Jump to content

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்


Recommended Posts

வேற யாரை ஜம்முவும்,வானவில்லும் தான்

:lol:

இல்லை சோனுவும்,சோனுன்ட அங்கிளை பற்றி தான்

:P

ஹா ஹா சுண்டல் சூப்பர் காமடி சின்னப்பு மட்டுமில்லை றோயல் பமிலியில எல்லோருமே இதே போலத்தான் அதி முட்டாள் பயலுக

சுண்டு இதை விட நல்ல காமெடி எல்லாம் பண்ணுவார் நேரா சந்தித்தால்

:lol:

சோனு ஆண்டியும் சின்னப்பு சீனாத்தான போல அகிட்டா :( அவரே சொல்லி இருக்கார் அது சின்னப்பு எண்டு அப்புறம் என்ன...........? அவளவத்துக்கு முட்டாளா நம்ம சோனு ஆண்டி :P

:)

சின்னப்பு என்று சொல்லுறது முட்டாள் றோயல் பமிலிட தலை உங்கள போலத்தான் அவரும் முழு மூட்டாள்

இவா அவரை விட ஒரு படி மேலே

:unsure:

Link to comment
Share on other sites

  • Replies 764
  • Created
  • Last Reply

இல்லை சோனுவும்,சோனுன்ட அங்கிளை பற்றி தான்

:P

சுண்டு இதை விட நல்ல காமெடி எல்லாம் பண்ணுவார் நேரா சந்தித்தால்

:(

:lol:

இவா அவரை விட ஒரு படி மேலே

:unsure:

ஆமா ஜ்ம்மு, பாவம் ஆண்டி :P

Link to comment
Share on other sites

தலை தலைப்பை சிட்னிசோனுவில் கித்துவங்கள் என்று மாத்துங்கோ

Link to comment
Share on other sites

சிட்னி சின்னப்பு வழமையா தவறணைல தண்ணியடிச்சிட்டு கித்துவங்களத்தான் சொல்லுவார் இன்னைக்கு ஒரு வித்தியாசத்துக்கு படம் பாக்கப் போனாரு அங்கே போய் தண்ணி அடிச்சிட்டு என்ன எல்லாம் சொல்றார் எண்டு பாருங்கள்

சிட்டிசன்:கோர்ட் சீன்

அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

அஜித்: தெரியாதே...

சிட்னி சின்னப்பு: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

காக்க காக்க:

ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...

சிட்னி சின்னப்பு: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்...

சிட்னி சின்னப்பு: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா? :lol: :P :D

Link to comment
Share on other sites

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..

சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!

நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!

அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!

கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!

எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?

ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!

அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...

இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!

ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?

அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி

ஆயிட்டாங்க..!

இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?

அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?

அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?

Link to comment
Share on other sites

ஒரு மனைவி கணவனைப் பார்த்து..

என்னங்க.. என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க..?

கொசு அடிக்கிறேன்..

கொசுவா..? எத்தனை அடிச்சீங்க..?

ரெண்டு ஆண் கொசு.. மூணு பெண் கொசு..!

எப்படி ஆண் .. பொண்ணுன்னு கண்டுபிடிச்சீங்க..?

ு பீர் பாட்டில் மேல உக்காந்து இருந்தது ஆண் கொசு....ு..ு டி.வி. மேலேயும், டெலிபோன் மேலேயும் உக்காந்து இருந்தது பெண் கொசு..!

Link to comment
Share on other sites

ரமணா:

விஜயகாந்த்: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

சிட்னிசின்னப்பு: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

கௌரவம்:

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...

சிட்னிசின்னப்பு: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

திருமலை படத்துல வர டயலாக்

விஜய்: யார்டா இங்க அரசு???

(முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

சிட்னிசினப்பு: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

..........................

நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

சிட்னி சின்னப்பு: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

Link to comment
Share on other sites

சர்தாரின் அம்மா சர்தாருக்கு எழுதிய கடிதம்.

