Jump to content

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்


Recommended Posts

குருடன் கையில் கைவிளக்கு;

ஊமை கையில் மைக்;

செவிடன் கையில் வானொலி;

உன் கையில் செல்போன்;

என்ன உலகமடா சாமி.

-------------------

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க.

-----------------------------

ஒருவர் :கண்டக்டர் ஏன் விசிலுக்கு பதிலா சங்கை ஊதறார் ?

மற்றவர் : டிரைவர் புதுசாம். டிரைவிங் அரைகுறையாத்தான் தெரியுமாம

_________________

நரகத்தில் ஒருவன் எமனிடம்

அய்யா தங்களது செல்லிடப்பேசியை கொடுத்தால் என் மனைவிக்கு பேசிவிட்டு தருகிறேன் காசு தந்துவிடுகிறேன்.

எமன்:காசெல்லாம் வேண்டாம் நரகம் டூ நரகம் இலவசம் தான்.

_________________

BE படி - Engineerஆ போவ ;

BL படி - வக்கீல போவ ;

MBBS படி - டாக்டரா போவ ;

TT படி - ஆசிரியரா போவ ;

இந்த மாதிரி SMS படிச்சா வீணாப் போவ.....

-------------------------

இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;

நான்கு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;

ஈ ஓட்ட லைசென்ஸ் வேணுமா?

நீ ஓட்டுடா மச்சான்......

------------------------------

அனைவரும் உன்னை விட்டு விலகும் போது

யாரும் உன்னை நெருங்காத போது

உன்னை அனைவரும் தனியாக விட்டுச் செல்லும் போது

கவலை கொள்ளாதே

உடனே புரிந்துகொள்

நீ குளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை.

_________________

பில்கேட்ஸ் இலங்கைக்கு வந்த போது எங்க வீட்டுக்கு ஏன் வரலை தெரியுமா? ஏன்னா, நான் அமெரிக்கா போ னபோது அவன் வீட்டுக்குப் போகலை. ரோஷக்காரன்.

_________________

அய்யா வணக்கம். சாமி, ஏதாவது 4 மெúஸஜ் இருந்தா அனுப்புங்க. மகராசனா இருப்பீங்க. மெúஸஜ் பார்த்து 4 நாள் ஆச்சு சாமி. பழைய மெஸேஜ் இருந்தாலும் பரவாயில்லை அய்யா. தொட்டுக்கக் கொஞ்சம் பிக்சர் மெஸேஜ் இருந்தாலும் கொடுங்க அய்யா, சாமி.

இப்படி நீ பிச்சை எடுக்கிற மாதிரி கனவு வந்திச்சு. அதான் மெúஸஜ் அனுப்பினேன்.

_________________

கண்மணி அன்போட நண்பன் நான் அனுப்பும் SMS

பொன்மணி உன் பேசியில காசு இருக்கா?

என் பேசியில காசு இல்ல.

உன்னை நினைக்கையில SMS கொட்டுது.

ஆனா அத அனுப்ப நினைக்கையில பில் எகிறுது!!!!!

-----------------------

காலண்டர்-னா தேதி;

காலரா-னா பேதி;

திருவண்ணாமலை-னா ஜோதி;

கோவில்-னா விபூதி;

கோர்ட்-னா நீதி;

நண்பா.. என்னை விட்டா உனக்கேது நாதி.......

----------------------------------------------

முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள இவன் பண்ணின காரியத்தைப் பார்த்தீங்களா?

என்னங்க பண்ணினான்?

செடியைப் பிடுங்கிப் போட்டுட்டான்.

_________________

16

Link to comment
Share on other sites

  • Replies 764
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க

:P :P இந்த ஜோக் நல்லா இருக்கு வானவில்.

Link to comment
Share on other sites

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க

:P :P இந்த ஜோக் நல்லா இருக்கு வானவில்.

என்ன தில்லிருந்த அந்த ஜோக் மட்டும் நல்ல இருக்கெண்டு சொல்லுவீங்க.........? ஜன்னி நான் கோபம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க

:P :P இந்த ஜோக் நல்லா இருக்கு வானவில்.

