Jump to content

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

சிலை வழிபாட்டை மதிக்காத சிறுபான்மையுடன் வாழ்வதைவிட சிலை வழிபாட்டை மதிக்கும் பெரும்பான்மையுடன் வாழலாம்....

ம்ம்ம்   வாழலாம் ஆனால் விட்டுகொடுப்பு அவசியம் தானே:11_blush:

 

4 hours ago, putthan said:

நீங்கள் பென்சனியர் கூட்டத்தை சொல்லவில்லைதானே?

ம்கும் என்னையும் கோர்த்து விடுற பிளானோ நோ கமன்ஸ் :unsure:

 

3 hours ago, Nathamuni said:

எங்கண்ட கவிஞர்மாரைப் பிடித்து புத்தருக்கு நாலு தேவாரம் எழுதுவிச்சு, முனிவரிடம் கொடுத்தால் கதிர்காமம் போகும் வழியில் உள்ள புத்தபிக்குகள் எல்லாம் அரண்டு போற மாதிரி அலுவல் பாத்திடுவார். :grin: 

யாரு அந்த கவிஞ்சர் எழுதி கொடுக்க சொல்லுங்க ஒரு மாதிரி திக்கி முக்கியாவது படிச்சி விலங்க வைப்போம் பாஷை தெரியாததால் தான்  கன பிரச்சினைக்கு தமிழர்களுக்கும் சிங்களவர்கள் ஒத்து போவதில்லை பாஷை தெரிந்து விட்டால் பல பிரச்சினைகளை பேசியே தீர்க்கலாம்   ( பிக்கு நாட்டை விட்டு  ஓடாமல் இருந்தால் சரி நாதா முனியா):11_blush:

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
On 7/20/2017 at 7:24 AM, நவீனன் said:

யாழ்ப்பாணத்திற்கு, சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று வருகை தந்தார். தனது பயணத்தின்போது, சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக, அயலுறவுத்துறை அமைச்சராக, சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட லீகுவான் யூவின் முக்கிய ஆலோசகராகச் செயற்பட்ட ராஜரட்ணம் பிறந்த வீட்டைப் பார்வையிட வேண்டும் என்று விரும்பினார்.

பாராட்டப்படக் கூடிய ஆர்வம்!

இயல்பான மனிதநேய வெளிப்பாட்டை இதில் உணரக் கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்து வந்தோம் என்பதில் தெளிவு உள்ளவனிடம்தான் 
எங்கு போக வேண்டும் என்பதிலும் தெளிவு இருக்கிறது.

எங்கிருந்து வந்தோம் என்று மறந்தவர்கள் ....
எங்கு செல்வது என்ற எதிர்கால சிந்தனையும் இல்லாதவர்கள்.

அகதியாகத்தான் வந்து தஞ்சம் புகுந்தோம் என்பது 
பல ஈழ தமிழருக்கு ஞாபகத்தில் இருக்கும் என்றால் 
மேற்கு நாட்டு மக்களால் மதிக்கப்படும் ஒரு இனமாக நாம் வாழுவோம்.
ஆனால் பலருக்கும் அது மறந்து போச்சு !

Link to comment
Share on other sites

12 hours ago, ஜீவன் சிவா said:

இஞ்ச குழம்ப + குழப்ப ஒண்டுமேயில்ல

கேவலமான இந்தியாவை யார் தூக்கிப் பிடித்தாலும் தோல் உரிக்கப்படும் என்பதுவே உண்மை. நாதம்ஸ்

ஆமா நாதம்ஸ் உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுது - வன்னியரின் சமன்பாட்டில நீங்களும் அறிவாளிதான். :grin::grin:

கேவலமான இந்தியா.. ம்ம்.. அந்த இந்தியா என்பது யார்..? இதோ விடை.. :D:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இசைக்கலைஞன் said:

கேவலமான இந்தியா.. ம்ம்.. அந்த இந்தியா என்பது யார்..? இதோ விடை.. :D:

 

இப்ப விளங்குது. பெஞ்சனீயர்.... 513 BC காலத்து ஆள் போல கிடக்குது.