அருமை மகனே.. வாழ்க நம் குரு..!

இந்தக் கடிதத்தை நான் மெதுவாகதான் எழுதறேன்..என்னா உன்னால வேகமா படிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

நாம் இப்போ பழைய வீட்டுலே இல்லே..உங்கப்பா ஒருநாள் பேப்பர்லே " நிறைய விபத்துகள் வீட்டிலிருந்து 20 கி.மீ.க்குள் தான் நடக்குது"ன்ன்உ செய்தி படிச்சதுனாலே 25 கி.மீக்கு அப்பால் வீட்டை மாத்திட்டார்.

இருந்தாலும் நீ பழைய முகவரிக்கே கடிதம் எழுது.. நாங்க பழைய வீட்டு நம்பரை கதவோட புடுங்கி எடுத்துட்டு வந்து புது வீட்டில் மாட்டியிருக்கோம்..

அப்புறம் இங்கே ஒரு வாஷிங் மெஷின் கூட இருக்கு..ஆனா கொஞ்சம் ரிப்பேர் பண்ணணும் போல..நேத்து உங்கப்பா பேண்ட் ஒன்ன உள்ளே போட்டு செயினை இழுத்தேன்..கடகடன்னு சத்தம்தான் வந்தது..பேண்ட் என்னாச்சுன்னு தெரியல்லே...!

இங்கே க்ளைமேட்டும் கொஞ்ச மோசமாத்தான் இருக்கு..போன வாரம் ரெண்டே தடவைதான் மழை பேஞ்சுது..முத தடவை 3 நாளும் ரெண்டாவது முறை 4 நாளும் பேஞ்சுது.

அப்புறம் உன்னோட பேவரிட் கோட்'டை அனுப்பசொல்லியிருந்தீல்லே.. நாங்க அனுப்பிட்டோம்.. கடைசி நேரத்துலே உங்க அத்தை நல்லவேளை ஞாபகப் படுத்தினாள்..அப்படியே முழுசா அனுப்பினா போஸ்ட் செலவு அதிகமாகும்ன்னு..அதனாலே ரெண்டு கையையும் கிழிச்சு அனுப்பியிருக்கோம்..நீ கவலைப்படாதே.. அந்த கைப் பகுதிய கோட் பாக்கெட்டிலேயே போஸ்ட்டாபீஸ்க்கு தெரியாம திணிச்சு அனுப்பியிருக்கோம்..

அப்புறம் வேறே தகவல் இல்லே.. ( ஏ.ஆர்.ஆர். மனசு சொல்லுது

"இன்னும் யோசிச்சு எழுது ராஜா.. இல்லேன்னா பரஞ்சோதி எதாவது பிட்ட'ப் போட்டு பேர் வாங்கிடுவாரு") இன்னும் இருக்கு..புதுசா வேலைக்கு சேர்ந்த இடத்துல உங்கப்பாவுக்கு கீழே 500 பேர் இருக்காங்க.. ஆமாம்.. இடுகாட்டிலே புல் வெட்டுறார்.

உன் தங்கச்சிக்கு குழந்தை பொறந்திருக்காம்..என்ன புள்ளன்னு தெரிஞ்சப்புறம் நீ மாமாவா அத்தையான்னு எழுதறேன்..உன் மாமனார் தார் ட்ரம்முக்குள்ளே விழுந்து செத்துட்டார்..காப்பாத்த எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியாம அவர எரிச்சுட்டோம்..3 நாள் நின்னு எரிஞ்சார்..!

வெட்டியானுக்கு இன்னும் காசு குடுக்கல்லே.. அவன் வேறே தினமும் வந்து காசு தர்றியா..இல்லே உன் மாமனாரை உயிரோட திருப்பி கொண்டாந்து விட்டுடவான்னு மிரட்டிட்டுப் போறான்..

வேறே ஒன்னும் விஷயம் இல்லே..

உன் அன்பு அம்மா..சவுக்கார கௌர்.