ஜன்னி அப்ப எப்ப உங்க போனை கொரியலில அனுப்பி வைக்க போறீங்க

:icon_mrgreen::icon_mrgreen:

என்ன தில்லிருந்த அந்த ஜோக் மட்டும் நல்ல இருக்கெண்டு சொல்லுவீங்க.........? ஜன்னி நான் கோபம் :icon_mrgreen:

வெறென்ன நல்லா இருக்க வேண்டும் என்று சொல்லுறது

:angry: :angry:

Link to comment
Share on other sites

ஜன்னி அப்ப எப்ப உங்க போனை கொரியலில அனுப்பி வைக்க போறீங்க

:icon_mrgreen::icon_mrgreen:

வெறென்ன நல்லா இருக்க வேண்டும் என்று சொல்லுறது

:angry: :angry:

ஆமா சீக்கிரம் வானவில்லுக்கு அனுப்பி வையுங்க :P

Link to comment
Share on other sites

ஆமா சீக்கிரம் வானவில்லுக்கு அனுப்பி வையுங்க :P

அது தானே பார்த்தேன் பட் சிம் காட்டோட அனுப்ப சொல்லவேண்டும்

:P

Link to comment
Share on other sites

அது தானே பார்த்தேன் பட் சிம் காட்டோட அனுப்ப சொல்லவேண்டும்

:P

நல்ல லேட்டஸ் மாடலா அனுப்புங்க, சிம்ம ஜம்முக்கு அனுபுங்க :P

Link to comment
Share on other sites

நல்ல லேட்டஸ் மாடலா அனுப்புங்க, சிம்ம ஜம்முக்கு அனுபுங்க :P

அது தான் தலை சிம் எனக்கு

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

மூன்று சர்தார்ஜிகள் ஒரே சைக்கிளில் ட்ரிபிள்ஸ் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த போக்குவரவு காவல்காரர் கைகாட்டி நிறுத்தச் சொல்லி கைகாட்டுகிறார்.

நிறுத்திய சர்தார்ஜி அவரைப் பார்த்து கேட்கிறார், "யோவ்.. ஏற்கெனவே நாங்க கஷ்டப்பட்டு ட்ரிபிள்ஸ் போய்ட்டு இருக்கோம். இதில் நீ வேற லிப்ட் கேக்குகுறியே உனக்கு அறிவில்ல?"

_________________

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

_________________

சர்தார்ஜி ஒருவருக்கு நான்காவது குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையைச் சேர்க்க பள்ளிக்குச் சென்றிருந்தார். "நீங்கள் எந்த நாடு?" என்று கேட்டார்கள். "இந்தியா", என்றார். "உங்கள் மனைவி?", "இந்தியா". "உங்கள் குழந்தை?" என்றார்கள். சர்தார்ஜி தயங்காமல், "சீனா" என்றார்.

ஆச்சரியத்துடன் "ஏன்?" என்றதற்கு, அவர் சொன்னாராம், "நேற்று தான் படித்தேன். உலகில் பிறக்கும் குழந்தைகளில் நான்கில் ஒரு குழந்தை சீனாவாம்" என்று!

_________________

Link to comment
Share on other sites

சரி வச்சுக்கோங்க

ஆனால் ஜன்னி சிம்மில தன்ட பிரண்ட்ஸ் இன்ட போன் நம்பர் ஸ்டோர் பண்ணி வைத்திருக்க வேண்டும்

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஆனால் ஜன்னி சிம்மில தன்ட பிரண்ட்ஸ் இன்ட போன் நம்பர் ஸ்டோர் பண்ணி வைத்திருக்க வேண்டும்

:icon_mrgreen:

:icon_mrgreen: :angry:

Link to comment
Share on other sites

:icon_mrgreen: :angry:

கூல்டவுண் அது தானே போனை உமக்கு தாரேன்

:icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

சர்தார்ஜியின் மனைவிக்கு பிரசவவலி எடுத்தபோது வைத்தியசாலைக்கு பதில் பிஸ்ஸா கோர்னர்(pizza Corner) கு அழத்துச்சென்றாராம்..

ஏனெனில் அங்குதான் Free Delivery ன்னு போர்ட் போட்டிருக்கே

_________________

ரயிலில் தினமும் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது நம்ம சர்தாருக்கு...

"நீங்க பேசாம சீசன் டிக்கெட் எடுத்துடலாமே!" என்று ஆலோசனை கூறினார் நண்பர் ஒருவர்.

மறுநாள் டிக்கெட் கெளண்டரில் போய்," வெயில் சீசனுக்கு ஒரு டிக்கெட்டும் மழை சீசனுக்கு ஒரு டிக்கெட்டும் கொடுங்க!" என்று கேட்டார் நம்ம சர்தார்!

_________________

சர்தார் நண்பர் ஒருவருக்கு போன் செய்தார்.

"நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்!" என்ற கணினி பதிவுக் குரல் கேட்டது.