:grin:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் ஜீவன் 
உங்கள் வார்த்தைகளில் கண்ணியம் இல்லை. இதை நீங்கள் தவிர்க்கலாம்.
இவ்வளவு இந்திய எதிர்ப்பு பீரங்கியாக முழங்கும் நீங்கள், எங்கே ஒரு நாளைக்கு இந்தியா சாராத  உணவு, கலை, கலாச்சார, ஊடக, இத்தியாதிகளை தொலைத்து விட்டு பேசுங்கள் பார்க்கலாம்.
அடைக்கலம் கொடுத்தவனையே அசிங்கமாக்கிப்பார்த்து அசிங்கப்பட்ட மனம் இது.
முடிந்தால் பல லட்சங்களுக்கு மேலாக இருக்கும் ஈழ அகதிகளை உங்கள் நாட்டுக்கு கூட்டி வந்து கௌரவமாக வாழ வைத்து பின்னர் இப்படியான கருத்துக்களை விதையுங்கள்.

வன்னியன் உங்கள் பதில்கள் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sasi_varnam said:

மன்னிக்க வேண்டும் ஜீவன் 
உங்கள் வார்த்தைகளில் கண்ணியம் இல்லை. இதை நீங்கள் தவிர்க்கலாம்.
இவ்வளவு இந்திய எதிர்ப்பு பீரங்கியாக முழங்கும் நீங்கள், எங்கே ஒரு நாளைக்கு இந்தியா சாராத  உணவு, கலை, கலாச்சார, ஊடக, இத்தியாதிகளை தொலைத்து விட்டு பேசுங்கள் பார்க்கலாம்.
அடைக்கலம் கொடுத்தவனையே அசிங்கமாக்கிப்பார்த்து அசிங்கப்பட்ட மனம் இது.
முடிந்தால் பல லட்சங்களுக்கு மேலாக இருக்கும் ஈழ அகதிகளை உங்கள் நாட்டுக்கு கூட்டி வந்து கௌரவமாக வாழ வைத்து பின்னர் இப்படியான கருத்துக்களை விதையுங்கள்.

வன்னியன் உங்கள் பதில்கள் அருமை.

ஒரு பொறுப்பு  மிக்க   சமுதாயத்தில்

மிகவும்  சிரமப்பட்டு பொறுமையோடு

தேடித்தேடி ஒன்றாக கோர்த்து

கட்டிக்காக்கப்படும் ஒற்றுமையை 

எந்த வித பொறுப்புமற்று

தூர  நோக்குமற்று

எம்மால் கொடுக்கப்பட்ட விலைகளை உள்வாங்காது

சில நொடிகளில் சிதறடிக்க முயல்கிறார்கள்

இதுவும் கடந்து போகும்...

 

Link to comment
Share on other sites

6 hours ago, விசுகு said:

போராட்ட  காலத்தில்  சுயநலத்துடன் ஒதுங்கி வேடிக்கை பார்த்தபடி  பணம் சேர்த்து  இன்று அதை செலவளிக்க வழி தேடுபவர்களுக்குமான உள்ளக போராட்ட  காலமிது

இதுவும் கடந்த போகும்.

போராட்ட காலத்தில் ஊரை அடிச்சு உலையில போட்டுட்டு 

அப்புறம் தானே அழிச்ச ஊரை காப்பாத்துறம் எண்டு ஊரை சுத்துவதை விட தன் பணத்தில ஊர் சுத்துவது - மனசாட்சிப்படி நல்லது.

இது மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவங்கள்

போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது

சமூகசேவை  என்றால் என்னவென்று தெரியாது

தம்மைப்போலவே எல்லோரையும் கள்ளர்களாகவும் சுயநலவாதிகளாகவும் பார்க்கும்  நிலை

ஒன்றும் செய்யமுடியாது

எல்லாத்தொப்பிகளையும் தேடித்தேடி தூக்கி போட்டபடி....

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

தம்மைப்போலவே எல்லோரையும் கள்ளர்களாகவும் சுயநலவாதிகளாகவும் பார்க்கும்  நிலை

நன்றி விசுகு 

எப்படியாயினும் உண்மை இப்படியாவது வெளியில வந்ததுக்கு நன்றிகள் பல 

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

இப்ப விளங்குது. பெஞ்சனீயர்.... 513 BC காலத்து ஆள் போல கிடக்குது.