பி.கு. உனக்கு எதாவது பணம் வச்சு அனுப்பலாம்ன்னு பார்த்தேன்..ஆனா மறந்து போய் கவரை ஒட்டி போஸ்ட் பண்ணிட்டேன்..!!!

Link to comment
Share on other sites

கணவன் ; உங்க அப்பா பெரிய ஒலிம்பிக்ஸ் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக உனக்கு தங்கத்துக்கு பதிலா பித்தளை நகை போட்டு அனுப்பியிருக்காரே.. இதுக்கு என்ன அர்த்தம்..?

மனைவி ; ம்ம்ம் .. நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்..!

************************************************** *****************

விஜய்காந்த் ரசிகர் ; அய்யோ தலைவா.. மோசம் போயிட்டோமே...

கேப்டன் ; என்னப்பா ஆச்சு..?

ரசிகர் ; நம்ம தர்மபுரி படத்தை "அனிமல் ப்ளானட்" சானல்ல ஒளிபரப்ப போறாங்களாம்...!

************************************************** ********************

ஒருவர் தன் மனைவியை பிரசவத்திற்க்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அலுவலகம் சென்றபின் மதியம் மருத்துவமனைக்கு தொடர்பு கொன்டார்.

ஆனால் தவறாக அந்த தொலைபேசி தொடர்பு கிரிக்கெட் ஸ்டேடியத்திற்க்கு சென்றுவிட்டது.

இது தெரியாமல் இவர்: "ஸார் அங்கே நிலைமை எப்படி?" என்றார்.

அவருக்கு ஆங்கிலத்தில் வந்த பதில் கேட்டு மயங்கியே விழுந்துவிட்டார்.

இதோ அவருக்கு வந்த பதில்:

"Fine!! Three are out, we hope to have the remaining seven out by lunch. And the last one out was a duck."

Link to comment
Share on other sites

விமானம் பழுதடைய, கடைசி மூன்று நபர்களுக்கு பாராசூட் இல்லாமல் போனது.

சர்தார், விமானி மற்றும் ஒரு குடியானவன்.

மூவரும் முயற்சித்து பார்போம் என்று பாராசூட் இல்லாம் குதித்து விட்டனர்.

சர்தார் தன் டர்பனை பாராசூட் போல் பிடித்து மிதந்து வந்தார்

குடியானவன் தன் வேட்டியை உருவி பாராசூட் போல் பிடித்து மிதந்து வந்தார்

விமானி தன் சட்டை கழட்டி அதே போல் முயற்சிக்க, சிறியாததால் முடியாது வேகமாக விழுந்தார்.

குடியானவனை கடக்க, என் காலை பிடித்துகொள்ளுங்கள் என்று கூவ, அதற்குமுன் விமானி விழுந்தார்.

சர்தாரை கடக்கும்போது, சர்தார், ஓ, ரேஸா, யார் முதலில் போகிறார் என்று ஒரு கை பார்போம் என்று டர்பனை தூக்கி வீசினார்

Link to comment
Share on other sites

ஒரு சர்தார் தன்னோட வீட்டுல ஒரு கார் ஷெட் கட்ட ஆசைப்பட்டார்.. ஆனா எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கணுமின்னு தெரியல. பக்கத்து வீட்டு சர்தார் 1 மாசத்துக்கு முந்தி அதே மாதிரி ஷெட் கட்டினதால அவர்ட்ட கேட்டார்..

அஞ்சா.... கார்ஷெட்டுக்கு எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கினே..?

20 மூட்டை வாங்கினேன் கஞ்சா...!

அதே போல வாங்கி ஷெட் கட்டினார்.ஆனா 13 மூட்டை மிச்சமாயிருச்சு. அப்புறம் அஞ்சா கிட்ட இதைப் பத்தி சொன்னார்.. அஞ்சாவும் ஒத்துக்கிட்டார்.. "ஆமாய்யா.. எனக்கும் 13 மூட்டை வேஸ்ட்டா கட்டி பிடிச்சு காய்ஞ்சுகிட்டு இருக்கு..!"

