Jump to content

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்


Recommended Posts

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா, அதால LOCAL call, STD call, ISD call ஏன் MISSED call கூட பண்ண முடியாது!

2. கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம், ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில தான் பேச முடியும்.

4. என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன்னால உன்னோட முதுகை பார்க்க முடியாது.

5. மீன் பிடிக்கிறவனை "மீனவன்" சொன்னா, நாய் பிடிக்கிறவன என்ன சொல்றது?

6. தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா ஏன் வலிக்கிறதில்ல?

7. பொங்கலுக்கு கவர்மெண்ட் லீவு இருக்கு, இட்லி, தோசைக்கு ஏன் லீவு கொடுக்க மாட்டேங்கிறாங்க?

8. கோல மாவில் கோலம் போடலாம், கடலை மாவில் கடலை போட முடியுமா?

9. வாழ்க்கையில ஒன்னும் இல்லாட்டி bore அடிக்கும், தலைல ஒன்னும் இல்லாட்டி glare அடிக்கும்.

10. 7 பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பணம் இருந்தாலும், fast food கடைல நின்னுகிட்டு தான் சாப்பிடணும்.

11. வாழை மரம் தார் விடும், ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது.

12. பால்கோவா பாலிலிருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவ ரசத்திலிருந்து பண்ண முடியாது.

13. என்ன தான் படிப்பாளியா இருந்தாலும் பரீட்சை அறையில படிக்க முடியாது.

14. பள்ளிக்கூட "test"ல "பிட்" அடிக்கலாம். கல்லூரி "test"ல "பிட்" அடிக்கலாம். ஆனால், "Blood test"ல "பிட்" அடிக்க முடியாது.

15. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால, "நன்றி"ன்னு சொல்ல முடியாது. இது தான் வாழ்க்கை.

16. ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு.

17. என்ன தான் அஹிம்சா வாதியா இருந்தாலும், "சப்பாத்தி"ய சுட்டு தான் சாப்பிட முடியும்.

18. நீ என்ன தான் வீரனா இருந்தாலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

19. காசு இருந்தா "Call Taxi", காசு இல்லாட்டி கால் தான் "Taxi".

20. கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும், கோவில் மணியால நம்மல அடிச்சா ரத்தம் வரும்.

21. பல்லு வலின்னா பல்ல புடிங்கிடலாம். ஆனா கண்ணு வலின்னா?

22. நீ என்ன தான் படிச்சு "Certificate" வாங்கினாலும், உன் கையால உன்னோட "Death Certificate" வாங்க முடியாது.

23. "Engineering College"ல படிச்சு "Engineer" ஆகலாம். "President College"ல படிச்சு "President" ஆக முடியுமா?

24. நீ "எத்தனால்" சாப்பிட்டா நீ ஆடுவ. ஆனால் "மெத்தனால்" சாப்பிட்டா ஊரு உனக்காக ஆடும்.

25. மெழுக வச்சு மெழுகு வத்தி செய்யலாம். ஆனா "கொசு"வ வைச்சு "கொசுவத்தி" செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 764
  • Created
  • Last Reply

நீ "எத்தனால்" சாப்பிட்டா நீ ஆடுவ. ஆனால் "மெத்தனால்" சாப்பிட்டா ஊரு உனக்காக ஆடும்.

இப்படின்னா என்ன?

Link to comment
Share on other sites

ஒரு விமானத்துக்கு சண்டாசிங் என்ற சர்தார்ஜியை பைலட்டாகவும் பண்டாசிங் என்ற சர்தார்ஜியை கோ-பைலட்டாகவும் நியமித்தார்கள்.லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவது அவர்களின் வேலை.

விமானத்தை லண்டன்வரை வெற்றிகரமாக ஓட்டிச் சென்ற அவர்கள் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றனர்.எல்லா வேலைகளும் முடிந்து விமானத்தின் சக்கரங்களை ரன்வேயில் பதிக்கும் நேரத்தில்"ரன்வே முடிந்துவிட்டது..விமானத்தை மேலே தூக்கு!"கோ-பைலட் பண்டாசிங் கத்த விமானத்தை மேலே தூக்கினார் சண்டாசிங்.இப்படி பத்துமுறை முயன்றும் விமானத்தைத் தரையிறக்கமுடியவில்லை.உடனே பண்டாசிங் சொன்னார்"இதை அமைத்தவர்கள் நிச்சயம் முட்டாள்களாகத்தான் இருக்கவேண்டும்!இல்லாவிட் டால் நீளத்தை அரைகிலோ மீட்டர் வைத்துவிட்டு அகலத்தை இப்படி பத்து கிலோமீட்டருக்கு வைப்பார்களா?"

