Jump to content

தொடரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது மேசையின் கீழே விழுந்த கரண்டியை எடுக்க குனிந்த காந்திமதி சேஃப்டி பின்னை எடுத்து வெங்கியின் காலில் குத்த வெங்கி ஆ....ஆ... என்று அலற காந்திமதி எதுவும் நடக்காததுபோல் எழுந்து உட்காருகிறாள்....!

(இப்பதான் பார்த்தேன் பார்த்ததும் பதிந்தேன்).  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அலறியவன் " சீ இந்த பழம் புளிக்கும்" என்று நினைத்து மீனாவையோ,மாளவிகாவையோ இன்று மடக்க எதாவது பிளான் போட வேண்டும் என யோசிக்க தொடங்கினான்.மீனா சபலக்காரி என சியாமளா முன்னர் ஒரு முறை சொன்ன ஞாபகம் வரவே....

Link to comment
Share on other sites

உறக்கம் சரியாக வரவில்லை, கண் அயர்ந்தவனுக்கு மீனா கனவில் வந்து தொல்லை கொடுக்க தொடங்கினாள்.எழுந்து சென்று தண்ணீரை குடித்து விட்டு தனது கைத்தொலைபேசியில் மீனாவின் நம்பருக்கு ஒரு கிளுகிளுப்பான படத்தை அனுப்பினான்.

Bildergebnis für samantha hot gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனா நைட்டியுடன் கவர்ச்சியான செல்பி எடுத்து அவனுக்கு அனுப்பினாள் .அதை பார்த்த வெங்கடேஸ் அருகில் உறங்கிகொண்டிருந்த சியாமளாவை அரவணைத்தவன் இவளுக்கு நான் துரோகம் செய்யலாமா?என மனசாட்சியை கேட்டபடியே நெற்றியில் முத்தமிட்டான்.திடுக்கிட்டு எழுந்தவள்....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திடுக்கிட்டு எழுந்தவள் என்ன இந்த நேரத்தில் சும்மா தள்ளி படுங்கோ,என சினிங்கினாள்.இதுக்கெல்லாம் நேரம் காலம் ஏதடி என்றபடி அவளை அரவணைத்து தனது தாகத்தை தீர்த்து கொண்டான்.

அலைபேசி குறுஞ்செய்தி வந்துள்ளது என ஒலி எழுப்பியது.மீனாவிடமிருந்து இன்னுமொரு படம் வந்திருந்தது அது மிகவும் கவர்ச்சியான ஆங்கில‌ நடிகையின் படம். சியாமளாவா மீனாவா என மனம் தடுமாற தொட‌ங்கியது. அலைபேசியில் இருந்து மீனாவின் படங்களையும் தொலைபேசி இலக்கத்தையயும் அழித்துவிட்டு தூக்கத்திக்கு தயாராகினான்.

"யார் இந்த நேரத்தில் உங்களுக்கு மசேஜ் அனுப்பினது"
"ரோங்க் நம்பர் அதுதான் டிலிட் பண்ணினான் நீர் படும்".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்நேரத்தில் மாளாவிகா தனது கிளி சில நாட்களாக தொடர்ந்து கத்துவதை அவதானித்து பறவை வைத்தியரிடம் எடுத்து செல்கிறாள்.அதை பரிசோதித்த வைத்தியர் அது துணைதேடிக் கத்துகிறது வேறு ஒன்றுமில்லை இந்த இடத்தில் பறவைகளுக்கு மேற்றிங் செய்வினம் என்று ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து விட்டு காசை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுகிறார்.அவளும் ஸ்கூட்டியில் கிளியை எடுத்துக் கொண்டு அங்கு போனால் அங்கே அக்காவின் முன்னாள் காதலன் கோபி நிக்கிறான்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.