_________________________________

Link to comment
Share on other sites

சிங்கு.. நீங்க வச்சிருக்கற "கோடீஸ்வரன் ஆவது எப்படி" ங்கற புத்தகத்தைக் கொஞ்சம் இரவல் தரீங்களா..?

ஓ. யெஸ்.. தருகிறேனே.. இந்தாங்க..

என்ன சிங்கு..? பாதி பக்கத்தைக் காணோம்..?

ஓசி தானே வாங்கி படிக்கிறீங்க.. 50 லட்சம் போதாதா..?

____________________________________

ஒரு தமிழர் படு வேகமா கார் ஓட்டிட்டு போனார்.. போலீஸ் புடிச்சுருச்சு.. சர்தார் போலீஸ்..! ரொம்ப ஸ்டைலா சர்தார் சொன்னார்.. உன்னை மாதிரி ஆளைப் பிடிக்கதான் காலையிலேருந்து இங்கே காத்துக் கிடக்கேன்.. தமிழர் சொன்னார்.. அது தெரிஞ்சு, உங்களைக் காக்க வைக்கக் கூடாதுன்னுதான் வேக வேகமா காரை ஓட்டிட்டு வந்தேன்..

இதைக் கேட்டு மனசு உருகிப் போன சர்தார் " போயிட்டு வா நண்பா" ன்னு கண்ணீரோட அனுப்பி வச்சுட்டார்..!

___________________________________

அதே தமிழர் இன்னொரு நாள் படுவேகமா கார் ஓட்டிட்டுப் போனார். அவர் மனைவி சண்டை போட்டுட்டு அவங்க அண்ணன் வீட்டுக்கு போன மகிழ்ச்சியைக் கொண்டாட பாருக்கு தண்ணி போட போயிட்டு இருந்தார்.போலீஸ் துரத்த ஆரம்பிச்சுருச்சு. தமிழர் பயங்கரமா தண்ணி காட்டினாரு. இருந்தாலும் ஒரு அடைச்சிருந்த ரயில்வே கேட்டுக்கிட்ட மாட்டிக்கிட்டாரு. பாத்தா அதே பழைய சர்தார்.. அவர் தமிழரைக் கேட்டார்..

"அன்னிக்குதான் ஏதோ உருக்கமா சொல்லி தப்பிச்சுட்டே.. இன்னிக்கு என் வண்டியைப் பார்த்துட்டு வேகமா தப்பிக்கப் பாத்தியே.. இதுக்கு என்ன சொல்றே..?

ஒரு நிமிஷம் யோசிச்ச தமிழர் சொன்னார்..

என் மனைவி கோச்சுகிட்டு போயிட்டா.. அவங்க அண்ணன் போலீஸ்.. திருப்பி அவளை கொண்டாந்து விடப்போறார்ன்னு பயந்து ஓடினேன்..

"அப்படியா சரி.. போ.. எம் பொண்டாட்டியும் ராட்சசிதான்.. உன் கஷ்டம் புரியுது.

Link to comment
Share on other sites

சர்தாரிணியோட தோழி ரொம்ப நாளைக்கு பிறகு அவளை சந்திச்சு பல விஷயங்களை பேசி தெரிஞசுகிட்டா.. கிளம்பும்போது சொன்னா..

உன் கணவர் தண்ணியில மூழ்கி இறந்து போனது வருத்தம்தான்.. இருந்தாலும் ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லாத உனக்கு கோடி ரூபாய் விட்டுட்டு போயிருக்கார்.. அதுக்கு நீ அவருக்கு நன்றி சொல்லணும்..

ஆமாண்டி.. அதோட அவர் சொம்பு தேட கெணத்துக்குள்ள இறங்கினப்போ கயிற்றை அவுத்து எடுத்துட்டுப் போயி துணி காயப் போட்டதுக்கும் மன்னிப்பு கேட்கணும்..!