_________________

பாண்டா சிங் நடுநிசியில் வந்த தொலைபேசிக்கு எழுந்து பதிலளிக்கிறார்.

குரல்: இது ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தானே?

சிங்: இல்லை, இது பதினொன்று பதினொன்று.

குரல்: நிச்சயமாய் இது ஒன்று ஒன்று ஒன்று ஒன்று இல்லையா?

சிங்: இல்லை, இது பதினொன்று பதினொன்று.

குரல்: நல்லது தவறு நடந்து விட்டது. உங்களை நடுநிசியில் எழுப்பியதற்க்கு மன்னிக்கவும்.

சிங்: பரவாலில்லை நண்பரே, எப்படி இருந்தாலும் தொலைபேசிக்கு பதில் சொல்ல நான் எழுந்துதான் கனும்.

Link to comment
Share on other sites

Wzxyrtsaenmie

என்ன தலைப்பு புரியுதா?

.

.

.

.

.

.

.

இல்லையா?

.

.

.

.

.

.

.

அப்ப மானிட்டரை தலைகீழா கவுத்தி வச்சு பாருங்க!!(அல்லது நீங்க

தலைகீழா நின்னு பாருங்க)

Wzxyrtsaenmie

.

.

.

.

இப்பவும் தெரியலையா?

.

.

நேரா இருக்கும்போதே புரியலை! தலைகீழா இருந்தா புரியுமா? லூஸாப்பா நீ?

----------------------------------------------

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ.......

---------------------

நீங்க வீட்ல இருக்கீங்களா?

சொந்த வீடா?

டீவி இருக்கா?

டேபிள்?

சேர்?

நல்ல தோட்டம் இருக்கா?

நாய் குட்டி? பூனை குட்டி?

ஆடியோ சிஸ்டம் இருக்குல்ல?

ஸிடியா இல்ல டிவிடியா?

ஹோம் தியேட்டர் அட்டாச்டா?

நல்ல தண்ணி?

ஃப்ரிட்ஜ்?

பெருசா, சின்னதா?

கூலிங்கா இருக்குமா?

பைக் இருக்கா?

கார்? இல்லையா?

ஃபேனா? ஏஸியா?

ஃபோன் இருக்கா? நல்லது!

செல்ஃபோன்? அதுவும் இருக்கா!

அதுல பேலன்ஸ் இருக்கா?

அப்புறம் என்ன? ஒரு கால் பண்ணா குறைஞ்சா போய்டுவே?

_________________

:mellow:

Link to comment
Share on other sites

பல்பீர் சிங் ஒருநாள் நெரிசல் மிக்க பேரூந்தில் தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக மகனின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று கொண்டிருக்கிறார்.

தவறுதலாக அவருடைய பையிலிருந்து புகைப்படம் கீழே விழுந்துவிட்டது. பல்பீர் அதை எடுக்க எத்தனிக்கையில் அது ஒரு பெண்ணின் காலுக்கடியில் நழுவி சென்றுவிட்டது.

அவர் அந்த பெண்மணியிடம் “கொஞ்சம் உங்கள் புடவையை தூக்குங்கள், புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்” என்றார். அப்புறம் நடந்தவை பற்றி கேட்கவே வேண்டாம், அது...... ஒரு சரித்திரம்.

-----------------

ஆசிரியர்: ஜார்ஜ் வாசிங்டன் எப்போ இறந்தார்?

பல்பீர் சிங்: அடக்கம் செய்வதற்க்கு இரண்டு நாள் முன்பு

-----------------

ஆசிரியர்: உங்கள் நினைவில் உள்ள 5 பயங்கரமான பிராணிகளை கூறுங்கள்?

பல்பீர் : 3 சிங்கம், 2 புலி

-------------------

பல்பீர் சிங் மீது, நீதி மன்றத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கார் நிறுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அவரிடம் நீங்கள் ஏதேனும் கூறவிரும்புகிறீர்களா? என் கேட்டார்.