:grin:

 

 

இந்தாள் இப்படியே புசத்திட்டு இருக்க வேண்டியதுதான் 

அறிவு நிறைய இருக்கிறாப்போல - அறிவாளி எண்டு ஒத்துக்கவேண்டியதுதான் 

வேறவழி 

BC 25000 இல பிறந்திருப்பாரோ

சீ சீ இருக்காது BC 25000 அறிவோட இப்ப பிறந்திருக்கிறார் போலதான் இருக்குது.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, ஜீவன் சிவா said:

இந்தாள் இப்படியே புசத்திட்டு இருக்க வேண்டியதுதான் 

அறிவு நிறைய இருக்கிறாப்போல - அறிவாளி எண்டு ஒத்துக்கவேண்டியதுதான் 

வேறவழி 

BC 25000 இல பிறந்திருப்பாரோ

சீ சீ இருக்காது BC 25000 அறிவோட இப்ப பிறந்திருக்கிறார் போலதான் இருக்குது.

 

இந்த காணொளி பல்லாயிரம் ஆண்டுகளாக பூமியின் நிலப்பகுதிகள் மாறி வருகின்றன என்பதை கருத்தில் கொள்ளவில்லை. நான் இணைத்த காணொளி கூட அதனை கருத்தில் கொள்ளவில்லை. பூமியின் சரித்திரத்தில் கடல் நிலமானதும், நிலம் கடலானதும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. நிலத்தின் கீழ் 2000 அடி ஆழத்தில் இருந்து இப்போது கடல் உப்பு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மத்திய ஆசிய பகுதியில் இருந்து இந்திய நிலப்பரப்புக்குள் வந்து குடியேறியவர்கள் ஆரிய வம்சத்தினர் என்பது அண்மைய டிஎன் ஏ ஆராய்ச்சியில் முடிவாக வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தப்பிரச்சனை இன்னும் தீர வில்லையா.:unsure:சரி அது இருக்கட்டும் இவர் சிங்கப்புர் என்னவாம் சொன்னவர்.:unsure:

Link to comment
Share on other sites

3 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த காணொளி பல்லாயிரம் ஆண்டுகளாக பூமியின் நிலப்பகுதிகள் மாறி வருகின்றன என்பதை கருத்தில் கொள்ளவில்லை. நான் இணைத்த காணொளி கூட அதனை கருத்தில் கொள்ளவில்லை. பூமியின் சரித்திரத்தில் கடல் நிலமானதும், நிலம் கடலானதும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. நிலத்தின் கீழ் 2000 அடி ஆழத்தில் இருந்து இப்போது கடல் உப்பு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மத்திய ஆசிய பகுதியில் இருந்து இந்திய நிலப்பரப்புக்குள் வந்து குடியேறியவர்கள் ஆரிய வம்சத்தினர் என்பது அண்மைய டிஎன் ஏ ஆராய்ச்சியில் முடிவாக வந்துள்ளது.

இது தவறு இசை

பல ஆராட்சிகள் பங்கையா என்ற - அதாவது உலகம் ஒரு கண்டமாக இருந்தபோது முதலில் தோன்றிய மனித இனம் ஆபிரிக்கா என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் இருந்தே தோன்றியுள்ளதாக பல ஆராட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வெறுமனே இந்தியர் தமது புலுடாவை விடுவதை இன்றைய விஞ்ஞான உலகம் நம்ப தயாரில்லை.

5 minutes ago, சுவைப்பிரியன் said:

அட இந்தப்பிரச்சனை இன்னும் தீர வில்லையா.:unsure:சரி அது இருக்கட்டும் இவர் சிங்கப்புர் என்னவாம் சொன்னவர்.:unsure:

எண்ட சித்தப்பூவிண்ட பாட்டனின் பாட்டனர்தான் சிங்கப்பூரை கண்டு பிடிச்சவர் - அங்க என்ன பிரச்சனை இப்ப :grin:

Link to comment
Share on other sites

Just now, ஜீவன் சிவா said:

இது தவறு இசை

பல ஆராட்சிகள் பங்கையா என்ற - அதாவது உலகம் ஒரு கண்டமாக இருந்தபோது முதலில் தோன்றிய மனித இனம் ஆபிரிக்கா என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் இருந்தே தோன்றியுள்ளதாக பல ஆராட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வெறுமனே இந்தியர் தமது புலுடாவை விடுவதை இன்றைய விஞ்ஞான உலகம் நம்ப தயாரில்லை.