ஒரு சர்தார் எப்பவும் தான் மட்டுமே முதல் ஆளா இருக்கணும்ன்னு ஆசைப்படுவார்.. ஒருநாள் வீட்டுக்குப் போனபோது அவருடைய மனைவி ஒரு புது டி.வி. வாங்கி பார்த்துட்டு இருந்ததைப் பார்த்து கடுப்பாயிட்டார்.

உடனே கைத் துப்பாக்கியை எடுத்து மனைவிய சுடப் போனார்..அப்புறம்

தன் கொள்கை ஞாபகம் வரவே துப்பாக்கியை தன் தலையில வச்சுக்கிட்டு சுட்டுக்க தயாரானார்.. மனைவி கத்தினாள்..

"ஐயோ வேணாங்க.. செத்துப் போயிடுவீங்க.."

"வாயை மூடு.. நீ மட்டும் உயிரோடவா இருக்கப் போறே.. அடுத்தது உன்னைத் தான் சுடப்போறேன்.."

Link to comment
Share on other sites

ஒரு சர்தார் தன்னோட பேசும் கிளியை அழைச்சுக்கிட்டு ஒரு உணவகத்துக்குப் போனார்.. அந்த உணவகம் ஒரு பெர்ர்ர்ர்ர்ரிய கட்டடத்தோட 110-ஆவது மாடியில இருந்தது. இருவரும் ஒரு மேசையில் அமர, சர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்..

கிளி, " முட்டாளே.. முதலில் தண்ணீர் கொண்டுவா.. பின் என்ன வேண்டும் என்று கேள்.." என்றது. ஆச்சரியம் அடைந்து சர்வர் போய் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.. மீண்டும் என்ன வேண்டும் என்று கேட்க, கிளி, " அழுக்குப் பன்றியே.. விரலை தண்ணீரில் வைத்தா கொண்டு வருவது,,? போய் வேறு தண்ணீர் கொண்டுவா உதவாக்கரை பயலே.." என்றது.

இம்முறை சற்று கோபம் வந்தாலும், வேறு வழியின்றி சுத்தமான முறையில் தண்ணீர் கொண்டுவந்தார்.. பின் என்ன வேண்டும் எனக் கேட்க.. சர்தார், அறிவு கெட்டவனே.. சப்பாத்தி கொண்டுவா.. பசிக்கிறது.." என்று திட்டினார். வெகுண்டு போன சர்வர், சர்தாரையும், கிளியையும் சன்னல் வழியே தூக்கி வெளியே எறிந்தார்..

கீழே விழுந்து கொண்டிருக்கும் போது கிளி சர்தாரைக் கேட்டது..

" எனக்கு பறக்கத் தெரியும்.. நான் ரவுசு விட்டேன்.. நீதான் ஒன்னுக்கும் லாயக்கு இல்லாதவன் ஆச்சே.. என்னத்துக்கு வாயைக் கொடுத்து ஆப்பு வாங்கிக் கட்டிக்கிறே..?

Link to comment
Share on other sites

மனைவி: இன்னும் ஒரு வாரத்துல, எனக்கு நீங்க இங்கிலீஷ் கத்துக் கொடுக்கணும்.

கணவன்: அதெல்லாம் முடிகிற காரியமா.. அப்படியென்ன அவசரம்?

மனைவி: அப்போ, நான் இங்கிலீஷ் கத்துக்கற வரைக்கும், நீங்க உங்களோட டைரியை தமிழ்லேதான் எழுதணும்..!

-------------------------------------------------------------

ஒரு அம்மா டாக்டர் கிட்டே ஓடி வந்திச்சி. டாக்டர், நேற்று சாயந்தரம் எங்க வீட்டுக்காரர் உங்ககிட்டே வந்தாரே, என்ன அட்வைஸ் கொடுத்தீங்க ?

பதட்டப்படாதீங்கம்மா. இப்ப என்ன ஆச்சு ?ன்னார்.