இனி இது போன்று தவறான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டாம் என கூறுங்கள் என்றார். பலகையில் “Fine for PARKING HERE” என்று எழுதி இருந்தது.

_________________

Link to comment
Share on other sites

உன் வாழ்க்கை இருள் சூழ்ந்திருந்தால்,

அந்த இருளிலிருந்து உன்னை வெளியேற்றும்படி

கடவுளை வேண்டிக் கேள்

கடவுளை வேண்டிய பின்னும்

இன்னும் நீ இருளிலேயே இருந்தால்

முதலில் உன் வீட்டு எலக்டிரிசிட்டி பில்லை கட்டு.

-----------------

நீ எப்பொழுதாவது தனிமையாக இருப்பதாக உணர்ந்தால்,

உன்னை சுற்றி ஒருவரையும் காணாவிட்டால்,

இந்த உலகமே மங்கி கொண்டு வருவதாக தோன்றினால்,

என்னோடு வா, என் கையை பிடித்துக் கொள்.

நான் உன்னை கண் டாக்டரிடம் அழைத்து செல்கிறேன்

---------------------------

நீ ஒவ்வொரு முறை

கண்ணாடியினருகில் வரும் போதும்

அது சொல்லும்

"பியூட்டிபுல்! பியூட்டிபுல்!!"

ஆனால்

நீ அதைவிட்டு விலகிசெல்லும்போது

அது சொல்லும்

"ஏப்ரல்பூல்! ஏப்ரல்பூல்!!"

Link to comment
Share on other sites

பல்பீரும், சாம்சிங்கும் எப்போதும் தங்கள் பெற்றோரின் பிரதாபங்களை சொல்லிக்கொள்வர்.

பல்பீர்: சூயஸ் கால்வாய் பற்றி தெரியுமா?

சாம்சிங்: மாம், அதுக்கு என்ன?

பல்பீர்: எங்க அப்பாதான் அதை தோண்டினார்.

சாம்சிங்: ஹ.. இது என்ன பிரமாதம். மாம் உனக்கு கருங்கடல் தெரியுமா? (டெட் சீ (Dead Sea) தெரியுமா?)

பல்பீர்: ம்ம் தெரியும்.

சாம்சிங்: அதுகு எங்க அப்பாதான் பெயிண்ட் அடிச்சார் (எங்க அப்பாதான் அதை கொன்றார்)

-------------------

--------------------------------------------------------------------------------

பல்பீர் தன்னை கிண்டல் செய்து அதிகமாக செய்திகள் வருவதால் நொந்து போனார். எனவே PHD செய்யலாம் என தீர்மானித்தார். இதுவரை யாரும் செய்யாதபடத்தில் அவரது ராய்ச்சி இருக்கவேண்டும் என முடிவு செய்தார். கரப்பான் பூச்சியை பார்த்ததும் அதனைக் கொண்டு ராய்ச்சி செய்ய ரம்பித்தார்.

ஒரு மேசையில் கரப்பானை வைத்து அதன் ஒரு காலை வெட்டினார். பிறகு அதை “நட” என்றார். கரப்பான் முன்னோக்கி நகர்ந்தது. பல்பீர் இரண்டாவது காலை வெட்டி “நட” என கூறினார். கரப்பான் சமாளித்து நகர்ந்தது. மூன்றாவது காலையும் வெட்டி “நட” என்றார். கரப்பான் முயற்சித்து முடியாமல் அதே இடத்தில் சுற்றியது. கடைசியாக நாலாவது காலையும் வெட்டி “நட” என்றார். பாவம் அது எதுவும் முடியாமல் அப்படியே படுத்துவிட்டது.

உடனே பல்பீர் இதே சோதனையை 1000 கரப்பான்களுக்கு சோதித்து பார்த்தார். அனைத்தும் முடிவு ஒரே மாதிரி இருந்தது.

பல்பீருக்கு சந்தோசம் தாளவில்லை. ஹ! என் ஆராய்ச்சி வெற்றியடைந்தது. கட்டுரை தயார் என்று கூறி எழுத ஆரம்பித்தார்.

“கரப்பான் பூச்சியின் 4 கால்களையும் வெட்டினால், அது செவிடாகிறது”.

