Jump to content

அறியத்தருவீர்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறியத்தருவீர்களா?

 

தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் என்ற தலைப்பிலே அனைத்துக் கட்டுரைகளையும் தேடாமல் ஒருதிரியிலே படிக்கும் வகையிலே ஒரு திரியை ஆரம்பித்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏனென்றாவது அறியத்தரவில்லை. அறியத்தருவீர்களா?

நன்றியுடன்
நொச்சி
 

(தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள்

யாழ்க்கழ உறவுகளே இந்தத் திரியினைத்  ஆரம்பி தாயகம் சார்ந்து  அரசியல் ஆய்வாளர்களது கட்டுரைகளை ஒரு நுளைவினூகப்படிக்கும் நோக்கிலே ஏற்றப்படுகிறது. யாழ்களநிர்வாகமும் உறவுகளும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.சிலவேளைகளில் ஏதாவதொரு தேவைக்காக அல்லது மறந்துவிட்டால் மீளவும் பார்ப்பதாயின் யாழிலே ஒரு கோப்பாகப்பார்க்கமுடியும்.

நன்றியுடன்
நொச்சி)

 

(நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப்பட்ட "தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள்" எனும் திரியில் உள்ள கட்டுரைகள் ஏற்கனவே யாழில் கடந்த ஆண்டில் இணைக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.)

 

தற்பொழுதுதான் படித்தேன்.  எனது நோக்கம் கட்டுரைகளைகளை ஒரு திரியில் பார்க்கும்வகையிலே வைத்தால் நல்லதென்தாகும்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

ஏலவே கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் குறிப்பிட்டபடி கடந்த ஆண்டு யாழில் இணைக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளை மீளவும் இணைத்ததால் அத்திரி நீக்கப்பட்டுள்ளது.

யாழ் கருத்துக்களத்தில் உள்ள "அரசியல் அலசல்" பகுதியில் கடந்த காலங்களில் வெளிவந்த அநேகமான அரசியல் கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சுட்டி: https://www.yarl.com/forum3/forum/60-அரசியல்-அலசல்/

நன்றி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்....!

முற்றத்து மல்லிகை "தந்தையுமானவன்" திரியில் நான் பதியிறது மேலே வரவில்லை, நிர்வாகம் யாராவது தயவுடன் கவனிக்கவும்....!

எழுதியது இதேமாதிரி பெட்டியில்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

ஹஹா உங்களுக்குமா? 

இதே பிரச்சனை இன்று எனக்கும் செய்திகள் பதியும்போது இருந்தது கொஞ்சநேரம் முதல்வரை இருந்தது.

 மீண்டும்மீண்டும் Submit Reply யை அழுத்துங்கள்.tw_blush:

9 minutes ago, suvy said:

வணக்கம்....!

முற்றத்து மல்லிகை "தந்தையுமானவன்" திரியில் நான் பதியிறது மேலே வரவில்லை, நிர்வாகம் யாராவது தயவுடன் கவனிக்கவும்....!

எழுதியது இதேமாதிரி பெட்டியில்தான் இருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

ஹஹா உங்களுக்குமா? 

இதே பிரச்சனை இன்று எனக்கும் செய்திகள் பதியும்போது இருந்தது கொஞ்சநேரம் முதல்வரை இருந்தது.

 மீண்டும்மீண்டும் Submit Reply யை அழுத்துங்கள்.tw_blush:

 

நன்றி நவீனன் , இப்ப வந்துவிட்டது. மினக்கட்டு எழுதிய சில அழிந்தும் விட்டது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 26.7.2017 at 1:40 PM, suvy said:

நன்றி நவீனன் , இப்ப வந்துவிட்டது. மினக்கட்டு எழுதிய சில அழிந்தும் விட்டது.....! tw_blush:

இதே பிரச்சினை சிலநேரம் வருகிறது. எழுதியவையும் (காணாமற்) காணாமலாக்கப்படுகிறது.

யாராவது கோத்தான்ர வெள்ளைவான்காரர்......................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.