உடனே ஆட்டோ பிடித்து குறிப்பிட்ட அந்த தொலைபேசி எண் வைத்திருக்கும் நண்பரின் வீட்டுக்கு சென்று அவரிடம் நம்பர் சரிதானா என்பதை விசாரித்துவிட்டு

-----------------------------

நம்ம சர்தாருக்கு வீட்டில் பெண் பார்த்தார்கள். அந்த பெண்ணுக்கு சர்தாரைவிட ஐந்து வயது அதிகம் என்று தெரிய வந்தது.

"இப்ப என்னடா செய்றது?" என்று வருத்தத்துடன் சொன்னார் சர்தாரின் அப்பா.

"அதனால் என்ன? ஒரு ஐந்து வருடம் கழித்து வருவோம். வயது சரியாகிவிடும்!" என்றார் சர்தார்.

_________________

அலுவலக ப்ராஜெக்ட் சம்பந்தமாக மும்பை போனார் நம்ம சர்தார். வேலை முடிந்ததும் ப்ராஜெக்ட் ரிப்போர்டை பேக்ஸ் பன்ன சொல்லி இருந்தார் சர்தாரின் முதலாளி.

சர்தாரும் வேலையை முடித்து ரிப்போர்ட்டின் தாள்களை ஒரு கவரில் போட்டு ஒட்டி ஸ்டாம்ப் எல்லாம் ஒட்டி அருகில் இருந்த பேக்ஸ் நிலையத்தில் கொண்டுபோய் கொடுத்து சீக்கிரம் அனுப்புமாறு சொன்னார்!

_________________

உடலை சோதனை செய்த கிளினிக் ரிப்போர்ட்டைதனது நாக்கினால் நக்கிக் கொண்டிருந்தார் நம்ம சர்தார்.

எதிரே நின்றிருந்த டாக்டருக்கு ஆச்சர்யமாக இருந்தது. "ஏன் நக்குறீங்க?" என்று கேட்டார்.

உடனே," டாக்டர் நீங்கதானே சுகர் இருக்கான்னு பாக்க சொன்னீங்க!" என்று ஒரே போடாக போட்டார் சர்தார்!

_________________

சர்தார்ஜி 1: இந்த நாய்களையெல்லாம் உங்கள் செல்லப்பிராணியா??அவற்றின௠? பெயர்களென்ன??

சர்தார்ஜி 2 : மோகன்சிங்,ராம்சிங்,ஜெய்ச஠?ங்

சர்தார்ஜி 1: ஓகோ..உங்க பெயரைத் தெரிஞ்சுக்கலாமா

சர்தார்ஜி 2: ஜிம்மி

_________________

சர்தார் 1 : நாம அந்த பில்டிங்குக்கு பாம் வைக்க கார்ல போறோம்!

சர்தார் 2 : சப்போஸ் வழியிலேயே வெடிச்சுட்டா?

சர்தார் 1 : கவலை படாதே! எங்கிட்ட எக்ஸ்ட்ராவா ஒரு பாம் இருக்கு!

20

Link to comment
Share on other sites

விமானம் : நீ ஏன் இவ்வள்வு வேகமா பறக்கிற

ராக்கெட் : போடா கொய்யாலே உனக்கும் பின்னாடி நெருப்பு வைச்சா தெரியும்

-------

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கும்,

காதல் திருமணத்துக்கும் என்ன வேறுபாடு?

முன்னது திட்டமிட்ட கொலை.

பின்னது தற்கொலை.

_________________

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்போன் அடிச்சா றிங்கு

நான் அடிச்சா சங்கு

Link to comment
Share on other sites

ஆகா 007 என்ன ஒரு கண்டுபிடிப்பு

செல்போன் அடிச்சா றிங்கு

நான் அடிச்சா சங்கு

நான் வெட்டுவேன் நுங்கு

Link to comment
Share on other sites

இந்த விளையாட்டை விளையாடி பாருங்களேன்... ஜாலியா இருக்கும்.

உங்க செல்பேசியில வைப்ரேஷன் மோடு ஆன் பண்ணிட்டு தண்ணியில போடுங்க. அப்புறம் உங்க வீட்டு லேண்ட் லைனில் இருந்து செல்பேசிய கூப்பிடுங்க. உங்க செல்பேசி தண்ணியில bubble விட ஆரம்பிக்கும். ரொம்ப சுவாரசியமா இருக்கும் பாருங்களேன்...

பின்குறிப்பு:

விளையாடி முடிச்சதும் மறக்காம உங்க செல்பேசிய எடுத்து குப்பைத்தொட்டியில போட்டுடுங்க....

Link to comment
Share on other sites

எனக்கு நீங்கள் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி கீழ்க்கண்ட பரிசுகளை வெல்லுங்கள்...

1. ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரோட போட்டோ.

2. ரூபாய் 1.5 லட்சம் மதிப்புள்ள Hi-Definition Tv வைச்சிருந்த அட்டை பெட்டி.

3. மொரிஷியஸுக்கு 7 நாட்கள் இன்ப சுற்றுலா செல்லும் இருவருக்கு டாட்டா காட்டும் வாய்ப்பு..

மேலும் பல எதிர்பாரா ஆறுதல் பரிசுகளும் உண்டு...

இப்பவே குறுந்தகவலை அனுப்ப ஆரம்பிங்க... வெற்றி உங்களுக்கே!!!!

-------------------

பதில் சொல்வதற்கு முன் யோசித்து பதில் சொல்லவும்...

உங்களோட பெயர் நீங்க.

என்னோட பெயர் நான்.

இப்ப சொல்லுங்க.

யார் பைத்தியம்

நீங்களா? நானா? :icon_mrgreen:

--------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்போன் அடிச்சா றிங்கு

நான் அடிச்சா சங்கு

பெண்களுக்கு நான் தான் கிங்கு

இந்தியாவில இருக்கிறாங்க நிறைய சிங்கு

ஏய் டன்டனக்கா.... ஏய் டனக்டக்கா....

எம் பேரு ரீ.ஆறு

நான் நீந்துறது குவம் ஆறு

ஏன்ர தமிழே வர வர போறு

ஆகுது எனக்கு வயசு நூறு

ஏய் டன்டனக்கா.... ஏய் டனக்டக்கா....

என்னை தேடி வந்தான் சுப்பர் சாரு (star)

அவனுக்கு ஊத்திக்குடுத்தேன் ஒரு பீரு

அன்னைக்கு போனது அவன்ர காரு

ஆகிட்டான்ட என்ர மகன் லிட்டில் சாரு (star)

ஏய் டன்டனக்கா.... ஏய் டனக்டக்கா....

Link to comment
Share on other sites

என்னை விட்டுவிட்டு

எத்தனை ஆயிரம் மைல்கள் தொலைவிலிருந்தாலும்,

எப்பொழுதும் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

ஏதாவதொரு டிவி சானலில்,

டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபி, அனிமல் பிளானட் என்று...

--------------------

உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?

கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும்.

மனசை தேத்திக்கோ!

உன்னை நினைச்சா எனக்கும் வருத்தமாதான் இருக்கு.

புண்ணாக்கு விலை உயர போகுதாமே?

இனிமே சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறே? :icon_mrgreen:

----------------------

உன்னை பத்தி எல்லாத்தையும் நல்லா விசாரிச்சுட்டேன்

நல்ல குடும்பம்

நல்ல குணம்

நல்ல அழகு வேற

சூப்பர் பெர்ஸனாலிட்டி

நீ..

என்னோட....

நாய் ஜிம்மிய கல்யாணம் பண்ணிக்கிறியா?

-----------------

புஷ் : எப்பொழுது இராக் அமெரிக்க வசமாகும்?

கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.

புஷ் அழுதுகொண்டே செல்கிறார்.

முஷாரப் : எப்பொழுது காஷ்மீர் பாகிஸ்தான் வசமாகும்.

கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.

முஷாரப் அழுதுகொண்டே செல்கிறார்.

நான் : இதை படித்து கொண்டிருப்பவருக்கு எப்பொழுது அறிவு வரும்.

இப்பொழுது கடவுள் அழுது விட்டார்.

கடவுள் : என்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை. :P

Link to comment
Share on other sites

உன் தலை மேல கொம்பு இருக்கா?

இல்ல?

இன்னொரு தடவ சரியாப் பாரு.

பார்த்தியா?

இருக்கா?

இல்ல?

நிஜமா?

இல்ல!?!?

நிச்சயமா?

சரி விடு!

குரங்குக்கு இருக்காது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொருதிறமை இருக்கும். ஆனால்,பலரின் திறமைகள் வெளிப்படாமல் அப்படியே அமிழ்ந்துவிடும்.காரணம்,சந்தர

Link to comment
Share on other sites

மிஸோம்பி குப்புரமாய் உட்காம மகாய பெஸ்றமே எஃபுலா ஐயோபாவ மலுகிட்டியா பரிஷ்டோ தரும் தருமோ வம் யாலோ சாம்பி.

என்ன திரு திருன்னு முழிக்கிற?

எனக்கு எஸ்.எம்.எஸ். Free. அப்படித்தான் அனுப்புவேன்!!!!!

நன்றி : வலைதளம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.