நேத்து ராத்திரி சரியா 12 மணிக்கு எங்க வீட்டுக்காரர் சுடுகாட்டுப் பக்கமா போயிட்டு வந்தார்.

டாக்டர் தலையிலே அடிச்சிக்கிட்டார். மூக்கு அடைச்சிருக்குன்னார். ஆவி பிடிங்கன்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆளு சுடுகாட்டுக்கா போனாரு ? அதிர்ந்தார் டாக்டர்...!

Link to comment
Share on other sites

சிட்னி சின்னப்பு எப்ப படம் பார்க்க போனவர்

சோனு அண்டியும் போனவாவா

Link to comment
Share on other sites

சிட்னி சின்னப்பு எப்ப படம் பார்க்க போனவர்

சோனு அண்டியும் போனவாவா

அது தெரியல இவர் படம் பாக்க போக இவர் லொள்ளு தாங்காம உள்ளே இருந்தவை இவர தூக்கி வெளியில போட்டிட்டிண :lol::D:lol:

Link to comment
Share on other sites

அது தெரியல இவர் படம் பாக்க போக இவர் லொள்ளு தாங்காம உள்ளே இருந்தவை இவர தூக்கி வெளியில போட்டிட்டிண :D:lol::lol:

பாவம் சின்னப்பு இந்த தள்ளாத வயதில் அவருக்கு இது தேவையா

:lol:

Link to comment
Share on other sites

அட கூட நாளைக்கு பிறகு போட்டு இருக்கிறீங்க

Link to comment
Share on other sites

பாவம் சின்னப்பு இந்த தள்ளாத வயதில் அவருக்கு இது தேவையா

:lol:

தூக்கி போட்டுட்டாங்க எண்டுட்டு வீட்டுக்கு போனர் சின்னதிரையில படம் பாக்கலாம் எண்டு அங்கே போய் அவர் விட்ட குசும்ப

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

சிட்னி சின்னப்பு: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

...........................

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

சிட்னி சின்னப்பு : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

.........................

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சிடினி சின்னப்பு: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

.........................

ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்

சிட்னி சின்னப்பு: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது...

:D :P

Link to comment
Share on other sites

அட சின்னப்புவின்ட லொள்ளு தாங்கமுடியவில்லை

Link to comment
Share on other sites

அட சின்னப்புவின்ட லொள்ளு தாங்கமுடியவில்லை

இதுவா என்னும் நிரைய இருக்கு இவரோட லொள்ளு

Link to comment
Share on other sites

அட கூட நாளைக்கு பிறகு போட்டு இருக்கிறீங்க

அப்பப்போ அத அத சரியா கொடுப்பன் :P

Link to comment
Share on other sites

அப்பப்போ அத அத சரியா கொடுப்பன் :P

:lol:

Link to comment
Share on other sites

வீட்டில போய் பார்த்தால் மனிசி இவர்ட தொல்ல தாங்காம விளக்குமாத்தால அடிச்சு

திரத்திட்டா, சரி எண்டு நம்ம சோன் ஆண்டி வீட்டுக்கு போனாரு அங்கே பன்னின லொள்ள பாருங்கோ

ரெட்:

அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள

சோனு ஆண்டி: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

சிட்னி சின்னப்பு: அது!!!

----------------------------------------------------------

அருணாச்சலம்:

சிட்னி சின்னப்பு: ஆண்டவன் சொல்றான் சின்னப்பு முடிக்கறான்.

சோனு: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

------------------------------------------------------------

ரன்:

சிட்னி சின்னப்பு: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

சோனு ஆண்டி: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...

-------------------------------------------------------------

வல்லவன்

சோனு ஆண்டி: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

சிட்னி சின்னப்பு: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...

--------------------------------------------------------------

தவசி

சிட்னி சின்னப்பு: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த சிட்னி சின்னப்புபொழைச்சவன் இல்லடா

சோனு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க பக்கத்தில உக்காந்து தியேட்டர்ல படம் பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.