அட.. விஞ்ஞான உலகம்தான் சொன்னதுங்கிறேன். அண்மையில் Richard Martin தலைமையிலான 16 விஞ்ஞானிகள் தந்தை வழி நிற மூர்த்தங்களை ஆராய்ந்தபோது மத்திய ஆசியாவில் இருந்து நட்சத்திர வடிவத்தில் புலம்பெயர ஆரம்பித்த மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் வட இந்தியாவை அடைந்துள்ளனர். அவர்கள் வந்த ஆண்டுக்கணக்கும், சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவின் காலக்கணக்கும் ஒத்துப் போகின்றன. இது சொல்லும் செய்தி பலமானது.

 

Link to comment
Share on other sites

1 minute ago, இசைக்கலைஞன் said:

அட.. விஞ்ஞான உலகம்தான் சொன்னதுங்கிறேன். அண்மையில் Richard Martin தலைமையிலான 16 விஞ்ஞானிகள் தந்தை வழி நிற மூர்த்தங்களை ஆராய்ந்தபோது மத்திய ஆசியாவில் இருந்து நட்சத்திர வடிவத்தில் புலம்பெயர ஆரம்பித்த மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் வட இந்தியாவை அடைந்துள்ளனர். அவர்கள் வந்த ஆண்டுக்கணக்கும், சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவின் காலக்கணக்கும் ஒத்துப் போகின்றன. இது சொல்லும் செய்தி பலமானது.

 

இசை மறுபடியும் சொல்கின்றேன் 

உந்த இந்திய ஊடகங்களை நம்பாதீர்கள்

 

Link to comment
Share on other sites

3 minutes ago, ஜீவன் சிவா said:

இசை மறுபடியும் சொல்கின்றேன் 

உந்த இந்திய ஊடகங்களை நம்பாதீர்கள்

 

அட.. நான் போட்ட காணொளி 23 நிமிடங்கள். நீங்கள் 4 நிமிடத்தில் பதில் போட்டுவிட்டீங்க. முழுவதும் பார்த்திட்டு சொல்லுங்கோ.. இல்லாட்டில் 10 நிமிசமாவது பாருங்க.. மிகுதியை பிறகு நீங்களே பார்த்திடுவீங்கள்.

Link to comment
Share on other sites

1 minute ago, இசைக்கலைஞன் said:

அட.. நான் போட்ட காணொளி 23 நிமிடங்கள். நீங்கள் 4 நிமிடத்தில் பதில் போட்டுவிட்டீங்க. முழுவதும் பார்த்திட்டு பார்ங்க. இல்லாட்டில் 10 நிமிசமாவது பாருங்க.. மிகுதியை பிறகு நீங்களே பார்த்திடுவீங்கள்.

நீங்களும்தான் நான் போட்ட காணொளியை பார்க்காமல் இரண்டு நிமிடத்தில் பதில் தந்து இருக்கிறீர்கள் 

எனக்கு இந்திய காணொளிகள் பொய் என்ற விடயம் மனதில் உள்ளது - பார்க்க விரும்பவே இல்லை. பார்த்தும் பிரயோசனம் இல்லை என்பது எனது அனுபவத்தினால் வந்தது.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

நீங்களும்தான் நான் போட்ட காணொளியை பார்க்காமல் இரண்டு நிமிடத்தில் பதில் தந்து இருக்கிறீர்கள் 

எனக்கு இந்திய காணொளிகள் பொய் என்ற விடயம் மனதில் உள்ளது - பார்க்க விரும்பவே இல்லை. பார்த்தும் பிரயோசனம் இல்லை என்பது எனது அனுபவத்தினால் வந்தது.

நானும் பார்க்காமலேதான் பதிவிட்டேன். நீங்கள் பார்த்தபின்பு நான் பார்ப்பதுதான் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் விவாதத்தை செய்ய முடியாது. பிறகு ஆளாளுக்கு காணொளிகளை இணைக்க வேண்டியதுதான்.

நிற்க, இந்தியாவை வெறுப்பது என்னளவில் சரியே. ஆனால் இங்கே இந்தியா என்பது இந்திய அதிகார வர்க்கம். அதை கையில் வைத்திருப்பவர்கள் எம்மை வட இந்தியாவில் இருந்து விரட்டியவர்கள். தமிழகமே இவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு எப்படா விடுபடுவோம் என்கிற நிலைமையில் உள்ளது. இதில் அவர்களை குறை சொல்லி பயன் இல்லை அல்லவா.? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.