_________________

--------------------------------------------------------------------------------

பல்பீருக்கு 4-வது குழந்தை பிறந்தது. பிறப்பு சான்றிதழை கீழ்க்கண்டவாறு பூர்த்தி செய்தார்.

தாய்: சீக்கியர் தந்தை: சீக்கியர் குழந்தை: சீனர்

அலுவலர்: பெற்றோர் இருவரும் சீக்கியர்களாக இருக்கும் போது குழந்தை எப்படி சீனர் என்று எழுதலாம்?

பல்பீர்: ஹஹா.. செய்தித்தாள் படிக்கிறது இல்லையா? அதில் “பூமியில் பிறக்கும் ஒவ்வொரு 4-வது குழந்தையும் சீனக்குழந்தை”(சீனாவில் பிறக்கிறது) என கூறியுள்ளார்கள்.

_________________

Link to comment
Share on other sites

கூட நாளா இந்த ஜோக்கை காணவில்லை என்று யோசித்தனான் மிக்க நன்றி தலை

Link to comment
Share on other sites

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

_________________

நல்ல மனிதன்

அது நீதான்

நல்ல நண்பன்

அதுவும் நீதான்

நல்ல இதயமுள்ளவன்

அட! நீதாம்பா.

நல்ல எண்ணமுள்ளவன்

நீதான்! நீயேதான்

நல்ல அழகானவன்

ஆ! போதும். இதெல்லாம் உனக்கு ரொம்ப அதிகம்.

இந்த தடவை அது நான்தான்.

--------------

சத்தியமாய் சொல்லு

நாம ரெண்டு பேரும் உயிருக்குயிரான நண்பர்கள்தானே

நீ விரல்

நான் நகம்

நீ நீர்

நான் மீன்

நீ நட்சத்திரம்

நான் நிலா

நான் மரம்

நீ குரங்கு, சரியா?

குதிக்கும்போது பாத்துக்குதி.

--------------

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :mellow:

_________________

Link to comment
Share on other sites

கூட நாளா இந்த ஜோக்கை காணவில்லை என்று யோசித்தனான் மிக்க நன்றி தலை

--------------------------------------------------------------------------------

பித்துக்குளி போல் ஒருவன் தலையில் வாக்மேன் அணிந்து முடிதிருத்த கடைக்கு வந்தான். முடிதிருத்துவோரிடம் “எனக்கு முடிதிருத்துங்கள் னால் தலையில் உள்ள ஹெட்போனை கழட்ட வேண்டாம்” என்றான். அவரும் அவர் வேலைகளை முடித்துவிட்டார், னால் ஹெட்போனுக்கு கீழே கொஞ்சம் வேலையிருந்தது. அவர் கவனிக்கமாட்டார் என நினைத்து கழட்டினார். அவ்வளவுதான். அந்த மனிதன் கீழே விழுந்து விக்கி நீல நிறமாகி இறந்து போனார்.

முடிதிருத்துபவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதில் அப்படி என்னதான் இருக்கு என அவரும் போட்டு கேட்டார். “மூச்சை உள்ளே இழு, மூச்சை வெளியே விடு, மூச்சை உள்ளே இழு, மூச்சை வெளியே விடு . . . . . .

_________________

--------------------------------------------------------------------------------

பல்பீரும் சாம்சிங்கும் மீன்பிடிக்க போனார்கள். நிறைய மீன் பிடித்து கரை திரும்பினார்கள்.

பல்பீர்: இப்போ போய் இவ்ளோ மீன் பிடிச்சமே இடம் ஞாபகம் இருக்கா?

சாம்சிங்: ஓ!!, படகின் பக்கவாட்டில் X குறி போட்டுவைச்சிருக்கேன்.

பல்பீர்: (படு கோபமாக) முட்டாள். . . . நாளைக்கு இதே படகு கிடைக்குமுன்னு என்ன நிச்சயம்?

_________________

Link to comment
Share on other sites

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :lol:

_________________

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :lol:

_________________

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE(வானவில் @ Apr 12 2007, 12:03 AM)

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு.

_________________

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

Link to comment
Share on other sites

QUOTE(வானவில் @ Apr 12 2007, 12:03 AM)

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு.

