங்கள் தேர்தலில் வெல்ல சும்மா அப்பிடி இப்படி பேசினோமே தவிர 
மற்றும்படி ....... நாங்களும் நீங்களும் ஒன்றுதான் என்று 
அதை சுமந்திரன் சாதகமாக்கி .........புலி இல்லை ... இனி உயிருக்கு ஆபத்தும் இல்லை 
என்று தெரிந்த பின்தான் பின் கதவால் உள்ளே வந்தார்.

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 

 

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

 டி.பி. எஸ் ஜெயராஜ் கனடாவில் இலங்கைத் தூதரகத்துடன் சேர்ந்தியங்கியவர் என்றும் அவர் சுமத்திரனின் உறவினர் என்றும் , சுமத்திரன் கனடா சென்றால் இவரின் வீட்டில் தான் தங்குவார் எனறும் நானும் எங்கோ படித்துள்ளேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.