_________________

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

அட என்ன ஜோக்கு இதில எஸ் எம் எஸ் படிக்கிறது நீங்க

செந்தில் கவுண்டமணி நாங்க இல்லை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வில்லண்ணே! நம்மை யெல்லாம் நம்மையெல்லாம் ரெம்ப அறிவுஜீவியா நீங்க நினைத்து நம்மளை முட்டாளாக்கிற மாதிரி பகிடி பண்ணிறீங்கண்ணே. நம்பள்ள அரைவாசிப்பேர் முட்டாள்தாண்ணே.

அதுசரி ஜனனியின் செல்போனுக்கும் சிம்காட்டுக்கும் பிளான் போட்டீங்களே வோர்க்அவுட் ஆச்சுதா?

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா? :):lol:

பிறகு வருகிறேனுங்கோ!!! :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

எறும்பு தண்ணிக்குள்ள விழுந்தாலே செத்துப்போயிடுமே!! வேறை உதாரணம் தேடி இருக்கலாம்.. இது பொருந்தவில்லை..

Link to comment
Share on other sites

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா?

மூன்றாம் எறும்பு பின்புறமா revers ல ஊர்ந்ததா?

Link to comment
Share on other sites

எறும்பு தண்ணிக்குள்ள விழுந்தாலே செத்துப்போயிடுமே!! வேறை உதாரணம் தேடி இருக்கலாம்.. இது பொருந்தவில்லை..

:rolleyes::rolleyes:

மூன்றாம் எறும்பு பின்புறமா revers ல ஊர்ந்ததா?

:P

Link to comment
Share on other sites

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

வாசித்த நீங்க அக்கா

:rolleyes:

Link to comment
Share on other sites

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா? :rolleyes::rolleyes:

பிறகு வருகிறேனுங்கோ!!! :rolleyes::lol:

நான் நினைக்கிறேன் அது றோயல்பமிலி எறும்பு போல அது தான் கணக்கு சரியா தெறியவில்லை

:rolleyes:

Link to comment
Share on other sites

1) வானவில் -நான் புதுசா ஒரு கவிதை எழுதினான்

ஜன்னி -எதை கொண்டு :D

வானவில் -பேனாவை கொண்டு :P

2) சித்து -கழுதைக்கு பிடித்த ரொட்டி எது?

புத்து -தெரியலியே ?????? :D

சித்து - சுவரொட்டி தான் :P

புத்து -???? :D

Link to comment
Share on other sites

சிரிக்கலாம் வாங்கோ

1)கந்தப்பு - இப்படி சிக்கிரட் பிடிக்கிறாய் அழிய போகிறாய் :angry:

சின்னப்பு - இப்படி தான் பிடிக்க வேண்டும்,திரும்பி பிடித்தா நாக்கு சுட்டுவிடும் :P

2) கந்தப்பு - உங்க பொண்ணுக்கு எந்த வாசணை பிடிக்கும் :o

சின்னப்பு - பக்கத்து வீட்டு மணிவாசணை தான் பிடிக்கும் B)

3) யம்மு -ஒரு எறும்பை கட் பண்ணினா என்ன ஆகும் B)

சகி -தெரியலிய :(

யம்மு - கட்டெறும்பு ஆகும் :P

Link to comment
Share on other sites

சேருங்க எல்லோரும் சேருங்க,

சேர்ந்து உங்கள் பதில் சொல்ல முடியாத சந்தேகங்களை இங்கே கேளுங்கள்.

என்னுடைய சந்தேகம்.

இரவில் கொசு கடித்தால் " குட்நைட் " வைக்கலாம்.

பகலில் கொசு கடித்தால் " குட்மார்னிங் " வைக்கமுடியுமா ???

யோசிங்க ! யோசிங்க

Link to comment
Share on other sites

சித்து: சார் எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க..

கந்தப்பு: வேணாம்! இன்னைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, நாளைக்கு அது லிப்ஸ்டிக் கேட்கும்.. ஹ.. ஹ..

-------------

கண்களை மூடுங்கள். உங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். குறிப்பாக உங்கள் முகத்தை நினைவில் நிறுத்துங்கள். இப்பொழுது கண்களை திறக்கவும்.

ஒரு பேய் படம் பார்த்த எஃபெக்ட் இருக்குமே!!! :o :P

------------

வானவில் : 1869ல் என்ன நடந்தது?

டண் : எனக்கு தெரியாது சார்.

வானவில்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

டண் : காந்திஜிக்கு நாலு வயசு சார்

----------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.